விருதுநகர் மாவட்டம் || வைரவநாங்கூர் || பொன் வைரவன் சுவாமி கோவில் || உருவான கதை
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2023
- இந்தக் கதை கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 17 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆதிக் கிழவன் கிழவி சடையன் என்ற ஆண்டி ஆசாரி அவரது மனைவி களஞ்சிய தாயாரும் வாழ்ந்த காலத்தில் நடந்ததா சொல்லப்படுகிறது.
சடையனுக்கு கிடைத்த வரத்தின் பெயரால் ராமேஸ்வரத்தில் இருந்து பிடி மண்ணாக தெய்வத்தை எடுத்து வந்து விருதுநகர் மாவட்டம் வைரவநாங்கூர் கிராமத்தில் பொன் வைரவனுக்கு சிலை அடித்து கோவில் கட்டிய பெரும் வரலாறு கொண்ட கதை இது.
#storytelling
#tamilstory
#tamilkovil
#kovilhistry
#viravan
#bairavar
#viruthunagar
#kariyappati
#snangoor
#idayapatti
சிறப்பு ஐயா உங்கள் தமிழும் சொல்லும்.. ஒரு சின்ன ஊருக்குள்ள இருக்கும் சின்ன கோயிலுக்கு இவளோ பெரிய தலைமுறை கதையானு ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள்.நன்றி
🙏🎉❤️
உங்களின்்கதை மிகவும் அறுமை காலபைரவர் தோன்றிய வரலாறு மிகவும் அறுமையாக உள்ளது 1955ல்கும்பாபிஷகம் நடந்தது ஊர் மக்களின்ஒற்றுமையை காட்டுகிறது மிகவும் அறுமையான பதிவு
ஐயா வணக்கம்.. பொன் இந்தப் பொன் பைரவர் தான் எங்களது குலதெய்வம். குலதெய்வத்தின் வரலாறு தெரியாமல் வணங்கி வந்த நிலையில் தங்களது வீடியோ மூலம் தெரிந்து கொண்டது தெய்வ செயல்... மிக்க நன்றி
இந்த கோவில் எங்க உள்ளது
எம் குலம் காகும் குலதெய்வம் வைரவநாங்கூர் காலபைரவர்....எங்க சாமிக்கு இப்படி ஒரு வரலாறு இருக்குனு சொன்னதுக்கு நன்றி ஐயா 🙏🙏
அருமையா இருக்கும் உன் குரலில் பார்த்தீங்கன்னா அந்த கதையை நேரில் பார்த்த மாதிரி இருக்கு நீங்க தேர்ந்தெடுத்து வரைபடம் எல்லாம் அப்படியே படம் பாக்குற மாதிரியே இருக்கு உங்களின் முயற்சிக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்
உண்மையில் அந்த தெய்வத்திற்கு சமமான சொற்பொழிவு நன்றி
அருமையாக உள்ளது. வைரவரின் வரலாறு. அதனை விவரித்த தங்களின் குரல் வளமும் வார்த்தை சுத்தமும் மிக அருமை
ஐயா கதை மிகவும் அருமை அந்த காலத்தில் நடந்ததை இன்று நடந்தது போல் மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் இது போன்ற இன்னும் நிறைய தெய்வக் கதைகளை கூறும் வரை கேட்டுக்கொள்கிறேன்
1980மாட்டு வண்டி பூட்டி மக்களை ஏற்றி
பொங்கல் வைத்துக்கொண்டு
என் சொந்தங்களோடு இன்றும் மாருதி வண்டியில் சென்று என் ஈசனை தரிசித்து எனது குடும்ப மக்களின் ஆரோக்யத்தை கட்டி காத்து அனைவரையும் செழிக்க வைத்துக்கொண்டு அருள் பாலித்து வரும் என் பொன் வைரவன் சாமிக்கு என் குலம் என்றும் தலை வணங்கும் 🙏🙏🙏🙏🙏
அருமையாக உள்ளது பேசும் தமிழ் மொழி மேலும் தொடர்ந்து பேசுங்கள் 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
Arumai
இனிய காலை வணக்கம் அண்ணா🙏🙏🙏 அருமை அண்ணா❤❤❤
நன்றி சிஸ்டர்
ஐயா பொன் வைரவரின் வரலாறு மிகவும் அருமையாக இருந்தது கதையை புரியும் வகையில் விளக்கமாக சொன்னதற்கு மிகவும் நன்றி
உங்கள் வார்த்தைகள் மெய்சிலிர்க்க வைகின்ரன
உங்கள் தமிழ் மொழியின் நடையில் என் வைரவன் வரலாற்றை அருமையான முறையில் விளக்கம் தந்த தங்களுக்கு நன்றிகள் பல... என் குல தெய்வம் ஐயா... நீங்கள் சொல்ல சொல்ல புல்லரித்துப் போனது...
அருமை
Bro Semma bro Kula Deivam pathi ithana naal theriyama irundhen ipo romba happy
காலம் கடந்த உண்மைகளை எளிய எடுத்துரைக்கும் பாங்கு மிகவும் அருமை
வாழ்க... வளர்க...
வணக்கம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி
அண்ணநிங்கள் பேசும் பேச்சுஅருள் வந்துவிடும்
அப்படி இருக்கு உங்கள் வார்தை
Semma❤❤❤❤
Arumaiyana kathaikai ayya
மிகவும் நேர்த்தியான பதிவு. இடையபட்டி அருகில் இருக்கும் ஆவாரங்குளம் கிராமத்தில் உள்ள முத்தையா கோவில் பற்றி பதிவிடவும். அவருக்கும் நிறைய கதைகள் சொல்கிறார்கள்....
arumai
அருமையான விளக்கத்தை தந்தமைக்கு நன்றிகள் பல...🙏
Nice story en appa kula samy temple
Brother super ❤❤❤
நன்றி நண்பா
சூப்பர் ❤எங்க தாத்தா பிறந்த ஊர் இடையப்பட்டி ❤மகிழ்ச்சி நண்பா 😍
Word is God ❤
Word of God gives us Strength ❤
Hallelujah ❤ Amen ❤
Good experience and excellent explanation ❤
God bless you Brother ❤
😍🙏🙏🙏மெய் சிலிர்த்துவிட்டது...🔥❤️✨️
சுப்பர்👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி
அய்யா உங்களின் அடுத்த கடவுளின் வறலாற்றை எதிர் பாத்து காத்திருக்கும் உங்கள் பக்தன்
Thank you for this upload. 🙏
❤❤❤
பொன் வைரவர் போற்றி போற்றி
❤
எங்க கோவில் வரலாறு சிறப்பாக கூறியதர்க்து மிகா நன்றி .... ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enenudaiya venduthal Elam engal.vetil ula common wall pusuvathargu antha vairar.valikattavendum.entha.thagal rompavun usefulaga irrunthathu.thankyou
Suppar annan
Yengal gula Theivam nangur pon vairavar than 🙏🙏🙏
ஹலோ சரவணா தட்சண பைரவருக்கு போற்றி
Gramatta Kovil, koviloda sirappu & valipaadu pathiya Nalla explain pannirukunga. Muneshwara swamy pattiyo konjo sollunga 🙏🙏🙏🙏....
👍👍👍👍👍👍👍👍👌👌👌👌Super anaa
அன்பு சகோதரரே உண்மையில் பல தகவல்கள் தெரிந்துகொள்ள தங்கள் காணொளி சிறப்பாக உதவுகிறது , அதற்கு தங்கள் உடன்பிறவா சகோதரனின் நன்றி ... ஒரு வேண்டுகோள் # " மதுரை வீரன் " இறைவன் தொடர்பான தகவல் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் தொடர்பான பதிவுக்கு கத்திருக்கிறேன்
❤❤❤❤ நன்றிகள் பல
சென்ற பதிவில் கேட்டதை நிறைவேற்றி விட்டீர்கள்❤❤🎉😊😊😊 நன்றி
ரசிகனின் விருப்பம் தெரிந்து நிறைவு செயது தானே நம்ம வேலை
உங்க வீட்டு கிளிய பத்தரமா பாத்துக்கங்க அண்ணா.....வீடியோ அருமையா இருக்கு...வாழ்த்துக்கள்...🥰🤗
Aruummaiii👌👌👌
அண்ணா பொண்ணர் சங்கர் பெரியகாண்டியம்மன் வீரமகாமுணி வரலாறு சொல்லுங்க
Nice ❤😊
ஐயா உங்கள் மண் மனம் கமழும் ஆன்மீக சொற்பொழிவுகள் மிகச்சிறப்பு. இறை அருளட்டும். வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🏾
🙏
Super samy
🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி ❤
அ ண்ணே பலமுறை கேட்டேன் தூதை சங்கையா (அல்லது) முடுக்கன்குளம் சங்கையா வரலாறு சொல்லவும்
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
தூண்டில் காரன் சுவாமி கதை சொல்லுங்க அண்ணன் ❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏 Vanakam ne chekkanurani karadi kal pakkathla anuppa patti orula karumparai muthaiya Kovil irukku.,
Avaroda perumaiya namma ooru
Perumai TH-cam channela 🤏sollunga
அலோ.நண்பா
நீங்கள் எப்பொலுது.
ஆன்மீக கதைகள்
போட்டாலும்.முலு
கதையும்
போடுங்கள்
அப்பொலுதான்
அதன் சுவாற்சிங்கள்
குறையாமல்
இருக்கும்
அடுத்த அடுத்த பதிவுகளில் நினைவில் வைத்துக் கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா
Madurai perumaiya solla vantha nama ooru perumai TH-cam channel vanthnthirukku 🤝🤝🤝💐
ஐயா வணக்கம். மதுரை மாவட்டம் விரதனூர் அங்காள பரமேஸ்வரி, சோணை வரலாறு சொல்லுங்க அண்ணா
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
அண்ணா சோனைசாமி வரலாறு செல்லுங்கள்
அண்ணா எங்க குலதெய்வம் அங்காளம்மன் அதைப் பற்றி சொல்லுங்க
ஐகோர்ட் மகாராஜா பற்றி கதை சொல்லுங்க அண்ணே
🙏🙏🙏🙏🙏🙏 நொண்டி சோணையா சுவாமி வரலாறு போடுங்க அண்ணே 🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன், சோனையா.வரலாறு சொல்லுங்க
@@munipandimunipandi7485😊
நொண்டி கருப்பு சுவாமி வரலாறு சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏💖
Yeah comedy
Ayyanar,kxre
Shekhawat
திரௌபதிஅம்மன் வரலாறு அண்ணா 🙏😭
Asiriyar Jabari iyya intha samy asarimar n kuladeivam ma safari anna sollunko
அண்ணா மதுரை பாண்டி முனி கதை சொல்லுங்க அண்ணா
உன் பைரவருக்கு போற்றி
Karrupusamy pathi neraiya podugha💥👑
Anna konjam ssekiram update kudunga anna
அண்ணா தாயமங்கலம் முத்து மாரி அம்மன் கோவில் வரலாறு சொல்லுங்க
சாமி வணக்கம் பேரையூர் வட்டம் ராமநாதபுரத்தில் இருந்து.. சாமி எங்கள் குலதெய்வம் பெரியநாயகி அம்மன் குலதெய்வத்தின் பூர்வீகம் சிவகங்கை உருவாட்டி தொண்டியில் உள்ளது எங்கள் குல தெய்வத்திற்கு 21 தெய்வம் 61 பந்தி.. எனக்கு விவரம் தெரிந்து எனக்கு முன்னால் இருக்கும் தலைமுறை யாரும் எங்கள் குல தெய்வத்தை பற்றிய வரலாறை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். நான் ஐந்தாவது தலைமுறை .. எங்கள் குலதெய்வத்தின் வரலாறை பற்றி நீங்க வீடியோ போடுங்க சாமி.. உங்க மூலியமா எங்க குலதெய்வத்தை பற்றி தெரிந்து கொள்கிறேன்.. 🙇🏻♂️🙇🏻♂️
🙏🙏🙏
Anne vedan samy varalaru podugane
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
Brother,
Sri parnachi Ambala varalaru pathividungal
Sivangangai dist
Thiruppathur ( Tk)
P- karungulam
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
Paranachi Ambala varalaru book erukuthu, video erukuthu,i give
❤❤❤❤❤
தோத்தலாவன்பட்டி உதிரமாடன் அய்யனார் கோவில் வரலாறு போடுங்க அண்ணா 🙏
அண்ணா உங்கட ஊர் எங்க வரனும் போல இருக்கு
வணக்கம் அண்ணா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள வாணி கிராமத்தில் அருள்பாளிக்கும் உடன்காட்டு சித்து கருப்பண்ணசாமி கதை வேண்டும் ❤
❤❤❤🎉🎉🎉
அண்ணா் கரூர் மாரியம்மன் கோவில் கதை செல்லுங்கள் அண்ணா
கூடிய விரைவில்
Kalabiravar story miracle srlanka
🙏🙏🙏🙏😭😍😍😍 ayya sabari🙏
ஐயா உங்கள் தொலைபேசி எண் எனக்கு வேண்டும்.
9786711781 இது தான் என் தொடர்பு எண் அண்ணா
Palavesakaran kathai podunga anna
திருச்சுழி அருகில் காரைக்குளம் அங்காளபரமேஸ்வரி கொங்கு நாட்டு கருப்பண்ணசாமி வரலாறு தெரிந்தால் சொல்லுங்கள். எங்கள் குலதெய்வம். நன்றி
இடையபட்டியில் இருக்கும் சடச்சி அம்மன் வரளாறு பதிவிடுங்கள் அண்ணா
🙏 அண்ணா உமாரி காடு கோட்டை வாழ் அய்யன் கோவில் கதை சொல்லுக அண்ணா 🙏
தாயமங்களம் முத்துமாரி அம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணே
Anna intha kovila sangayaa sami munnodi theivam
வைரவாபோற்றிபோற்றி௮ப்பா௭ன்கானியிலும்௺௩்ககாவல்நில்லு௩்கவைரவா
சங்கிலி கருப்பன் சாமி வரலாறு சொல்ல வேண்டும் அண்ணா
என் ஊர் இடையபட்டி அருகில் உள்ள s.கல்லுமடை
Rk❤❤❤❤❤❤
எனக்கு என் தெய்வம் தெரியவில்லை. குலதெய்வம் அறிய என்ன செய்ய
In a thathakku now enthaoorlaerukkar
Odambu selirkuthu brother
சோனையா, வரலாறு வேண்டும்
அண்ணா இந்த கதையை கேட்டாச்சுனா வேற கதை போடுங்கள் அண்ணா
சரிங்க நண்பா