சனாதன எதிர்ப்பு To முருகன் மாநாடு | Rangaraj Pandey Interview on Palani Murugan Maanadu | Sekarbabu
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #Chanakyaa #rangarajpandey #pandeylatest #sekarbabu #palani #palani #dmk #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
உண்மையிலேயே இப்பொழுது தான் கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது... அறநிலையத்துறை தேவை இல்லாத ஆணி...
Ì1❤❤
Athuku than ippa eesa thaniyar kaiyila Kovil la kodunga nu solranga pola😂
@@Antonygk churches mathiriya
@@kishorekumar7672 church la niraya pirivu iruke boss ..ivanga Kovil ellam nanga nirvagam panrom Kovil sothu ellathaiyum nanga nirvagam panrom nu kelambi irukanga ..
Anne church yarune kattinadhu?
வைக்கத்தில் ஈவேரா போராட்டம் நடத்தவில்லை. அங்கு நடத்தப்பட்ட போராட்டத்தில்
கட்சி தலைவர்
என்ற முறையில் சிலருடன் சென்று கலந்துகொண்டு திரும்பினார். இவர் எங்கும் சமூக நீதிக்கான போராட்டத்தை நடத்தியதே கிடையாது!
அதும் ஒரே ஒரு நாள்.
@@gurudharmalingam9153
ஏன்டா தந்தை பெரியாரை நேர்ல பாத்திருக்கயா?
சரிடா
வைக்கம் எங்க இருக்குதுனாவது தெரியுமா டா?
ஒரு பொச்சும் தெரியாம ஒத்து ஊத வந்துடுவயாடா
@@user-cw5ub4ju4z உனக்கு என்னடா தெரியும்? தமிழக காங்கிரஸ் சார்பில் கேரளாவில் உள்ள வைக்கத் தில் ஈவேரா கலந்து கொண்டார்.தமிழ்நாட்டில் எங்காவது இது போல் போராட்டம் மற்றும் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியுள்ளாரா? சொல்லுங்க அறிவாளி
இன்னும் எத்தனை நாட்கள் நாம் இப்படியே இருக்க வேண்டும் ?
ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே , நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே , வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று உணரட்டுமே...
ம்க்கும்😏
ஐய்யா சாணக்கியா ஐய்யா ரங்கராஜ் பாண்டே ஐய்யா மக்கள் மனங்களில மாற்றங்கள் வர வேண்டும் ஐய்யா நான்கு ஆண்டு களாக ஆட்சி எந்தவொரு இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்கள் சொல்லும் பழக்கம் இல்லாத ஒரு தமிழக திமுக முதல்வர்
கிருஷ்ண ஜெயந்தி
விநாயகர் சதுர்த்தி
ஆயுத பூஜை விஜயதசமி சரஸ்வதி பூஜை
தீபாவளி திருநாள்
தமிழ் புத்தாண்டு எதற்க்குமே வாழ்த்துக்கள் சொல்லும் பழக்கம் இல்லாத மக்களின் முதலவர் ஐய்யா ஸ்டாலின் ஐய்யா
கேரளா சேட்டனுக்கு மலையாளத்தில் ஓடோடி சென்று ஓணம் வாழ்த்துக்கள் பரைஞ்சது தானய்யா உண்மை இஸ்லாமிய சகோதரர் கள் கிருஸ்தவ சகோ தர்களின் விழாக்களுக்கு பறந்து ஓடும் முதல்வருக்கு இந்து பண்டிகைகளை புறக்கணிப்பது இந்து கடவுளர்களை அவமதிப்பது அசிங்கமாக அவமானமாக பரிதாபமாக இல்லையா ஐய்யா
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சொல்ல முடியாத முதல்வரே ஐய்யா முருகனுக்கு மாநாடு நடத்துவது எதற்க்காக யாருக்காக இந்த திடீர் பக்தி என்பது புரியாத புதிராகவே இருக்குதய்யா யுகங்கள் கடந்த ஜாதி மதம் இனம் மொழி என்று அண்டசராசரங்களை கடந்து நிற்க்கும் அறு படை வீடு கண்டவனுக்கு என்னய்யா மாநாடு கேலிக்கூத்தாக இருக்கிறது காமெடியாக தானய்யா இருக்கிறது ஐய்யா கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள் அந்த கடவுளை வணங்குபவர்கள் அடி முட்டாள் கள் என்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆட்சி நடத்தும் முத்து வேல் கருநாநிதியின்
ஸ்டாலின் ஐய்யா வுக்கு தீடீர் எனறு முத்தமிழ் முருகன் மாநாடு எனறு பக்தி தீடீர் எனறு முத்திபோனது எதற்க்காக யாருக்காக இதன் பின்னனி என்னய்யா இதன் ரகசியம் என்னய்யா இதன் மர்மமாகவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
ரங்கராஜ் பாண்டே-க்கு நன்றி 🙏 உண்மையை உரக்கச் சொல்வோம் 🙏
பச்சோந்திகள் ஐயா !!!
போலி திராவிடத்தின் முகத்திரை கிழிப்பவர் எங்கள் அண்ணன் ❤வாழ்த்துக்கள் அண்ணா
ஓ அப்ப உண்மை திராவிடம் யார் கிட்ட இருக்குடா
சனாதனம் என்பது மொத்த இந்து மதத்தின் அடிப்படை.
சிவன் வழிபாடு
சக்தி வழிபாடு
விஷ்ணு வழிபாடு
விநாயகர் வழிபாடு
முருகன் வழிபாடு
சூரியன் வழிபாடு
என ஆறும் அடங்கும்.
மக்கள் சிந்திக்க வேண்டும்.
பார்ப்பனர்களின் ஆதிக்க வழிபாடு.. 😂😂😂..
உங்களுக்கு தேவையே இல்லை. You can just mind your job@@AkbarAli-fi5by
Nee sunni yaa illai lebbai yaa illai.. enna ezhavu pirivu? Adhappaththi kavalaippadudaa muttaal thulukkaa.
@@AkbarAli-fi5by
Who told u sanathana is whole hindu prayers we tamils got nothing to do with hindustan prayers systems or hindu prayers system. We are asivagam people not hindu.
@@agniveera111 Do read original texts and understand well. No point in trying to prove your false divisive theories..
பாண்டே சார் அருமை🙏
தீராவிடமாடல் ஓட்டுக்காக நாடகம் ஆடுகிறது அல்லேலூயா பாபு இன்றுமுதல் அரோகரா பாபு ஆகிவிட்டார்
❤
பாண்டே சொல்லிதான் DMK காவடி எடுப்பது தெரிகிறது என்பது இல்லை. சனாதனம் பற்றி உதயநிதி பேசியதை நாம் வேறு சீக்கிரம் மறந்து விடுவோம். தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்வாரா முதல்வர்? சொன்னாலும் சொல்வார் 2026 க்கு வெட்கமில்லாமல்!
இதற்கு அறநிலையத் துறை...ன் ...
நடவடிக்கை என்னவோ... 🔥👁️🔥
we dont need any wishes from them
சுடலை சொல்ல மாட்டார். காரணம் சிலுவையும் குல்லாவும் ஓட்டு போட மாட்டார்கள்.
இவர்களுடைய வாழ்த்து இந்துக்களுக்கு தேவையே இல்லை. இவர்களிடம் வாழ்த்து பெறுவது இந்துககளுக்கு இழுக்கு
பச்சோந்தி (திராவிடம்) கலகத்திற்கு எங்கிருந்து வரும் வெட்கம் என்பது வெட்கம் மானம் சூடு சொறனை உள்ளவன் எவனுமே பச்சோந்தியாக இருப்பது இல்லை.
Avasiyamana pathivu sir. ஆனாலும் மக்களே சிந்திக்க வேண்டுமே ....
முருகன் எந்த கட்சி??? மாநாடு??
"முருகர் பக்தர்கள் விழா" என்பதே சரி
முருகன் ஏசுவின் சீடன்
முருகன் இந்துவல்ல
முருகன் மதசார்பற்றவன்
முருகன் திறாவிடன்.....
இப்படி முடிவெடுக்காமல் இருந்தாச்சரி😢😢😢.
ஹிந்து ஒழிப்பு மகாநாடு
Dengue மலேரியா போல ஒழிக்க வேண்டும்.
இப்பொழுது முருகன் மகாநாடு
டேய் நடிக்காதிங்க டா..........😂😂😂
முருகன் இந்து அல்ல!
ஆமாகிருத்துவர்@@muniswamis1016
@@muniswamis1016 appa muslima ?
@@kumarsamy631 சார், எனது கமென்ட்டில் உள்ள கிண்டலை தங்களால் புரிந்து கொள்ளமுடியாமைக்கு நான் பொறுப்பல்ல!
அப்புறம், தங்களின் தரமான கமன்ட்டிற்கு நன்றி!
@@muniswamis1016 புரிந்து கொணாடேன்.மன்னிக்கவும்
தெய்வபக்தி உள்ள ஒவ்வொரு வரின் மனதிலும் உள்ள ஆதங்கம்.
நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு கட்டிய கோவில்களின் பலன்களை கயவர்கள் அனுபவித்து கொண்டுள்ளனர், மக்கள் திராணியற்று, சொரணைஇல்லாமல் இருக்கின்றனர்
பிராமண ஒழிப்பு கோவில் அழிப்பு எல்லாமே ஹிந்து தர்ம கலாச்சார அழிப்பின் பல்வேறு படி நிலைகள்
Mr Pandey is 100% correct on Murugan Manadu.
அன்று கந்த சஷ்டி கவசம் பற்றி இழிவாக பேசிய பொழுது மற்றும் திராவிட கழக மாநாட்டில் கலந்து கொண்டு மேடையில் அமர்ந்த தமிழக ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் அவர்கள் இப்பொழுது முருக கடவுள் பெயரில் மாநாடு.
P
இந்துக்கள் இளிச்சவாயன்கள்...
பாண்டே சார் அருமை நன்றி சார் 🙏
கட்டுபாட்டில் இருந்தாதானே காசு எடுக்கமுடியும்.நீங்க சொல்லும் செய்திகள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதே விருப்பம்.
சனாதன எதிர்ப்பு இல்லை ஒழிப்பதுதான் என்பது அமைச்சரின் பேச்சு
சொன்னவன் ஒழிந்து போவான்
ஒன்னும் புடுங்க முடியாது
Jay BJP Om 🚩💯
நல்ல வேளை
முருகன் பேரை தீர்மானம் போட்டு
மாற்றவில்லை.
கம்னு இருங்க.மாத்தீருவானுக
What CHO said already is happening now. For getting votes, PALANI KAY PAAL KAVADI edupanga.
சோ தீர்க்கதரிசி
கட்சியின் கொள்கை பொருட்டல்ல மாநிலத்தின் நலன் முக்கியமில்லை அரசின் நிதி நிலை பற்றி கவலை இல்லை மக்களின் எதிர்காலம் பற்றிய அக்கறை இல்லை ஓட்டு வங்கியை உருவாக்குவது மட்டுமே நோக்கம். ஓட்டு முக்கியம் தான் ஆனாலும் மாநிலத்தின் எதிர்கால நிலையம் கருத்தில் கொண்டு முதல்வர் செயல்பட வேண்டும்.
முருகா போற்றி உன்னை இல்லையென்று சொன்னவர்களையும் அரோகரா போடவைத்த எங்கள் அப்பனே .. உன்னைக் காண கண்கள் கோடி கோடி வேண்டும் ஐயா. உன் திருவிளையாடல்களுக்கு அளவே இல்லை.
மிக அருமையாக சொல்கிறார் எனது அண்ணன் மிகவும் பிடித்தவர் ரங்கராஜ் பாண்டே
தமிழ்நாடு கடவுள் மண் கடவுள் மண் கடவுள் மண் என்று நிரூபித்துக் காட்டிய திராவிட முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்
திராவிடியா முதல்வரின் மகன் சானாதனத்தை அழிப்போம் என்று பிரசாரம் செய்தார். இதெல்லாம் அரசியலுக்காக. இந்துக்கள் மீதுள்ள பாசத்தால் அல்ல
பாண்டே பாண்டா வாழ்த்துக்கள் சகோதரா
திராவிட முருகலு வுக்கு அரோகரா 😄😄😄
Thank you
அருமையான அலசல். விவாதம்
அறநிலையத்துறை தமிழ்நாட்டு கோயில்களுக்கு தேவை இல்லை இதற்காக தமிழக மக்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் ரங்கராஜ் பாண்டேக்கும் நன்றி ரங்கராஜ் பாண்டே உண்மையை உடைக்கிறார் தெளிவான பேச்சு சிந்தனையான பேச்சு
வாழும் ராமன் சாமி 🫵பாண்டே ❤வாத்தியார் ❤️
ராமனா 😢அடப்பாவி 😂
அல்லேலூயா சேகர் எந்தமத பக்திமான்
அவன் பணத்திற்கு பக்திமான்.
Super anna
அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளை திரு பாண்டே அவர்களிடமும்...... நேதாஜி டிவி திரு வரதராஜன் அவர்களிடமும்...நிறைய கற்றுக் கொள்ளலாம்.... முக்கியமாக நாகரிகமான விமர்சனங்கள....
தமிழ்நாடு அரசு, 'பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நடத்த வேண்டும் என்று யார் கேட்டார்கள்? நடத்தவில்லை என்று யார் அழுதார்கள்?
முதலில், தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாக் கோவில்களையும் விட்டு வெளியேறும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுரை சொல்லுங்கள்.
சனாதனத்தில் அனைவரும் சமமே....!!
great explation wish every citizen of TN sees and listen to this video
Well said sir..👍💐👏
எல்லாம் போக்கத்த மீடியாக்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்து தங்கள் குடும்ப கருத்துகளை மக்களிடம் திணித்துவிடலாம் என்ற ஆணவம் அந்த குடும்பத்திற்கு வந்துவிட்டது🔥🔥
pandey speech is Weldon
மிக அருமை..
ஆனால் மதிப்பிற்குரிய பாண்டே அவர்கள் ஏன் அற நிலைய துறை என்று 'ஹிந்து'வை நீக்கி சொல்ல வேண்டும்
'இந்து அறநிலையத்துறை அல்லவா?'
Sekar Babu bhakthi lam kidaiyadhu sir,.
👍👍👍👍
6.38 to 7 வரை அருமையான பதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருப்பது போல் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு நியதி இருக்கிறது அருமை திரு.பாண்டே அவர்களே
Jai BJP
பாண்டே ஐயா வணக்கம்
அறநிலை துறை கோவிலில் பணிபுரியும் முன்னால் இராணுவ வீரர்களுக்கு (இரவு காவலர்) சம்பளம் ஒவ்வொரு மாதம் சரியாக வருவதில்லை 8 மாதத்திற்கு மேல் நிலுவை உள்ளது இதை பற்றியும் பதிவிட்டால் நன்றாக இருக்கும் நாங்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளோம் தாங்கள் பதிவு செயுவீர்ங்கள் என்ற நம்பிக்கையில் உள்ளோம்
ஐயா ரங்கராஜ் ஏன் மதுரையில் பழனியில் ஹெலிகாப்டர் நிற்க இடமே இல்லையா ஆரியம். திராவிடமும் ஒன்று அறியாதவன் வாயில மண்னு 😂😂😂
Super sir
திராவிடீஸ் என்றாலே கலைஞர்கள், படுத்து கொண்டும் வாசித்து விடும் வித்வான்கள்.
Now after DMK may called as DCK (Dravidian chameleon kazhagam) Bharat Mata ki Jai Jai shree Ram
Sekar Babu best CM candidate for திமுக election 2026 compare to Stalin & co. Hardworking person
அருமை
Panda sir unmai arumai
தயவு செய்து இந்துக்களே! நம்பாதீங்க : பசுத்தோல் போர்த்திய புலி : ஆமாம் : உண்மையான பக்தியை ஆராயுங்கள்: அதுவே நமக்கும் பாதுகாப்பு : 1
ஆரிய மனைவியும் , திராவிட கணவனும் சேர்ந்து தமிழினத்தை ஏமாளிகளாக்கும் நாடகம் !
வாழ்க என் தமிழினம் !
தமிழாகிய ஈசனே போற்றி போற்றி !
இதைவைத்துஉதயநிதிசானதனவழக்கில்இருந்துதப்பிக்காவிரமணிஸ்டாலினுக்குசெருப்பமாலைபோடுவாரா
Namaskaram
We Hindus should be united and get the temples back from the govt.
God please save us from these Asurars, Rakshasas, Saithaans, Hooligans Daadas, Devils, Demons, Goondaas Arakkars Sathaans and from all these negative evil forces.
All acting.
Why should anyone buy a Archanai ticket to see the God.
Why a Hundi should be kept in the temple.
Why the people should put money in the temple.
People are going to the temple to pray to God.
Did God asked you to buy a Archanai ticket.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Only trust Durga Stalin Amma in DMK
திமுக வால் மதமாற்ற கும்பலின் அராஜக பெருகிவிட்டது.
என் வாக்கு BJP க்கு மட்டும்தான்.
U r right our hind money expenses to other
தாலி அறுப்பு திராவிட கழகத்தின் சார்பில் நடந்தது. முருகன் மாநாடு சும்மா ஓட்டு, திராவிட கணக்கு, திராவிடர் நாடகம் .
இந்து சமய ற நிலையத்தினை என்று றிக
அற ..
அதிக...
என்று கொள்க..
சில்லறை சிவம்
சுகிசிவம் மாதிரியான ஆட்களை வைத்து இது மாதிரி மாநாடுகளை நடத்தி கட்சி மேலும் மேலும் துன்பத்தை வளர்த்துக் கொள்ளப் போகிறது கோடி கணக்கில் பணம் செலவானது சுருட்டுவது வசதி ஏற்பட்டது அவ்வளவுதான் தமிழ்நாடு இந்து கோவில்களின் பணம் விரயமாகி கொண்டிருக்கிறது
இதெல்லாம் பழுக்க வைப்பதற்காக செய்யும் வேலையாக இருக்குமோ?
Only way to stop robbing temple property is not depositing money in hundies or offering money to temples. Sell Temple properties & hand them over to Central gvt. Let temples ,mazjids , churches , or any public places of worship run on day to day contributions from public or individuals or group of castes sects .That is let them b run as hotels or function halls & governed by on non profit basis.
பாண்டே ஓர்இந்துவவாதிதன்
அஆநால் தீமுகாவை
இடது வலம் வாங்கி உள்ளார் இதை வரவேர்கிறேன்
முஸ்லிம்கிருத்துவமதங்கள் பத்தி பேசினால் முஸ்லிம் வாதி கிருத்துவவாதி
இறைவன் வெல்வார்
கடவுள் என்ன ஒரு அரசியல் கட்சியின் தலைவரா? மாநாடு நடத்தி சிறப்பிற்பதற்கு. கடவுளை கொண்டாடுவதற்கு பக்தர்கள் உள்ளார்கள். அரசியலை நீங்கள் நடத்துங்கள். ஆன்மீகத்தை பக்தர்கள் நடத்திக் கொள்வார்கள்..
வீட்டில் ஹோம்ம் செய்வதற்கு
எல்லா சாதியினரையும் நாம் அனுமதிப்போமா
Nee seida? Yaar venamnu sonnaanga?
@@k.s.s.4229துர்கா அம்மா செய்யற ஹோமதுக்கு யாரு வராங்கன்னு தெரியுமா? வேற எந்த சாதியும் இல்லை
ஏதாவது ஒரு பிராமண வீட்டுக் கல்யாணத்துக்கு சென்று பாரு... காலை டிபன், மதியம் சாப்பாடு யார் பரிமாறுகிறார், யாரெல்லாம் சாப்பிடுகின்றனர் என்று பாரு.
😡😡 ADS HATERS MAY SKIP TO 0.41SECONDS 😡😡😡
Annamali first victory
Welcome. Sir
அமேரிக்கா போக முடியும் ஆனால் பழனிக்கு வரமுடியாது.
❤
When TN govt not respecting orders by court on HRCE matter.
Question arises why should common man should obey law and order or court.
Is this what Govt teaching common man?
Is this conference happening by Govt allocated contribution fund or Public money?
Public money is illegally spent
இந்துக்க் கோயில்களின் பணத்தை எடுத்து விழா நபக்கிறது.
சமயபுறத்திலிருந்து 400கோடி எடுத்து உள்ளதாக தகவல் உண்மையை தெறிவியுங்கள்😮
😂😂😂v.g . development sir👌👌🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👏👏
Agreed, Non Parpan Archagars are in at least 37000 temples. But are these temples based on Vedic rituals subscribed by Vedas or Agamas. If we consider Non Parapan Archagars as Archagars, then can we state Vedas are the Pillars of Sanatana Dharma?
அடுத்த ஆட்சி மாறினால் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறைசெல்வர்கள்.
SUKISIVAM IS NOT A HINDU
Tactics to loot Hindu temple money.
முதல்வர் கலந்து கொள்ளவதற்க்காக பழனி முருகன் சென்னை வர மாட்டார்😂😂😂
ராஜராஜசோழன் கட்ட பெருவுடையார் கோவில் மற்றும் பழமையான கோவில்களில் தமிழ் மன்னர்கள் கட்டிட கோவிலில் தமிழ் இல்லையே??
I was very embarrassed to hear many of the known
Speakers falling on the feet of that stalin and Udhyanidhi 😢😢😢😢.
They kept saying murugan is a g
Forgiving God where he has seval and mayil on him as he has forgiven surapadhman😢😢😢 so we should forgive Udhayanidhi.
🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍
hi hi magaa
வயிறு எரியாதா நல்லா எரியட்டும்
பீகார் பாண்டே வுக்கு வழிக்கும் இது முத்தமிழ் முருகன் மாநாடு இதுவே சுப்பிரமணிய மாநாடு என்றால் பூ நூல் தில்லி குதிக்கும்
But this is happening all over India sir.
Mr. Pandey, when you spoke so emotional on taking funds from temple by TN government and returned with Govt label (not acceptable, etc...); at the same time Central govt take our money in the name of GST, income tax, road tax, etc... and repaying in the name of PM and FM, is this acceptable to you?
But not acceptable to me.
At the same time, TN government want to control the temple properties, not acceptable to you.
Is it OK to you that Central govt want to control WAFH properties?
பாண்டே ஜி, தங்கள் கூற்று மிக மிக சரி. அறநிலைய துறை சரிவர செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கு
H R & C E அமைப்பை தனித்து இயங்கும் அமைப்பாக ;- Election commission மாதிரி செயல்பட வேண்டும்..
When are our Temples going to be set free from the DMK government?
CCC KKKKK LULU CSI Samosa neethy katchiyidem vaera enna edhirparkirirgal...
Avangala en sir arrest seyyakoodadhu ,