நானும் நான்கு வருடத்திற்கு முன்பு குழி எடுத்து மட்டைகளை போட்டுள்ளேன் குழியை சுற்றி உள்ள மரங்கள் நன்றாக உள்ளது ங்க தற்போது தேங்காய் விழுந்து தானாகவே முளைத்துள்ளது எந்த வித தண்ணீரும் விடாமல் தற்போது நன்றாக வளர்கிறதுங்க என்ன அதில் விழுந்த தேங்காய்களை பாம்புகளுக்கு பயந்து எடுக்க ஆட்கள் செல்வதில்லை.
பாம்பெல்லாம் அதுக்குள்ள இருக்காது பூரான் தான் இருக்கும் ஒன்னும் பயப்பட வேண்டாம் தைரியமாக எடுங்க.நான் 2020 முதல் இந்த முறைதான் பயன்படுத்துகிறேன். சாகும்நிலையில் இருந்த தென்னை மரம் இன்று 17.5 அடிக்கு ஓலை நீண்டுள்ளது. 160 காய் காய்கிறது பெருவட்டான காய்கள். இதுவரை ஒரு பாம்பையும் நான் பார்க்க வில்லை
@@bavichandranbalakrishanan மலை அடிவாரம்ங்க பக்கத்தில் வீடுகள் கிடையாது பாம்புகளுக்கு பஞ்சமே இருக்காது ங்க அதில் உள்ள பாம்பு சட்டைகளே சாட்சிங்க ஆனால் இதுவரை எதுவும் பண்ணியதில்லை காட்டில் எல்லாவகை விரியன் பாம்புகளையும் பார்த்தாச்சுங்க நேரம் பார்த்து போக வேண்டும் காட்டுக்குள் போகும் போது பூனைகளும் நாய்களும் கூடவே வரும் ங்க அதனால் பயம் இல்லை ங்க
அந்த அந்த மரத்தில் வெட்டி தூரை சுற்றி மூடாக்கு மாதிரி போடலாம் ஈரப்பதம் நல்லா இருக்கும் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
சூப்பர் அருமையான தகவல் நன்றி
Thanks for ur idea. It is very helpful.
நானும் நான்கு வருடத்திற்கு முன்பு குழி எடுத்து மட்டைகளை போட்டுள்ளேன் குழியை சுற்றி உள்ள மரங்கள் நன்றாக உள்ளது ங்க தற்போது தேங்காய் விழுந்து தானாகவே முளைத்துள்ளது எந்த வித தண்ணீரும் விடாமல் தற்போது நன்றாக வளர்கிறதுங்க என்ன அதில் விழுந்த தேங்காய்களை பாம்புகளுக்கு பயந்து எடுக்க ஆட்கள் செல்வதில்லை.
பாம்பெல்லாம் அதுக்குள்ள இருக்காது பூரான் தான் இருக்கும் ஒன்னும் பயப்பட வேண்டாம் தைரியமாக எடுங்க.நான் 2020 முதல் இந்த முறைதான் பயன்படுத்துகிறேன். சாகும்நிலையில் இருந்த தென்னை மரம் இன்று 17.5 அடிக்கு ஓலை நீண்டுள்ளது. 160 காய் காய்கிறது பெருவட்டான காய்கள். இதுவரை ஒரு பாம்பையும் நான் பார்க்க வில்லை
பாம்பு வருகிறது உண்மை
@@bavichandranbalakrishanan
மலை அடிவாரம்ங்க பக்கத்தில் வீடுகள் கிடையாது பாம்புகளுக்கு பஞ்சமே இருக்காது ங்க அதில் உள்ள பாம்பு சட்டைகளே சாட்சிங்க ஆனால் இதுவரை எதுவும் பண்ணியதில்லை காட்டில் எல்லாவகை விரியன் பாம்புகளையும் பார்த்தாச்சுங்க நேரம் பார்த்து போக வேண்டும் காட்டுக்குள் போகும் போது பூனைகளும் நாய்களும் கூடவே வரும் ங்க அதனால் பயம் இல்லை ங்க
அந்த அந்த மரத்தில் வெட்டி தூரை சுற்றி மூடாக்கு மாதிரி போடலாம் ஈரப்பதம் நல்லா இருக்கும் சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி
அந்த மட்டைக்கு வேஸ்ட் டீ கம்போஸ்ட் விட்டால் வேகமகா மக்கும் மன்போட்டு மூடவேண்டாம் இரண்டு பக்கமும் வாழை நடவு செய்த நல்ல வருமுங்க 🙏
Super Anna
இதே முறையை 15 வருடமாக செய்கிறோம்
Very use full vidio keep it up
ஓலை இலைகளை அழகா வெட்டி பள்ளப்பாத்திகளுக்கு போட்டு குச்சிகளையும் மட்டைகளையும் பயன்படுத்தலாம்
Good Idea
Wow super
❤
கொழுத்தாதீங்க இல்லை
கொளுத்தாதீங்க
Fact thaan...but snakes are dangerous.... tractor use panni shred pannalsma
உண்மை உரக்க சொன்னீர்கள் நண்பா😮😮😮😮
இது இத்துப் போக நாள் எடுக்கும், அதற்கு அரைத்தால் மண்புழு உரம் மாதிரி ஏதாவது செய்ய முடியும்
Vandu varum
மொட்டமாடில நிறைய மட்டை போட்டால் வீடு குளுகுளுண்ணு இருக்கும்
மரத்தை சுற்றி போட்டால் வண்டு வரும்னு சொல்றாங்க உண்மையா
Yes.
Black vandu easily developed
வராது. இது என் சொந்த அனுபவம். வண்டு மாட்டு சாணத்தில் தான் இருக்கும்
🙏🏾🙏🏾🙏🏾
Samy karayan tolla thangathu..