உத்தம புத்திரன் படத்திலே எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட மோதல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #MGR #UthamaPuthiran #SivajiGanesan #CVSridhar
    உத்தம புத்திரன் படத்திலே எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஏற்பட்ட மோதல்

ความคิดเห็น • 601

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +12

    அருமை உயர்ந்த மனிதரின் உன்னதமான குணத்தை சொல்லி இருக்கிறீர்கள்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +4

    மிக நல்ல மனிதர்கள் அப்போது வாழ்ந்துள்ளனர் அனைவரும் நலமாக வாழவேண்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்துள்ளது ஆனால் இப்போது அந்த நிலை இல்லையே என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +13

    7 சிவாஜி நடித்த ‘பாரத விலாஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் நெகடிவ் உரிமையை வாங்கியது இந்திய அரசு. அதேபோல் ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை தாமாகவே முன்வந்து வாங்கியது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நிறுவனமான டுவென்டியத் செஞ்சுரி பாஃக்ஸ் நிறுவனம். தமிழில் கேளிக்கை வரிவிலக்கு பெற்ற முதல் திரைப்படம் சிவாஜியின் ‘கப்பலோட்டிய தமிழன்’

  • @indianever4698
    @indianever4698 5 ปีที่แล้ว +7

    தகவல் ஒரு பொக்கிஷம். அதுவும் நிங்கள் தரும் இந்த பழைய விஷயங்கள் ஆச்சரியம். வாழ்த்துக்கள் சித்ரா. 👍👌

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +11

    5 தமிழின் முதல் ‘டெக்னிக் கலர்’ திரைப்படமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் நெகட்டீவ் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே முதல் பிரதி அச்சிடப்பட்டது. இந்தியாவில் வெளியாகும் முன்னரே லண்டனில் இந்திய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருந்த அன்றைய பாரதப் பிரதமர் நேருவின் சகோதரியான விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு அங்கே திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +13

    இன்று வலைதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு செய்தி படித்து பெரும் வியப்படைந்தேன்...!
    சிவாஜி அவ்வுளவு ஆயிரம் கொடுத்தார், இவ்வுளவு லட்சம் கொடுத்தார் போன்ற செய்திகளை படித்து அதிசயத்திருக்கிறோம். இந்த செய்தி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்படியாக இருக்கிறது.
    1953...
    இல்ங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் பி.எம் சங்கரபிள்ளை.அங்குள்ள முனாய் மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர்.
    சிவாஜி நடித்து பராசக்தி படம் மட்டுமே வெளிவந்திருந்த நேரம். சிவாஜிக்கு பெரிய அளவில் வேறு யாரும் கெளரவிக்காத அந்த காலகட்டத்தில் சங்கரபிள்ளை சிவாஜியை அணுகி இலங்கைக்கு வரவழைத்து பெரிய அளவில் கெளரவித்திருக்கிறார்.
    தன்னுடைய மருத்துவமனை கட்டிடங்களுக்கான நிதி திரட்டி தரும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார்...
    சிவாஜி பெருமகிழ்ச்சியோடு ஒப்புகொண்டு, 30−11−53 அன்று கொழும்பு, ஜிந்தப்பிட்டியில், முருகன் டாக்கீஸில் என் தங்கை எனும் நாடகம் நடத்தி, இறுதி காட்சியில் புகழ்பெற்ற பராசக்தி வசனங்களை பேசி நடித்திருக்கிறார்...
    வசூலான தொகை..ரூ.25,000
    அதை முனாய் மருத்துவமனைக்கு நிதியாக வழங்கி மகிழ்ந்திருக்கிறார்..
    புகைபடத்தில் மருத்துவமனை நிர்வாகிகளோடு மய்யத்தில் இருப்பவர் சிவாஜி...அவரது இடதுபுறம் டை கட்டி அமர்ந்திருப்பவர் சங்கரபிள்ளை..
    ( பெரிதுபடுத்தி பார்க்கவும் )
    இங்கு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால்...
    அவர் பராசக்தி படத்துக்காக வாங்கிய சம்பளம் ரூ.2,500.
    தன் சம்பளத்தை போல் பத்து மடங்கு தொகையை நிதியாக அளித்த வள்ளலை என்னென்று சொல்ல...?
    .
    .

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      Sivaji facts இப்படி பட்டவரை நிஜமாகவே ஜனாதிபதி ஆக்கிருக்கலாம் பாவம் நீங்க

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +14

    6-4-2019
    நன்றி --திரு ஜகதீஷ் அவர்கள்
    -
    வாழும் நடிகர்திலகம்.
    கர்ணன் ஒருநாள் கனவில் வந்தான். யாரந்த சிவாஜிகணேசன் என்றான்
    ஏன் எனக்கேட்டதற்கு, கர்ணனாக அவர் நடித்த அந்த படத்தை நானும் பார்த்தேன். நானும் அந்த படக் கர்ணன் மாதிரி கம்பீரமாக முயற்சிப்பதாக சொல்லி மறைந்தான்.
    கட்டபொம்மன் பின்னொரு நாளில் இது போலவே கனவில் வந்தான்.
    அவன் சொன்னான். அந்த சிங்கத்தமிழனின் தங்கத்தமிழ் என் நாவில் தவழ என்ன செய்யனும் எனக் கேட்ட அவனே, நான் சொல்வதற்குள் அது சாத்தியமில்லை எனச் சொல்லிச் சென்றான்.
    ராஜராஜசோழன் வந்தான். சிவாஜி ராஜபரம்பரையைச் சேர்ந்தவரா என்று எடுத்தவுடனே கேட்டான். முகத்தில் ராஜகளையும், அந்த கம்பீரநடையும் தனக்கே வரவில்லையே பிறகு அவருக்கு எப்படி? பிறந்தபோது லட்சுமியின் ஐஸ்வர்யம் இல்லை ஆனால் கலைவாணியின் முழு வரமும் பெற்று பிறந்தவர் என்றேன் நான்.
    கப்பலோட்டிய தமிழன் அய்யா சிதம்பரம் ஒருநாள் வந்தார். இருக்கும்போது தன்னை உணராதவர்கள், இப்போது கொஞ்சமாவது உணர்ந்ததெப்படி என்ற ஆச்சரியம் அவருக்கு. நிஜத்தை உணராதவர்கள் நிழல் கண்டாவது கொஞ்சம் உணர்ந்தார்களே என்ற மகிழ்ச்சி எனக்கு.
    யாமறிந்த மொழிகளிலே தமிழைப்போல் எங்கும் காணோம் என்று முழங்கிய முண்டாசுகவி பாரதி வந்தான். யாமறிந்த வகையில் எம்தமிழை சிவாஜிபோல் உச்சரிப்பவர் எவருமில்லை என்றான். ஆச்சரியமில்லை எனக்கு.
    அப்பர் திருநாவுக்கரசர் வந்தார். உச்சரிப்பு சுத்தம் என்றால் சிவாஜிதான். அவர்தான் திருவருள் பெற்ற ‘திருநா’வுக்கரசர் என்றார்.
    காக்கும் கடவுள் சிவபெருமான் வந்தார். கண்களில் கலவரம் அவருக்கு. என்ன என்பதற்குள் அவரே சொன்னார். திருவிளையாடல் படம் பார்த்தேன். அதில் வரும் சிவாஜியைப் பார்த்து என்னை அறியாமல் நானே வணங்கிவிட்டேன். தன்னைத் தானே மறந்தது கலவரமாகிவிட்டது அவருக்கு. தன்னில் பாதியான உமையவளின் சக்தி முழுக்கவும், பிரம்ம பத்தினி சரஸ்வதி அவர் நாவிலும், திருமாலின் நாயகி லட்சுமி அவர் முகத்திலும் குடிகொண்டிருப்பதும் அப்போதுதான் புரிந்தது சிவனுக்கு.
    பகத்சிங் வந்து ஒன்றும் சொல்லாமல் நான் சுவற்றில் மாட்டியிருந்த நடிகர்திலகத்தின் படத்தைப் பார்த்து தன் தொப்பியைக் கழற்றி முதுகை முன் வளைத்து மறைந்தான்.
    இன்னும் இன்னும் சரித்திர நாயகர்களும், புராண புருஷர்களும் வந்து பார்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதவிதமான ஆச்சரியம்.. ஆனால் சித்திரகுப்தன் கவலைதான் விசித்திரம் எனக்கு.
    மேலே, ஆயுள் கணக்கு தணிக்கையில் (Audit) பயங்கர பிரச்னையாம் சித்திரகுப்தனுக்கு. பிறக்காத மனிதர்கள் இறக்காமல் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்றும், கணக்கில் கோட்டை விட்டதாகவும் புகார் சித்திரகுப்தன் மீது. முதலில் எனக்கு புரியவே இல்லை. பிறகு அவன் பெயர்களை சொல்லி விசாரித்தபோதுதான் உணர்ந்தேன் நடிகர்திலகத்தின் உன்னதம் எத்தகையதென்று.
    அவன் குறிப்பிட்ட பெயர்களில் சில..... பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த், அழகாபுரம் ஜமீன் சின்னதுரை ஆனந்த், ராஜபார்ட் ரங்கதுரை, பர்மா குணசேகரன், மனோகரன், படிக்காதமேதை ரங்கன், பாசமலர் ராஜசேகர், சிக்கல் சண்முகசுந்தரம் நீள்கிறது பட்டியல்.
    சித்திரகுப்தனுக்கு சமாதானம் கூறினேன். நீங்கள் எதுவும் குறிப்பில் தவறு செய்யவில்லை என்றேன். அவரை மகிழவிடவில்லை நான். தொடர்ந்தேன். தணிக்கை அறிக்கையும் சரிதான் என்றேன். குழப்பம் அதிகமானது அவருக்கு. கதாபாத்திரமாகவே மாறிவிடுவதுதானே நடிகர்திலகத்தின் திறன். விளங்காத அதியசமே சிவாஜிதான்.
    வாழ்ந்து மறைந்தவர்களே நேரில் வந்தாலும் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் நடிகர் திலகம் போல் இல்லையென்று.
    இந்த பூமியில் பிறக்காத பலரை இறக்காமல் வாழவிட்டதுதான் நடிகர்திலகத்தின் விந்தை.
    வாழ்க நடிகர் திலகம் புகழ் ! வாழியவே !
    __________________________
    ஜெகதீஷ், கோவை -24-
    __________________________

    • @selvakumar336
      @selvakumar336 5 ปีที่แล้ว +3

      Natigar thilagam is incomparable actor to other hero in the world

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      Selva Kumar yes true sir

    • @girijaravichandran747
      @girijaravichandran747 4 ปีที่แล้ว

      Great Mr.Jagdeesh. when we think about Sivaji we are rejoicing endlessly. He is a great soul. He is an innocent person. Very rare creative of Brammah.

    • @sukumaryadav9711
      @sukumaryadav9711 4 ปีที่แล้ว

      Wow amazing 👌👌👏👏

    • @ravimgr8983
      @ravimgr8983 3 ปีที่แล้ว

      நண்பா வணக்கம் வாழ்த்துகிறேன் உங்களை தாங்கள் விரும்பிய நடிகர் மீது உள்ள பற்று எப்படி விளக்கங்கள் அருமையாக சொல்கிறீர்கள் உங்கள் திறமையை கண்டு நான் வியக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +7

    படித்ததில் பிடித்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கலையரங்கம்ஒன்றை தரைத்தளம் முதல்மாடி அடங்கிய கட்டடத்தை கட்டுவதற்கு மிகப்பெரிய நிதியை அன்றைக்கு வழங்கி உள்ளார் இன்றைக்கும் அதற்க்கு சிவாஜி ஹால் என்ற பெயரும் உண்டுமனிதாபிமானம் அதற்க்கு மறு பெயர் சிவாஜியா நன்றி charlesinvento

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +9

    எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம்
    . அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.
    அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
    நன்றி..இந்து தமிழ் திசை..
    எகிப்து அதிபர் நாசருடன் சிவாஜி.

  • @VJGAMER92
    @VJGAMER92 5 ปีที่แล้ว +10

    En age 27akuthu 90's kids than nangalum china vayasula iruntha pazhiya padangal pathu than valanthurukom athula enaku mgrna avlo pudiukum nadodi mannan arumaiya irukum enaku atha veda engal veetu pellai appuram kudi iruntha kovil rompa rompa pudikum💓💓💓

  • @malaikkallanpress6757
    @malaikkallanpress6757 5 ปีที่แล้ว +2

    அருமையான வரலாற்று பதிவு

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว +16

    Uthamaputhiran Sivaji can not be compared with anybody's.Mama Sivaji call MAN.Nambiar and who could mimic this?His dance with Helen his laugh the laugh of a villan unbeatable.

  • @mageshwaran7243
    @mageshwaran7243 2 ปีที่แล้ว

    Chithra sir I am biggest fan u r voice

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว

    நான் வாழ வைப்பேன் படத்தில் நடித்தது பற்றி ரஜனியே இந்தப்படத்தின்வெற்றி விழாவில் சொன்னார்.கடைசிக்காட்சியில் எனக்கு கைதட்டல்களாக கிடைத்தன ஆனால், அந்தப்படபிடிப்பின்போது சிவாஜியே ஒவ்வொரு ஷாட்டிலும் எனது நடிப்பை அவரே துப்பாக்கி வைத்துக்கொண்டு கீழே விழுந்து புரண்டு கண்களை மூடி மூடி மூடி திறந்து நடித்து காட்டி என்னை அதேபோல நடிக்க சொன்னார்.. கே ஆர் விஜயா அதற்க்கு சாட்சி.நானும் அதேபோல சிவாஜி சொன்னதுபோலவே துளிபிசகாமல் நடித்தேன்..எனக்கு கிடைக்கும் இந்த அத்தனை பாராட்டுகளும் சிவாஜி சார் அவர்களுக்கே சொந்தம்..என்னை ஏன் பாராட்டுகின்றார்கள் என்றே எனக்கு தெரியவில்லை "என வெற்றி விழாவில் கூறினார்.அப்போது சிவாஜியே ரஜனியை இதைஎல்லாம் வெளியே சொல்லவேண்டியதே இல்லை எனக்கண்டித்தார்.அதனால் தான் ரஜனி கடைசிவரை சிவாஜிமீது ஆழ்ந்த பக்தியே வைத்து இருந்தார்.இதை ஆருர் தாஸ் ஏன் சொல்லவில்லை என்றால் அந்தகாட்சிபடபிடிப்பின்போது அவர் இருந்திருக்கமாட்டார்.சண்டைகாட்சி அல்லவா? பத்திரிகைகளில் இதுவெல்லாம் வெளி வந்தது.சிவாஜி எத்தனையோ நடிகர்களூக்கு இப்படி கறுக்கொடுத்து இருக்கின்றார். வேறு ஒர் நடிகராக இருந்தால் அப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் வெட்டி எறியப்பட்டு இருக்கும் என்பது எல்லொருக்கும் தெரியும்.சரிதிரம் கூறும்,ரஜனிக்காக இந்தபடத்தை இரண்டு முறை பார்த்தேன் சிவாஜியின் இயல்பான நடிப்புக்காக பலமுறை இந்தபடத்தை ரசித்துக்கொண்டே இருக்கின்றோம் எல்லாரும்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +6

    8 ஒரே வருடத்தில் ஒரே நடிகர் நாயகனாக நடித்த மூன்று திரைப் படங்கள் தேசிய விருது பெற்று சாதனை படைத்தது சிவாஜிக்கு நிகழ்ந்த அதிசயம். 1961-ல் வெளியான ‘பாவ மன்னிப்பு’ அகில இந்திய அளவில் இரண்டாவது சிறந்த திரைப்படமாகவும், ‘கப்பலோட்டிய தமிழன்’ தமிழில் சிறந்த படமாகவும் ‘பாச மலர்’ தமிழில் இரண்டாவது சிறந்த படமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றன.

    • @farfazir
      @farfazir 5 ปีที่แล้ว +1

      sriee nila deeksha

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    திரையுலகில் நடந்த வெளிச்சத்திற்கு வராத செய்திகளை தொகுத்து சுவைபட வழங்கும் சித்ரா லெட்சுமணன் அவர்களுக்கு என்து கோடானு கோடி நமஸ்காரங்கள்...🙏🙏🙏

  • @mohanpmr593
    @mohanpmr593 3 ปีที่แล้ว

    Super.

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 5 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @sudalaiyogeshwar4127
    @sudalaiyogeshwar4127 4 ปีที่แล้ว +2

    சிவாஜியின்"உத்தம புத்திரன் "
    மாறுபட்ட இரட்டை வேட நடிப்பின் ஆளுமைக்கு இலக்கணம் எழுதிய "எழுச்சிக்காவியம்".
    பி.யு.சின்னப்பா நடித்த "உத்தம புத்திரன் "படத்தை பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புரியும்.
    சிவாஜி நடித்த கதாபாத்திரங்களில் மற்றவரை கற்பனையில் கூட ஒப்பிட்டு பார்க்க முடியாது.
    வசீகரம் வழியும் நடை,உடை,பாவனையிலும்
    தேமதுரம் கமழும் நற்றமிழ் மொழி ஆற்றலிலும்,
    "ஹாலிவுட்"டையே திரும்பி பார்க்க வைத்த சிவாஜியின்
    "உத்தம புத்திரன் "
    நடிகர் திலகத்தின் நடிப்புப்பெருங்கடலில்
    கண்டெடுக்கப்பட்ட "நல்முத்து".

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    16/5/2019
    இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வைர விழா.
    தமிழனின் பெருமையை உலகத்திற்க்கு உணர்த்திய வீரபாண்டிய கட்டபொம்மனாக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய திரைப்படம். 60 ஆண்டுகள் கடந்துள்ளது.
    இதில் என்ன பெருமை என்றால்,
    இந்த நாடகத்தை பல இடங்களில் நடத்தி பல லட்சங்களை நல உதவி திட்டங்களுக்கு அளித்து வந்தார்.
    எங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள C M C மருத்துவமனைக்கும் கட்டிடம் கட்டி கொள்ள நிதியளித்துள்ளார் என்பதில் (வேலூர்காரர்கள் ) பெருமை கொள்கிறோம்.
    ச.அமரன். வேலூர்

  • @schwaarnkreddy7805
    @schwaarnkreddy7805 5 ปีที่แล้ว +1

    அடடா... "ஸ்டைல் மன்னாதி மன்னன்"
    ஸ்ரீதரின் photosகளும், poseகளும், frontal face shotம் அழகோ அழகு!!

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் லட்சுமணன்
    வாழ்க வளமுடன்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    10தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘ராஜ ராஜ சோழன்’ தெலுங்கின் முதல் சினிமாஸ்கோப் படம், ‘சாணக்கிய சந்திரகுப்தா’ மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் படம் ‘தச்சோளி அம்பு’ இந்த மூன்று படங்களிலும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்த பெருமை சிவாஜிக்கே சாரும்.

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      Raaja raaja chozhan போல ஒரு failure padam தமிழில் ethuyum illai. அந்த பட தயாரிப்பாளர் பெறு நஷ்ட்டத்தால் நொந்து நூளாகி மாண்டு போனார்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +3

    எந்த ஒரு நடிகனும் நடிப்பில் வெற்றி பெறுவது மிக அரிது, அதிலும் ஒரு நடிகனின் கைகளோ கை விரல்களோ நடித்ததாக சரித்திரம் இல்லை, "சிவாஜி நடிப்பில் சிறந்தவராக இருக்கலாம், மிருதங்க வாசிப்பிற்கு சரியாக நடிப்பதற்கு
    அவர் என்ன மிருதங்க வித்வானா ?" என்று கிண்டல் விடுத்த அரை வேக்காடுகளுக்கு தலைவர் நடிகர்திலகம் விட்ட சவால்
    மிருதங்க இசையின் வாசிப்புக்கு தகுந்த மாதிரி என் கைகளும் விரல்களும் நடிக்கவில்லை என்றால் நான் என் விரல்களை மட்டுமல்ல என் கைகளயும் வெட்டிக் கொள்கிறேன் என்று சூளுரைத்தார், படம் வெளியானது சொன்னவர்கள் வாயடைத்து நின்றார்கள், மிருதங்க இசை சிவாஜியிடம் தோற்றது, சிவாஜி உலகின் எட்டாவது அதிசயம் மட்டுமல்ல, யாருக்கும் எட்டாத யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத அதிசயம் இந்த தெய்வமகனை நடிப்பில் வெல்ல ஆண்டவனாலும் முடியாது, என நிரூபித்த படம்

  • @sriram-gw2bk
    @sriram-gw2bk 5 ปีที่แล้ว +2

    m g r vida sivajithan best tamilan da

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 5 ปีที่แล้ว +5

    Superb information ! Kindly put more inside news like this about our legends MGR and Sivaji.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +7

    "நடிகர் திலகம் சிவாஜி"
    இது சராசரி கவிதையன்று
    இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
    அன்றைய பிரதமர் நேருவிடம்
    பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
    போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
    கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
    நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
    அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
    கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
    போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
    அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
    தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
    சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
    யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
    நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
    வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
    திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
    நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
    நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
    மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
    நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
    துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
    கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
    கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
    கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
    மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
    சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
    நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
    தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
    அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
    தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 ปีที่แล้ว +4

    Thirumbippaarkerean endra sridharin vaazhkai varalaru noolin oru siru pakuthi thaan intha kaanoli...mikha maghilchi nalla uyirottathudan sridhar avarkalae peasuvathu poal(kai asaipai thavirthu)unarnthean...👌👍

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 5 ปีที่แล้ว +9

    உத்தமபுத்திரன் மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம்.நாடோடி மன்னன் இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்ட படம் என்பது உண்மை இருப்பினும் MGR நடித்து இருந்தால் வில்லனைநல்லவனாக்கி படத்தைகெடுத்து இருப்பார் அப்படத்தின் வெற்றியே வில்லன் நடிப்பு தான், எம்.ஜிஆர் சிவாஜி இருவருக்கும் இப்படத்தை எடுக்க போட்டி" என்பது பெரிய கப்ஸா .

    • @ravimgr8983
      @ravimgr8983 3 ปีที่แล้ว

      பி கே எஸ் அப்துல் மாலிக் அவர்களுக்கு முதற்கண் வணக்கம் உத்தமபுத்திரன் திரைப்படம் எவ்வளவு காலம் எடுக்கப்பட்டது என்பதை எனக்கு தெரியாது ஏனென்றால் எனக்கு வயது 55 அதே சமயத்தில் சுமார் நான்கரை ஆண்டுகாலம் நாடோடி மன்னன் திரைப்படம் எடுக்கப்பட்டது என்பதை என்பது எம்ஜிஆர் குழுவின் மூலமாக தெரிய வந்தது எனக்கு பிறகு இந்த உத்தமபுத்திரன் திரைக்கதை அமைப்பில் வில்லன் என்ற சிவாஜி மது அருந்துவார் அப்படி ஒரு நிகழ்வை எம்ஜிஆர் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது முதல் கருத்து குறிப்புக்காக பல திரைப்படங்கள் எம்ஜிஆர் வெள்ளமடம் இயற்றி இருந்தாலும் மது அருந்த மாட்டார் என்பது முக்கியமான கருத்து கடைசியான தாழ்மையான கருத்து அப்படி எம்ஜிஆர் நடித்த இருந்தால் அந்த படம் எடுப்பது இருக்காது என்பது உங்கள் கருத்தை நான் வரவேற்கவில்லை திருவாளர் உலகம் போற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த தமிழனும் மறக்க முடியாது அப்படி ஒரு மாபெரும் நடிகர் அவர் என்பதை நான் கருத்துக்கு மனதார ஏற்றுக் கொள்கிறேன் அதே சமயத்தில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அரசியல் தலைவர்கள் மிகப்பெரிய வெற்றிக் கொடி நாட்டியவர் எங்கள் எம்ஜிஆர் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் குறிப்பாக ராணி சம்யுக்தா என்ற ஒரு திரைப்படம் இருக்கிறது உங்களுக்கு நேரம் கிடைத்தால் அந்த திரைப்படத்தை பாருங்கள் அதற்கு கவிஞர் கண்ணதாசன் வசனம் எழுதியிருப்பார் அந்தத் திரைப்படத்திற்கு அவர் உழைத்த உழைப்பு நான்கு திரைப்படத்திற்கு முளைத்து இருக்கலாம் அப்படி ஒரு வசன காட்சிகள் இருக்கும் அதே சமயத்தில் உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தில் மிகப்பெரிய அரங்குகளில் அல்லது சண்டைக் காட்சிகளோ அல்லது மிகப்பெரிய பாடல்கள் இருப்பதாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை சிறந்த பாடல்கள் உண்டு என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன் இரண்டு நடிகைகளும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் என்பது மட்டும்தான் உண்மை எம்ஜிஆர் திரைக்கதையும் சிவாஜியால் நுழையமுடியாது சிவாஜியின் திரைக்கதை நடிப்பு எம்ஜிஆர் நடிக்கும் முடியாது என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன் அதே சமயத்தில் நீங்கள் சொல்லும் கருத்து தவறாக இருப்பதால் என் கருத்தை நான் சொல்லிவிட்டேன் நான் அதிகம் படித்தவன் அல்ல எட்டாம் வகுப்பு வரை தான் படித்து உள்ளேன் கருத்துக்களில் ஏதாவது உணர்ச்சிபொங்க தவறாக பேசி இருந்தால் என்னை மன்னிக்கவும் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன் வணக்கம்

  • @maahiram
    @maahiram 5 ปีที่แล้ว +1

    Very good narration

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +6

    1960ல் எகிப்து நாட்டில் ஆசிய ஆப்ரிக்க பட விழாவில் நடிகர் திலகத்துக்கு விரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
    படவிழாவின் இறுதி நாளில் எகிப்து அதிபர் நாசர் அவர்கள் கலந்துக்கொண்டு விருது வழங்க இருந்தது. ஆனால் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டதால் அவரால் விருது வழங்க இயலவில்லை.
    அடுத்த ஆண்டு இந்தியா வந்த நாசர் சிவாஜியை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். இதை அறிந்த சிவாஜி அவருக்கு விருந்து அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
    இந்திய அரசு அப்போது சென்னையிலுள்ள பாலர் அரங்கில் ( கலைவாணர் அரங்கம் ) நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது.
    ஒரு அயல்நாட்டு அதிபருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத ஒரு தனிநபர் விருந்தளித்தது இந்திய வரலாற்றில் அதுவே முதன்முறை.
    அந்நிகழ்ச்சியிலிருந்து எகிப்து அதிபரும், நடிகர் திலகமும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர்.

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +1

      photos.app.goo.gl/MGS6ykhCbNBikaLC9

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +2

      @@srieeniladeeksha நல்ல செய்தி. நன்றி

    • @chezheanchezhean980
      @chezheanchezhean980 5 ปีที่แล้ว +1

      @@govindarajalubalakrishnan8758 nee erkanave kuthirai Mel savaari seivathil yaaru best engira vizhiyathilaye poi puluvunavan. Ithilum unmaiyaa solla pora poi than solluva unnai thiruththave mudiyathu.

    • @chezheanchezhean980
      @chezheanchezhean980 5 ปีที่แล้ว

      @@srieeniladeeksha pula oombu.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +3

      Chezhean Chezhean at a ketu ketta tevitiyappayale onakku yenna paitiyam putittu vittata yevano parta pompalaya tan manaivinu solluvan MGR ippo yevano ottuna kutiraiya MGR tan ottunannu solluriye naikku poranta naye

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    Here it is. The BO record of Sivandha MaN.
    I.Centres where it ran for 100 days and More
    1. Chennai -
    Globe - 145 Days
    Agasthiya - 117 Days
    Mekala - 103 Days
    Noorjehan - 103 Days
    2. Madurai - Central - 117 Days
    3. Kovai - Royal - 103 Days
    4. Salem - Oriental - 110 Days
    5. Tiruchi - Raja - 103 days.
    6. Tuticorin - Balakrishna - 101 Days.
    II. Centres where the first 100 shows and above were continious House Full
    1. Chennai -
    Globe - 125 shows (40 days all shows full)
    Agasthiya -117 shows (39 days all shows Full)
    2. Madurai - Central - 101 Shows (31 days all shows full)
    3. Kovai - Royal - 103 Shows (32 days all shows full)
    4. Tiruchi - Raja - 104 Shows (32 Days all shows full)
    III. Centres where it ran for 50 days and more
    1. Tirunelveli
    2. Vellore
    3.Thanjai
    4.Nagerkoil (75 days)
    5. Pondicherry
    6.Kumbakonam
    7. Dindigul
    8.Karaikudi
    9.Virudhunagar
    10. Pazhani
    11.Ooty
    12. Erode
    13. Pollachi
    14.Athhur
    15. Dharmapuri
    16. Kanchipuram
    17. Kadaloor
    18. Karaikkal
    19. Thiruvannamalai
    20. Pattukottai
    21. Mayavaram
    22. Thambaram
    IV . Collection figures
    1. Chennai -
    Globe - Rs 3,78,135.50
    Mekala - Rs 2,99,908.45
    Agasthiya - Rs 3,27,356.71
    Noorjehan - Rs 2,27,569.55
    --------------------
    Total = Rs 12,32,970. 21
    2. Madurai - Central - Rs 3,37,134.95
    3. Tiruchi - Raja - Rs 2,47,620.20
    4. Salem - Oriental - Rs 2,28,740.60
    5. Kovai - Royal - Rs 3,56,453.59
    6. Tuticorin - Balakrishna - Rs 1,07,531.96
    7.Vellore - Rs 1,70,898.45
    8. Nellai - Rs 1,37,480.25
    9. Thanjai - Rs 1,30,542.60
    Nagerkoil - Pioneer Palace - 50 days collection - Rs 77,571. 64.
    Here it has actually ran 75 days. But collection figure is not available.

    • @nagamanickam9922
      @nagamanickam9922 3 ปีที่แล้ว

      அருமை அருமை நன்றி.

  • @kaviyarasan1853
    @kaviyarasan1853 5 ปีที่แล้ว +2

    nice

  • @sathi123
    @sathi123 5 ปีที่แล้ว

    Very interesting anecdotes.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    இந்தியாவின் ஒரு மாநில முதல்வர் அவருடைய கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார்....
    அவருடைய வாகனம் அன்னை இல்லம் இருக்கும் சாலையில் செல்கிறது..........
    அன்னை இல்ல வாசலில் ரசிகர்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கிறார்கள். வாகனத்தில் செல்லும் முதல்வர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் இது யார் வீடு என கேட்கிறார்......
    இந்தியாவின் தலை சிறந்த நடிகரான சிவாஜிகணேசனின் இல்லம் என்று பதில் வருகிறது.......
    உடனே முதல்வர் வண்டியை நிறுத்தும் படி சைகை செய்கிறார்.......
    பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் நான் அவரை சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்.....
    அதற்குள் முன்னாலும் பின்னாலும் வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு காவல்துறை அதிகாரிகள் பதற்றத்துடன் ஓடி வருகிறார்கள்......
    விஷயத்தை கேள்விபட்ட அதிகாரிகள் ஐயா, புரோட்டா காலில் இல்லாத நிகழ்ச்சிக்கு எப்படி போக முடியும் என்று வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் முதல்வர்.....
    முதல்வரின் பிடிவாதத்தை கண்ட அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் மேலதிகாரிகளுக்கு தகவல் சொல்ல அன்னை இல்ல சாலையே அல்லோகலப்பட்டது.........
    அடுத்து முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய அதிகாரிகள் அன்னை இல்லம் விரைகிறார்கள்......
    நடிகர் திலகம் அன்று இல்லத்தில் இருந்தார்......
    விஷயத்தை கேள்விபட்டவுடன் அன்னை இல்லம் பரபரப்பானது......
    நடிகர் திலகம் உடையை மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் அன்னை இல்ல வாசலுக்கு விரைகிறார்........
    அதற்குள் முதல்வரின் கார் அன்னை இல்லத்திற்குள் நுழைகிறது.........
    .வாசலில் நடிகர் திலகம் நிற்பதைக் கண்ட முதல்வர் காரை அங்கேயே நிறுத்தி இறங்கி நடந்து சென்று நடிகர் திலகத்தின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு அன்னை இல்லம் சென்று சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் நடிகர் திலகத்தோடும் குடும்பத்தாரிடமும் அளவளாவுகிறார் முதல்வர்......
    அப்போது முதல்வருக்கு அவருடைய கட்சிக்காரர்களால் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.....
    தாங்கள் திறந்து வைப்பதற்காக
    வந்துள்ள ஜீவா மன்றத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் திலகத்தால் ஒரு பெரும் நிதி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது......
    இதைக் கேட்ட முதல்வர் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து தன்னோடு கட்டிட திறப்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார். அழைப்பை ஏற்று அந்த விழாவிலே நடிகர் திலகம் கலந்து கொள்கிறார்........
    இப்படி நடிகர் திலகத்தை சந்தித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக விருப்பட்ட முதல்வர் யார்?...........
    அவர் தான் மேற்குவங்கத்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த திரு.ஜோதிபாசு அவர்கள்..
    எல்லோராலும் மதிக்கபட்டவர்...
    நம் நடிகர் திலகம்..

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +10

    நடிகர் திலகத்தின் 25,50,75,100,125,150,
    175,200,225-வது படங்கள் அனைத்துமே ஓடி முத்திரை பதித்தன. இதுவும் ஒரு சாதனையாக திகழ்கிறது.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +1

      *எங்கே???? "சாந்தி" தியேட்டரில் மட்டுமா?* 😃😂😂

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +3

      kasturi rangan sotta naikku yenkeum pada odatuta

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +2

      இந்த பதிவு நீங்கள் சொல்லும் பொய்யை பொதுவானவர் கள் நம்பக்கூடாது என்பதற்க்காக நீங்கள் நக்கலாக பேசினால் உண்மை பொய்யாகாது பொய் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 *No...no..u r wrong...all the producers were waiting for MGR's call sheet! He was a success actor and his all movies gave huge collections (Box office hits) You r telling only lies here! PL accept the truth*

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว

      @@srieeniladeeksha *No..no.. Every body knows the truth!why are u unnecessarily build up the lies!*

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +3

    "நடிகர் திலகம் சிவாஜி"
    இது சராசரி கவிதையன்று
    இது ஒரு வரலாற்றுக் க(வி)தை
    அன்றைய பிரதமர் நேருவிடம்
    பிந்தைய பிரதமர் லால் பகதூரிடம்
    போர் கால நேரத்தில் பொன் தந்தாய்
    கலை நிகழ்ச்சி நடத்தி நிதி தந்தாய்
    நாடுகாக்கும் வீரர்கள் மகிழ்ந்திட
    அவர் தம் உள்ளம் குளிர்ந்திட
    கண்ணுக்கு விருந்தாக கலை நிகழ்ச்சி
    போர்முனைக்கு சென்று நீர் நடத்திய காட்சி
    அது கண்டு அவரடைந்தார் உள மகிழ்ச்சி
    தேச பற்று வளர்ந்திட நீர் அன்று தந்த அரும் படங்கள்
    சிங்கநாதம் கேட்குது, நம் நாடு என்கின்ற குறும்படங்கள்
    யுத்த காலத்தில் புத்த பூமியில் வீரத்தை விளைத்திட
    நாட்டு மக்கள் நாட்டை நாளும் நினைத்திட
    வெள்ளித் திரையில் நீர் காட்டியது அக்காலம்
    திரையுலக சகாப்தத்தில் அது ஒரு பொற்காலம்
    நினைவுகள் மறந்திடினும் நிழல் படங்கள் காட்சியாய்
    நிற்குது உம் சேவைக்கு என்றும் சாட்சியாய்
    மதிய உணவு திட்டத்திற்கன்று நிதி தந்தாய்
    நாடு இயற்கை இடர் கண்ட போதும்- மக்கள்
    துயருற்று வீதிகளில் நிர்கதியாய் நின்றபோதும்
    கலை நிகழ்ச்சி நாடகம் பல நடத்தி நிதி தந்ததாய்
    கடற்கரையில் திருவள்ளுவருக் கோர் சிலை
    கயத்தாரில் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கோர் சிலை
    மராட்டியத்தில் மாமன்னன் சிவாஜிக் கோர் சிலை - என
    சிலைகள் பல வைத்து அவர் தமை நினைவில் வைத்தாய்
    நாட்டு மக்களையும் அவர் தம்மை நினைக்க வைத்தாய்
    தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் என
    அன்று நீர் திரையில் தந்த ஒப்பிலா படங்கள் - வரும்
    தலைமுறையினர் கற்க வேண்டிய தப்பில்லா பாடங்கள்
    காவியங்கள் படைத்திட்ட கலை வேந்தே
    ஞாயிறென உதித்திட்ட திரை வேந்தே
    திரை கலையும் தமிழும் தான் உன் உயிர் மூச்சு
    உம் கலை திறன் தமிழ் குறித்தே ஊர் பேச்சு
    நீர் கலைத் துறையில் வளர்ந்து நிற்கும் சிகரம்
    தமிழ் திரை உலகில் உன் முதல் எழுத்து அகரம்
    திரை உலக வரலாற்றில் நீர் படைத்தீர் சாதனை-அது
    இன்றைய திரை உலகினருக்கு நீர் சொல்லும் போதனை
    சிங்கை ஜெகன்

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +2

    1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.

  • @astrobala
    @astrobala 5 ปีที่แล้ว +1

    super appatakar

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว

    தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன்.
    − எஸ்.எஸ்.ஆர்....
    'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
    இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
    அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
    சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான்.
    அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார்.
    இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், என்றால் அவர் மட்டும்தான் இங்கு நடிகர்.
    ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போனபிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர்.
    .

  • @user-rajan-007
    @user-rajan-007 5 ปีที่แล้ว +11

    The only GOD of the world cinema SIVAJI The legend

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      The one and only WORLD WORST OVER ACTING KOMAALI KANJAN SIVAJI.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      saravananec c dUppakkur mgr rasiganukku kannum pottai avanum pottai avan talaivanum pottai pottaigal 3

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 NEEYUM NO ONE POTTAI SIVAJIYUM NO ONE POTTAI.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      saravananec c orupulum teriyatu DUPKKUR MGR matiri nansonnateye tiruppi solra paittiyakkara naye

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 enakku PULA paththi Ellam theriyathudaa unakku thaan theriyum yennaa nee thaan Yaar yaarukku pulu irukku athu evvalavu perisaa irukku enbathellam unakku mattum than theriyum yennaa nee thaan no 1 PULU SAPPI. KOTTAI NAKKI, SUTHTHU NAKKI.

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS 5 ปีที่แล้ว +13

    Sivaji always rocks, no one is comparable to him. Even in personal life or cinema. He is a legend

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +1

      *அடேய்....சிவாஜி ராக்ஸ்ஸா...ஆங்‌...அப்புறம்????அந்த ஆளு ஓவர் ஆக்டிங்! அந்த ஆளு ஒரு ஆமை+ஆமீனா ....போற இடம் உருப்படாது!*
      *The only one is Mr.M G Ramchandren.Super star in cinema and Super politician in Tamil Nadu!*

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +4

      @@kasturirangan6635 Bold letter ல எழுதினா உண்மையாயிடுமா? உங்கள் இயலாமையை தான் காட்டுகிறது. இது சரியான வாதங்களை எடுத்துரைப்பவர்களுக்கு தேவைப்படாது.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +2

      @@govindarajalubalakrishnan8758 எப்படி எழுதினாலும் இது தான் உண்மை! இதுக்கெல்லாம் கவலைப்படாதீர்கள்!

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +4

      @@kasturirangan6635 நீங்கள் MGR புகழ்வது உங்கள் விருப்பம்., அதை நாகரிகமாக செய்து விட்டு போகலாம்.அடுத்தவரை பழித்தால் பதில் வரத்தான் செய்யும்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +4

      Govindarajalu Balakrishnan avaridam yen nagarigamaga pesugirirkal SIVAJEpatri yetoto kurinar nan onre onru kurukiren MGR__9__

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +7

    Title of today's programme is misleading. Where is the clash between MGR & SHIVAJI in this ?
    It is a mere coincidence between two producers.
    Nevertheless you are giving us novel tbough old but golden informations.
    Pl keep away from polishing truthful informations. Truth alone is truthful. If polished it ceases to be true.

  • @jongayya9831
    @jongayya9831 5 ปีที่แล้ว +1

    Ethirparaathathu is not the first movie for Sridar. He had written story, screen play and dialogues for TKS brothers Raththa Paasam before.

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว +8

    Shivaji great man but MGR spoiled many producers life.

    • @balubalu8330
      @balubalu8330 5 ปีที่แล้ว +1

      Your wrong.MGR is great and he is not ordinary person.high level for helping tendency have MGR only So many producers and director finally got MGR help.vera actor ha irundha indha padatha vittu kodukka maattaanga. Indhe sridhar MGR vachi urimaikural padatha yeduthaaru.appo sridhar irundha nilaimai sikkal niraindhaga irudhudhaadhu.MGR dhaan appo udhavinaar.don't tell like bro.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +5

      Balu Balu neenga solvatiliruntu onru purikiratu yettanaiyo aparamana vetripatangal tanta SRIDAR MGR vaittu oru patam yetuttavutan tannaltan avar valntar yenum poiyai parappivittar mgr atanaltan mgr ponra arppaikalitam savagasam vaittukkollakutatu ippo neeye solrappar mgr l tan sridar yenru

    • @sivajigroup6788
      @sivajigroup6788 5 ปีที่แล้ว +3

      Yes you're correct

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว

      Brings k. Neengal solluvathu thavaru KANJAN SIVAJI than 100 kkum merpatta thayarippalargalai nashtta paduththi nadutherukku konduvanthan. Utharanathirikku b.r. banthulu, saavithri, srithar, thengai seenuvasan, pondru niraiya per athil adakkam. Mgr padam eduththu nashttapattavargal yaarum kidaiyathu sila padangal periya laabam kidaikkamal sumarana labam kidaiththa padangale ozhiya nushttum kidaiyathu.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +3

      saravananec c dupakkur MGRal yarum valtataga sarittirame illai atanalatan TALAiVaR SIVAJE kku nun natikkavanta DUPAKKUR MGR 135 Patangalukke mukkinan avana vatchu padam yetukka yarum nun varavillai dupakkur rasigarkalahiya neengal yetavatu olaruvirgal

  • @sabaastrology433
    @sabaastrology433 4 ปีที่แล้ว

    இதிகாச,புராண காலங்களில் தெய்வங்கள் செய்த ஸாகசங்கள்
    யாவும் பெரியவிஷயமில்லை.
    அவா,செய்ததை இந்த உலகிற்க்கு தெரிபடுத்தினார்களே பெரியவா.அதுபோல திரையுலக
    விஷயங்களை இந்த தலைமுறயினக்கு அசாராது கூறிவரும் தாங்கள் ஆயிரமாண்டு வாழ வேண்டுமென்று அடியேனின் பிரார்த்தனை.

  • @sappadurai3662
    @sappadurai3662 5 ปีที่แล้ว +2

    Dear sir It was not N.S.Krishnan who contacted M.G.R.in support of Sridhar.It was AvvaiT.K.Shanmugam because he enacted Rathapasam (first story of Sridhar)and had a soft corner to Sridhar.Moreover M.G.R.had also a great regard to AvvaiT.K.Shanmugam.and so M.G.R.dropped this project for Sridhar. Later when M.G.R.became the chief minister the Lloyds road where the A.I.A.D.M.K.office is functioning was renamed as AvvaiT.K.Shanmugam.salai

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    பிளாஷ்பேக் ( Flash Back ): உலக நடிகர்களின் சந்திப்பு
    உலக அளவில் பெரும் நடிகராக இன்றைக்கும் கருதப்படுகிறவர் மார்லன் பிராண்டோ. இந்தியாவின் மார்லன் பிராண்டோவாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1962ம் ஆண்டு சிவாஜி பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அவரை தன் நாட்டு விருந்தினராக வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று சிவாஜி அமெரிக்காவில் 2 மாதம் சுற்றுப் பயணம் செய்தார். அவருக்கு 2 கார்கள், 2 செயலாளர்கள், தினமும் செலவுக்கு 160 டாலர் கொடுத்தது அமெரிக்க அரசு.
    சிவாஜி அமெரிக்காவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை விட அங்குள்ள சினிமா ஸ்டூடியோக்களை பார்க்கவும், நடிகர், நடிகைகளை சந்திக்கவுமே அதிகம் விரும்பினார் அப்படித்தான் வரலாற்று சிறப்பு மிக்க மார்லன் பிராண்டோ, சிவாஜி சந்திப்பு நடந்தது. அக்ளி அமெரிக்கன் என்ற படத்தின் படப்பிடிப்பில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் நீண்ட நேரம் உலக சினிமா, இந்திய சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
    அந்த பேச்சு வார்த்தையில் மார்லன் பிராண்டே சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சலி படத்தை பார்த்ததாவும் சாக்டையோடும் தெருங்கள், தெருவில் நடக்கும் விபச்சாரம், குடிசைகள், பிச்சைக்காரர்கள் இவற்றை பார்த்தேன். அது நல்ல பொழுதுபோக்கு படம் என்றார் மார்லென் பிராண்டோ.
    அதற்கு சிவாஜி "உங்கள் நாடு பணக்கார நாடு அதனால் எங்கள் வேதனை உங்களுக்கு பொழுதுபோக்காக தெரிகிறது. அந்தந் படம் எங்களுக்காக எடுக்கப்பட்டது. உங்களுக்காக எடுக்கப்பட்டதல்ல. இதுபோன்ற நிலைகள் மாற வேண்டும் என்பதற்காக சத்யஜித்ரே அப்படி எடுத்தார்" என்று விளக்கம் அளித்தார்.
    அதோடு இந்தியாவின் பெருமை, ஒருமைப்பாடு, ஜனநாயகம் போன்றவற்றையும் எடுத்துரைத்தார். பள்ளிக்கு சென்றிராத சிவாஜியின் ஆங்கில அறிவைக் கண்டு வியந்து நின்றார் மார்லென் பிராண்டோ.
    Thanks: Dinamalar ( news & photo )

  • @electromagneton8707
    @electromagneton8707 5 ปีที่แล้ว +5

    திரு சித்ரா லக்ஷ்மணன் அவர்களே, நீங்கள் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்த மங்கூஸ் மண்டயன் என்கிற கதாபாத்திரம் மிக பிரபலமானது, அதை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள். நன்றி.

    • @indianever4698
      @indianever4698 5 ปีที่แล้ว

      தவறு அந்த படத்தில் அவர் பெயர் ஷன்முகசுந்திரம். சந்தானம் இவரை ஒரு காட்சியில் அந்த வார்த்தையை பயன்படுத்தி கிண்டலடிப்பார்

  • @R.Balu3029
    @R.Balu3029 5 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +13

    6 அமெரிக்க அரசாங்கம் மட்டுமின்றி, குவைத், சிங்கப்பூர், சவுதி அரேபியா,மொரிஸியஸ் நாடுகளின் அரசத் தலைவர்களால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்ட இந்திய நடிகர் சிவாஜி ஒருவரே.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว

      பொய்ய்ய்ய்ய்..
      😂🤣😂🤣😂

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      kasturi rangan vonnoda vaiela piiiiiiiiii

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      kasturi rangan இன்று வலைதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு செய்தி படித்து பெரும் வியப்படைந்தேன்
      சிவாஜி அவ்வுளவு ஆயிரம் கொடுத்தார், இவ்வுளவு லட்சம் கொடுத்தார் போன்ற செய்திகளை படித்து அதிசயத்திருக்கிறோம். இந்த செய்தி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்படியாக இருக்கிறது.
      1953...
      இல்ங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் பி.எம் சங்கரபிள்ளை.அங்குள்ள முனாய் மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர்.
      சிவாஜி நடித்து பராசக்தி படம் மட்டுமே வெளிவந்திருந்த நேரம். சிவாஜிக்கு பெரிய அளவில் வேறு யாரும் கெளரவிக்காத அந்த காலகட்டத்தில் சங்கரபிள்ளை சிவாஜியை அணுகி இலங்கைக்கு வரவழைத்து பெரிய அளவில் கெளரவித்திருக்கிறார்.
      தன்னுடைய மருத்துவமனை கட்டிடங்களுக்கான நிதி திரட்டி தரும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார்...
      சிவாஜி பெருமகிழ்ச்சியோடு ஒப்புகொண்டு, 30−11−53 அன்று கொழும்பு, ஜிந்தப்பிட்டியில், முருகன் டாக்கீஸில் என் தங்கை எனும் நாடகம் நடத்தி, இறுதி காட்சியில் புகழ்பெற்ற பராசக்தி வசனங்களை பேசி நடித்திருக்கிறார்...
      வசூலான தொகை..ரூ.25,000
      அதை முனாய் மருத்துவமனைக்கு நிதியாக வழங்கி மகிழ்ந்திருக்கிறார்..
      புகைபடத்தில் மருத்துவமனை நிர்வாகிகளோடு மய்யத்தில் இருப்பவர் சிவாஜி...அவரது இடதுபுறம் டை கட்டி அமர்ந்திருப்பவர் சங்கரபிள்ளை..
      ( பெரிதுபடுத்தி பார்க்கவும் )
      இங்கு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால்...
      அவர் பராசக்தி படத்துக்காக வாங்கிய சம்பளம் ரூ.2,500.
      தன் சம்பளத்தை போல் பத்து மடங்கு தொகையை நிதியாக அளித்த வள்ளலை என்னென்று சொல்ல...?
      .அந்த படத்த இதுல பதிவேற்ற முடியாது நீங்க கத்துனாலும் காதறுனாலும் உண்மை உண்மையை தவிர பொய்யில்லை இதுவும் உங்களுக்காக இல்லை பொதுவனவர்கலுக்கு சார்
      .

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว

      @@srieeniladeeksha *எதுக்கு தனியா பிணாத்திக்கிட்டு இருக்க? ம்ம்? எல்லா பேரையும் ஏற்கனவே ஒருத்தர் (எம்ஜிஆர்) தட்டிக்கிட்டு போயிட்டார்! ஒரு வேளை புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதோ என்னவோ! (பணம் இருந்தால்ல கொடுக்க?)* 😀

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +3

      kasturi rangan மரி யாதைன்னா தெரியாதா உண்மையை சொன்னா கோபம் வருதா

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +2

    நாடோடி மன்னன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிப்பதற்கான விளம்பரத்தை எம்.ஜி.ஆர் கொடுத்தார்.அதனால்தான் என்.எஸ்.கே தலையிட்டு ஏற்கனவே மிகுந்த பொருட்செலவில் நாடோடி மன்னன் படத்தை எடுத்துக்கொண்டு இருக்கும்போது மீண்டும் ஒரு இரட்டைவேடபடத்தில் நடிக்கவேண்டாம் .சிவாஜி நமது பையன் விட்டுகொடுத்துவிடுங்கள் என கூறியதால் எம்.ஜி.ஆர் விட்டுக்கொடுத்தார்.மேலும் நாடோடிமன்னன் போன்ற மிகுந்த பொருட்செலவில் எடுக்க பட்ட படத்தை உத்தமபுத்திரனுக்கு முன்பாக வெளியிட முடியாது .நாடோடி மன்னன் படம் உத்தமபுத்திரனுக்கு 2மாதங்களுக்கு முன்பே ரிலீஸானது

    • @manivannan5626
      @manivannan5626 3 ปีที่แล้ว

      uthamaputhiran release feb.1958.nadodi mannan august 1958

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 3 ปีที่แล้ว

      @@manivannan5626 உண்மை

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว

    யானை பராமரிப்புக்காக 1959ல் ரூபாய் 30 ஆயிரம் வைப்பு தொகையாக அண்ணன் சிவாஜி செலுத்தி உள்ளார்கள் அந்த காலகட்டத்தில் இந்த பணம் இரண்டு ஏக்கர் நிலத்தை விட அதிக மதிப்பு இப்போது ரூபாய் 10 லட்சம் வைப்பு தொகை செலுத்த சொல்கிறது இந்து சமய அறநிலைய துறை

  • @sundariravi7682
    @sundariravi7682 4 ปีที่แล้ว

    Amartheepam super film sir

  • @gajanharshini7245
    @gajanharshini7245 5 ปีที่แล้ว +8

    Sivaji than ketthu da

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      A வாரியார் கொடுக்கல எம் ஜி ஆர் விழா ஏற்பாடு செஞ்சு வாங்கிய பட்டம் அவருக்கு அவரே கொடுத்த பட்டம்

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว +2

      @A நடந்த கதை தெரியுமா. வாரியர் பிரசங்கத்தில் எம்ஜிஆரை இகழ்ந்து விட்டதாக கூறி வேலூர் பிரசங்க மேடையில் வைத்து எம்ஜிஆர் ரசிகர்கள் ரகளை செய்து வாரியாரின் உத்திராட்சக் கொட்டையை அறுத்தனர் . அடுத்த பிரசங்களில் பயந்து போன வாரியர் எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் பட்டம் கொடுத்து எம்ஜிஆர் ரசிகர்களை சமாதானப் படுத்தினார்.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 5 ปีที่แล้ว

      @Nirmalkumar Prabhu Well said 💯 percent true.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +4

      Nirmalkumar Prabhu atu MGR rasiga mundakkutikalukku teriyatu

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 3 ปีที่แล้ว

    Please compare Nadodi Mannan and uthamaputhiran and explain to nadigar thilagam TV.

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 3 ปีที่แล้ว

    MAKKALTHILAGAM MGR great Thalaivar vulaga nadukalin super star MGR sir

  • @kasturirangan6635
    @kasturirangan6635 5 ปีที่แล้ว +1

    MGR. ...எந்த படத்தில் நடித்தாலும் அவரைப் பார்க்க எப்போதும் மக்கள் ரெடியாகவே இருந்தார்கள்!

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      kasturi rangan mgrkkaga alla avar patattil katanayakikal abasamaga natpparkan atanal mgr rasigarkal nakka tonkappottukkittu papparkal vera oru mairum kitaiyatu

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว

      @@gurukamaraj40 ஆமாம்...இதுவும் கடைந்தெடுத்த உண்மை! 😄

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      மக்கள் என்று சொல்லாதீர்கள் mjr ரசிகர்கள் என்று சொல்லுங்கள்

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว +1

      @@srieeniladeeksha ரசிகர்களும் மனிதர்கள் தான்! MGR ஒரு சகாப்தம்.அவரை மிஞ்ச இதுவரை ஆளில்லை!

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      @@kasturirangan6635 அது ஒவ்வொரு ரசிகனின் எண்ணம்

  • @kadirvel5839
    @kadirvel5839 5 ปีที่แล้ว +3

    Give information about savitri mam

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      Kadir vel sir nadigai saaviththiri avargal Sivajiyaal praabtham padam mulam nashttamadainthu sontha veettai Ellam vittruvittu azhinthu maandu ponavar.

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว +2

    Sridhar has proper but MGR don't this shows how crooked mgr was??

    • @balubalu8330
      @balubalu8330 5 ปีที่แล้ว +1

      Your wrong. MGR already fixed the project. After only sridhar try this project. First listen bro after you will comme. MGR was not crooked Ok.he is very good human being and helping tendency.

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว

      @@balubalu8330 நன்றி சார்.

  • @pradeepkumar6061
    @pradeepkumar6061 5 ปีที่แล้ว +1

    Tell about savithiri madam

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +2

      PrAdEep kuMar . மாபெரும் நடிகை சாவித்ரி அவர்கள் kanjan சிவாஜி யை வைத்து தயாரித்து எடுத்த பிராப்தம் திரைப்படம் படு தோல்வி அடைந்து நஷ்டம் ஆகி சொந்த வீட்டை எல்லாம் விற்று விட்டு அந்த கவலையிலேயே படுத்த படுக்கையாகி மாண்டு போ நார்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +3

      saravananec c ama saravananec c tevitiyapayal tan pakkattulairuntu part an yenna ivanukku vera vela ills Ivan DUPAKKuR rasigan

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 ADINGOTHTHA NEE THANDA DUBAKKUR SIVAJI KUNJI.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      saravananec c poda pottai oru pottai kutiyanukku rasigan nee yenna titturiya otta DUPAKKUR puntaiyoda DUPAKKUR

  • @svrvenkat5523
    @svrvenkat5523 5 ปีที่แล้ว +1

    What I know was Dr MGR kept Uththamaputhiran name initially for his mega movie Nadodi mannan and Sridhar had registered uththama puthiran for his movie and both are different stories. Once Nsk told to avoid controversy and given the title as Nadodi mannan MGR accepted the same . This information available in google in IMDb

  • @deartrichy
    @deartrichy 5 ปีที่แล้ว

    எம் ஜி ஆர் நடித்த திரைப்படங்கள் th-cam.com/video/5wstnhmA4Bk/w-d-xo.html
    சிவாஜி கணேசன் th-cam.com/video/PinuwXRUriw/w-d-xo.html

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +5

    புரட்சி தலைவர், கலைவானர் புகழ் காலத்தால் அழியாது. விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை # நாடோடி மன்னன்.

    • @s.natarajannattu4988
      @s.natarajannattu4988 5 ปีที่แล้ว +4

      sivaji MGR IKU vittu koduthathu than " URIMAI KURAL"

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      S. Natarajan nattu mutrilum unmai

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@s.natarajannattu4988 ப்பைத்தியம் கூட இப்படிப்பட்ட பொய் சொல்லாது. நீ அதுக்கும் மேல ஒரு ஜென்மம். Kanjan சிவாஜி எய் வைத்து சிவந்த மண் படம் எடுத்து பெறு நஷ்டும் அடைந்து நடு தெருவில் நின்ற ஸ்ரீதர் திரும்பவும் சிவாஜி பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை அவனை வைத்து அதன் பிறகு படமே எடுக்கவில்லை என்பது இந்த பைத்தியக்கார ஜென்மத்துக்கு தெரியாது போல அதான் இப்படி எல்லாம் உளறிக்கிட்டு திரியுது.

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 s. Natarajan nattu பூலையும் Nalla oombaradaa nee. சுய புத்தி இல்லாத ஓழ் movane.

    • @s.natarajannattu4988
      @s.natarajannattu4988 5 ปีที่แล้ว

      Ithu naan sollavillai .late sh msv sir or interview il sonnathu. Mgr kum sivaji ikum idaiyil vitu koduthu pogum panbu undu.

  • @tara040909
    @tara040909 21 วันที่ผ่านมา

    Mgr had black money gave tigers

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 5 ปีที่แล้ว +3

    That is Call இதய தெய்வம் எம்.ஜீ.ஆர் 👏👏👏

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Sj VishnuKanth that is pool mgr

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 un vaayila thaandaa PULU , OZHU PUNDAI,

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      SJ vishnukanth Super Sir.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      saravananec c iiii sappottukku all kupputuranta tevitiyappayale magan

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 UNAKKU இல்லாத sappottaadaa Maamaa பயலே. மாமா வேலை பார்க்கிற உனக்கு நிறைய பேர் தெரிஞ்சி இருக்குமே கூப்பிடு உனக்கு தெரிந்த சிவாஜி ரசிகர்களை எல்லோர் வாயிலும் வேக்குறேன் என் பூ லை.

  • @sundariravi7682
    @sundariravi7682 4 ปีที่แล้ว

    Neeraiya news theyreentha neeka y sir not famous you will work hard in Cinema back only sir

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 ปีที่แล้ว

    Badmini Illa chitra Sir, padmini...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

    எதுக்கு காமெடியா இருக்கு இல்லாத ஒன்றை போட பைத்தியமா

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 ปีที่แล้ว +3

    The same MGR gave life to Sridhar by the film "Urimaikkural"

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +1

      MGR did help Sridhar, but don't forget that Sridhar had started a film "Andru sinthiya rattham" with MGR hero in 1966 or 67, but was shelved for some reason. He had paid advance to mgr, and it was still with him. So there was an earlier commitment.

    • @VijaySuresh1
      @VijaySuresh1 5 ปีที่แล้ว +1

      @@govindarajalubalakrishnan8758 Sir, that advance money was adjusted in the movie "Urimaikkural".

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +2

      @@VijaySuresh1 I didn't deny that. Till then the amount was with mgr only.

    • @VijaySuresh1
      @VijaySuresh1 5 ปีที่แล้ว +2

      @@govindarajalubalakrishnan8758 Yes, I accept.

  • @samuelraj9256
    @samuelraj9256 5 ปีที่แล้ว +4

    Neenga MGR pathi pesumbothulla udambu pullarikkuthu sir

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว

      Samuel Raj yen oru lusukkutiyapatri pesuvatala

  • @mohamedabdullah5619
    @mohamedabdullah5619 5 ปีที่แล้ว +1

    Naadodi mannan is better than uththama puththiran.UP is good but when compared NM is better

  • @sivajica..2364
    @sivajica..2364 5 ปีที่แล้ว

    எல்லாம், சரி., திரு. சித்ராலட்சுமணன்,அவர்கட்கு, வயது. என்ன

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว

      இவனுக்கா...
      78....டை அடிச்சிக்கிட்டு திரியிறான்! அந்த காலத்தில் ஸ்டுடியோவில் டீ வாங்கி வரும் பையன்_ பிறகு காக்கா ஓட்டி முன்னேறி இருந்திருக்க வேண்டும்!

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +2

      @@kasturirangan6635 ,சினிமா உலகில் 'டை' அடிப்பது பெரிய விஷயமா? MGR dye அடிக்க முடியாது, டோப்பா அல்லது தொப்பி அணிவார்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Govindarajalu Balakrishnan sotta talaiyanukku die ya sema sirippu

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 5 ปีที่แล้ว +13

    உத்தம புத்திரன் படத்தில் எம் ஜி ஆர் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவரது பாணியில் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருந்து இருக்கும்.

    • @VNMRGSN
      @VNMRGSN 5 ปีที่แล้ว +2

      nadodi mannan is based on another english movie prisoner of zenda. aayirathil oruvan is based on captain blood.available in u tube

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 5 ปีที่แล้ว +5

      உத்தம புத்திரன் படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தால் சண்டை காட்சிகள் குதிரை சாகசங்கள் போன்றவற்றை மயிர்கூச்செறியும் படி செய்திருப்பார்

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +4

      @@rajasekaranmayandi6050 ,சண்டை காட்சியில் நடிப்பார்,சரி.குதிரை சாகசங்கள் செய்வாரா? எங்கே ஒரு படம் சொல்லுங்கள் பார்ப்போம்.
      சிவாஜி உத்தம புத்திரன், மரகதம், படித்தால் மட்டும் போதுமா போல் பல படங்களில் டூப் போடாமல் குதிரை சவாரி செய்து நடித்திருப்பாரர்.

    • @kasturirangan6635
      @kasturirangan6635 5 ปีที่แล้ว

      @@govindarajalubalakrishnan8758 *யாரு? சிவாஜி? அந்த ஆளு தொப்பையை தூக்கிக்கிட்டு பேசாம டூப்பு போடுங்கப்பா! என்று சொல்லி உடாகார்ந்திருப்பார்! எம் ஜி ஆர் தான் சூப்பர் ஹீரோ!*

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +3

      @@kasturirangan6635 , நான் குறிப்பிட்ட சிவாஜி படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.. அது போல் MGR படம் இருந்தால் சொல்லலாம். குதிரை பொம்மையை குதிரை என்று நினைத்து விட வேண்டாம்.

  • @saravananecc424
    @saravananecc424 5 ปีที่แล้ว +1

    Makkal thilagam pola oruvar ini pirakka mudiyathu.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      saravananec c avvalavu mosamanavanaga yarum pirakka mattarkal

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว

      @@gurukamaraj40 unnai Pola mosamanavargal keezh tharamanavargal ini pirakka mattargal.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      saravananec c nalla yosittuppar _11_vayatu paiyanotu oru kelaviya kuttittu otiyantavana pola yarumpirakkamutiyatunu nee solra atu yevvalavu periya paittiyakkarattanamunu onakku teriyala lusu

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว

      @@gurukamaraj40 nee kandippa PAITHIYAKARANA thanda iruppa unakku pathil sonna enakkuthanda asingam. ennannavo un ishtathukkum ezhuthuda yaarukkum puriyathuda nee Enna solla varrannu.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +2

      saravananec c ate mundakkuti puriyalanu natikkate MGRn pontattinu sollappadugira JANAKI innoruvanukkum pontatti ava inta mgr naikkoda otivantapotu avalukku mutal purushan mulamaga piranta_11 vayatumagan iruntan avala iluttuttu vanta ketukettavantan MGR avanappola innoru lusukkuti yeppati pirappan ippa vilakkamaga eluteettan patichikko patichittu nakka pudukitt sagu sorana irunta

  • @vickyraj5858
    @vickyraj5858 5 ปีที่แล้ว +1

    MGR is great hero,!

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Vicky Raj itukkumela yetavatu sonna seruppala atippen

    • @vickyraj5858
      @vickyraj5858 5 ปีที่แล้ว +2

      @@gurukamaraj40 dai arevu keta paytheyum,, nee yarnu enaku therayadu eppedi mental Mari reply panni iruka?

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Vicky Raj yenta mental punda reple onnota mamanum machanum seivanu pattiya oru kona vayana perumaiys pesuna arivullavan tittuvanda kenakkuti paittiyakkarappunda

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +2

      @@gurukamaraj40 potta thevidiyaa paiyaa.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว

      saravananec c pots_9_ tevitiyappayale

  • @chezheanchezhean980
    @chezheanchezhean980 5 ปีที่แล้ว

    MGR than super hero.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Chezhean Chezhean MGR pundaya nakkura HERO

    • @chezheanchezhean980
      @chezheanchezhean980 5 ปีที่แล้ว

      @@gurukamaraj40 SIVAAJI SUTHTHAI NAKKURATHiLA SUPER HERODAA

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Chezhean Chezhean MGR oru komalida naye ava pottappundaya iruppatal kunja sapparatu sutta nakkaratu itellam DUPAKKUR velada naye

    • @chezheanchezhean980
      @chezheanchezhean980 5 ปีที่แล้ว

      @@gurukamaraj40 DEI thevidia PAYALE KANJAN SIVAJI OOMBAATHA PULUNGALA NAKKATHA OZHU PUNDAGALAA solluda maamaa PAYALE neethane avanukku unga veettu pombalaingalai anuppi okka vittu athai paarththu rasippa. POTTA MAARI naaye.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Chezhean Chezhean potta tevitiyappayalu nee sonnatu pola onnoda kudumpa pengala DUPAKKUR mgr idam anuppuvai yenru solla marten yenna avan oru mairum seiya mattan vendumanal yelloraium patukka vaittu nakkupoduvan atanala onnota kutumpa pengala kuniya vaittu naikala yeera vaittu vetikka parppa yenda DUPAKKuR mGR oru pottakkuti illanu solla tuppu illata tuppuketta tevitiyappasangala itukku pora varavan kunja sappalamda korangu tevitiyappayale

  • @tradehubbox5447
    @tradehubbox5447 5 ปีที่แล้ว +1

    Uthama puthiran sivaji failure anathu but film was good

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      trade hubbox uttama puttiran tolvinu sonna seruppala atippom natoti mannan tan migapperiya tolvi

    • @chezheanchezhean980
      @chezheanchezhean980 5 ปีที่แล้ว

      @@gurukamaraj40 POTTA THEVIDIYAA PAIYAA NANODI MANNAN MIGA PERIYA VELLI VIZHA KANDA VETRI PADAMDA. VASULAI VAARI KUVICHA PADAMDA. Uththama puththiran 50 naal thandaa odichi. Ippadi poi puluvuriye nee yaaruthanda. Unnai peththavanga yaaruthanda therincha un munjiyila 10 sori naaigalai kuttikittu vanthu MUTHTHIRAM peya veppenda.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      Chezhean Chezhean atapoda potta punda magane nadoti mannan pundaya kuvichirukkum50 paisa kotittu padam pakka tuppillata mundakkutikal tan mgr rasigan itula vasul mairappitunkiirukkum pots mananketta Potta punda

    • @saravananecc424
      @saravananecc424 5 ปีที่แล้ว +1

      @@gurukamaraj40 50 paisaa ticket vilai endraal athaithaandaa koduththu vaangi padam paarppargal. SIVAJI Kanjan rasigargal 50 paisayukku 50 rubaai koduththu paarpeengalaada Thevidiya mundakuthi muttal movane.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 5 ปีที่แล้ว +1

      saravananec c tuppuketta tevitiyappayale _50_paisa kuda kotuttu patam parkka tuppillatavantan tan DUPAKUR rasigan ata terunjukoda mutta tevitiyappayale

  • @pandiraja8997
    @pandiraja8997 ปีที่แล้ว

    Ean udamabudearn flob badama suber hid padam adaium sollanum