Journey Inside Million Year Old Cave | River Walk San Antonio | Travel Vlog in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- In this video join me on my visit to 140 million year old cavern system. Water had dissolved the limestone from soil and drop by drop, these beautiful structures were formed over millions of years. In this natural bridge caverns, we went about 165 ft below the surface of the earth. These formations were really magnificent. The riverwalk in San Antonio was also very good for a night stroll.
Friends, hope you liked this travel vlog. Next week, I will share with you some more interesting vlogs.
M... Is for the Million things she gave me,
O... Means only that she's growing old,
T... Is for the tears she shed to save me,
H... Is for her heart of purest gold
E... Is for her eyes, with love-light shining,
R... Means right, and right she'll always be.
❤️ தாயின் வலி என்னவென்று எனக்குத் தெரியும்...
அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் அன்று பிறக்கையில்...........❤️
ஒரு பூவை விட ஒரு தாயின் காதல் மிகவும் அழகானது.
Very nice
Super
Super thinking bro 🤔 yarru thamizhan na summava
தாயின் கருவறையை கண்ட பின்பு
ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்...
இருள் நிறைந்து இருப்பது
நரகம் மட்டுமல்ல...
சொர்க்கமும் தான் என்று...
நான் இந்த உலகிற்கு
வரும் முன்னரே
கேட்டு இரசித்த
அழகான இசை
என் அன்னையின்
இதயத்துடிப்பு மட்டுமே!!
பிரசவ வலியை தாங்கியவளுக்கு
என் கண்ணீரின் வலியை தாங்க முடியாது
அவள் தான் என் அம்மா💛💛💛💛💛💛
So good lines
Very bad
@@ashikaaashi9671 ❣️💕💯
@@sridharanip2664 😊
Super
♥️அன்பை சொல்ல ஆயிரம் உறவுகள் இருந்தாலும்...அதை அன்பாய் சொல்ல அம்மாவை தவிர வேறு யாரும் இல்லை ♥️
Yjhgnkhd
Fhffh
👍HARINI😂❤️
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும்.......
அன்னையே உன்னை போன்று அன்பு செய்ய யாரும் இல்லை........
உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்.....
தாயின் கருவறை.....
Super sis
EXCELLENT SISTER
Copy
உலகில் எங்குமே💕💖 கிடைக்காத பாதுகாப்பு
உன் வயிற்றில் கிடைத்தது
அம்மா !! 💯💯💞💗
காயங்கள் ஆறிப்
போகும்
கற்பனை மாறிப்போகும்
கனவுகள் கலைந்து போகும்
ஆனால் என்றும் மாறாமல் இருப்பது தாய்ப்பாசம் மட்டுமே.......😍😍❣
👍👍
நிழல் கூட வெளிச்சம் இல்லாத போது நின்று விடும் ஆனால் தாயின் அன்பு நம் உயிர் பிரியும் வரை நின்று காக்கும்♥️♥️
This place is very nice ma
Thank u for your supports♥️♥️♥️
நான் ஒரு அறையில் இருந்தேன் நீர் இல்லாமல் தாகம் தனித்தேன் அது ஒரு புனிதமான அறை என் தாயின் கருவறை
Wow❤️
நான் வீழ்ந்தாலும் நீ வாழ் என்று நினைக்கும் ஒரே ஜீவன் தாய் மட்டுமே....❤️
You are absolutely right
Super 😘👍👍
தாயின் கருவறையை கண்ட பின்பு
ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்...
இருள் நிறைந்து இருப்பது
நரகம் மட்டுமல்ல...
சொர்க்கமும் தான் என்று...
நான் இந்த உலகிற்கு
வரும் முன்னரே
கேட்டு இரசித்த
அழகான இசை
என் அன்னையின்
இதயத்துடிப்பு மட்டுமே!!
,nice
நீ கனவில் வந்த
பெண்ணை விட
உன்னை கருவில் சுமந்த
பெண்னை நேசி...அம்மா ❤
என் முகம் பார்க்கும் முன்னே
என் குரல் கேட்கும் முன்னே
என் குணம் அறியும் முன்னே
என்னை நேசித்த ஒரு இதயம்...
"அம்மா"
Super
@@ezhumalai2071 thank u
என் முகம் பார்க்கும் முன்னே
என் குரல் கேட்கும் முன்னே
என் குணம் அறியும முன்னே
என்னை நேசித்த குரு இதயம் ❤️
அம்மா
Who r u man where did u come
How did u write this much nice poem rellay I love this poem very nice I think u r the giveaway winner
@@7_bts_army_forever_ Google search
அம்மா என்ற உறவு இல்லாவிட்டால் இந்த உலகமும் அனாதை தான் 😍😘
True word frd
No
@@vijayarajan4829 y
உலகிலேயே சிறந்த தெய்வம்
தாய் மட்டுமே..
உலகிலேயே மிகச் சிறந்தவர்கள்
தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.!
நான் பார்த்த முதல்
முகம்!.
நான் பேசிய முதல்
வார்த்தை !.
நான் மறக்கவே முடியாத முதல் ஓவியம் என்
அம்மா!!!
@@u.nashmiareemazxia2560 super
@@m.a.jcraftchannel9567 thnk u
அன்று நம் தொப்புள் கொடியை
அறுந்தது நம் உறவை பிரிக்க
அல்ல....
அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்...
தாயின் கருவறையை பார்த்த பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.. இருள் நிறைந்திருப்பது நரகம் மட்டுமல்ல.. சொர்க்கமும் தான் என்று....❤️❤️❤️
Semmaya irukku sis
Vera level❤️❤️❤️❤️❤️👍👍
@@mkani4778 Thank you ❤️
❣️நான் பிறக்கும் முன்பே என்னை உணர்ந்தவள்....
❣️நான் பிறந்த பின் என்னை இரசித்தவள்...
❣️நான் உயரும் போது கைத்தட்டி மகிழ்ந்தவள்....
❣️நான் உறங்கும் போது என்னுடன் இருப்பவள்....
என் அம்மா...😙
❤Advance Happy Mother's day ❤
என் வயது இருபதோ, அறுபதோ, நான் குழந்தை தான்,என்னுடன் வாழும் என் தெய்வமே, உனக்கு மட்டும்!
*வலி கொடுத்து பிறந்தாலும் பிள்ளைக்கொரு வலி என்றால் துடிக்கிறது❗ "தாய்மை"....அன்னையர் தின வாழ்த்துக்கள்...❤️*
உலகில் தேடித் தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவரை❤️❤️
Yes ❤️
Steffi akka and alandra veri fans like here தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை 💞💞
கருவறை மட்டும் அல்ல!!!
நாம் கல்லறை செல்லும் வரை நம்மைதாங்கும் ஓரே ஜுவன் தாய் மட்டுமே !!!!
"அம்மா"❤❤
அப்பா கடைக்கு செல்லும் போது ஏதாவது வாங்கிட்டு வா!!! என்பதும்
அம்மா கடைக்கு செல்லும் போது
சீக்கிரமா வா!!!! என்பதும்
தாய் அருகேயே வேண்டும் என்று எண்ண
வைத்தது என் நெஞ்சம்😘😘😘😘😘😘😘
🥰super
ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
(அம்மா)
Beautifully said
Nice akka👍
Super😍😍
supper sis
Nice 😊
மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால் முதலில் சொல்வேன் "அம்மா " என்று.....
" மூச்சடக்கி ஈன்றாய் என்னை
மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை"
- அம்மா 💖💖
👌👌👌
@@sowmiyasowmi1434 Tq 😇
🔥🔥😍👌🏻👌🏻
😍😍💯👌🏻❤❤
@@sarumathi777 tq 😇😇
" A single mother has a backbone made of steel and a heart made of gold 💛"
""God can't be everwhere and
Therefore he made mothers """
ஓவியத்தில் கூட ஓய்வு இல்லாதவள் "அம்மா". Happy mother's day..❤️
உனக்கு வலி கொடுத்து பிறந்ததாலே என்னவோ ,எனக்கு வலிக்கும் போது அழுகிறேன் அம்மா என்று!!😘😘😘love you amma
அம்மா என்றது ஒரு வார்த்தை கவிதை தான் ஆனாலும் ஒரு குட்டி கவிதை ஞாயிற்றுகிழமை கூட ஓய்வு இல்லாத ஒரே தொழிலாலி அம்மா மட்டுமே I love you Amma 😍😍😍😍😍😍😍😍
அம்மா என்ற ஒரு வார்த்தை மட்டுமே இந்த உலகின் தலைசிறந்த கவிதை
Super
Yes absolutely
ஒரு பூவை விட ஒரு தாயின் காதல் மிகவும் அழகானது.
Awesome
Mom is true queen 👸of every home🏡😍🥰 Unconditional love and care♥️😍🤩
என் முதல் அன்னையர் தினம்(2020)
ஆரம்பித்தது அழகாய்
என் கன்னத்தை கடித்து வாழ்த்திய
என் குறும்பி மகளால் ❣️❣️❣️
❣️❣️❣️😊
வார்த்தைகளே இல்லாத வடிவம்😘
அளவுகோளே இல்லாத அன்பு😍
சுயநலமே இல்லாத இதயம்❤️
அவள் தான் அம்மா❣️
அம்மா தான் நமது வீட்டின் இதயத் துடிப்பு.❤🏠 அம்மா இல்லாத வீடு இதயத்துடிப்பு இல்லாத வீடு!
அனைவருக்கும் (Advance) இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை.
😍
😍😘
1. “A Mother is the one who fills your heart in the first place.”
2. “All that I am, or hope to be, I owe to my angel mother.”
3. “A mother’s love liberates.”
உன்னை அணைத்து
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று....
அன்னையர் தின வாழ்த்துக்கள்
👌💐
தொப்புள் கொடி அறுப்பத்து நம் உறவு பிரிவதறஎக்கு அல்ல நம் உறவு சேர் வதற்காக வெட்டப்பட்ட ரிப்பன், என் அம்மாவின் உறவு
God's most precious gift is Amma...So I have started this channel for my lovely mom...Iam very proud and happy to share it with u steffy akka 😊
தாயின் கருவரையை பார்த்த பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் ....இருள் நிறைந்து இருப்பது நகரம் மட்டும் அல்ல சொர்க்கமும் தான் என்று ( அம்மா) ❤👩👧
Nagaram ellai naragam
தன் வாழ்வில் எதை எல்லாம் இழந்தாளோ அதை எல்லாம் தன் பிள்ளைகள் இழக்க கூடாது என பாடுபடும் ஒரே ஜீவன் "தாய்"..❤️
Crt sonninga
ஒரு தாயாக இருப்பது என்பது அன்பு, மகிழ்ச்சி, பொறுப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றால் thank you
.........அம்மா ❤❤..........
விலைவுயர்ந்த புடவையை அணிந்திருந்தாலும்..அதை தன் குழந்தையின் வாய் துடைக்க கைகுட்டையாய் மாற்றுவது "தாய்!"
தாயின் கருவறையை கண்ட பின்பு
ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்...
இருள் நிறைந்து இருப்பது
நரகம் மட்டுமல்ல...
சொர்க்கமும் தான் என்று...
நான் இந்த உலகிற்கு
வரும் முன்னரே
கேட்டு இரசித்த
அழகான இசை
என் அன்னையின்
இதயத்துடிப்பு மட்டுமே!!
அன்னையின் காதல்...
முகம் பார்க்கும் முன்னே முளைத்த காதல் - கண்
மீளா துயில் கொள்ளும் வரை நிலைக்கும் காதல்!!!
Ganeshkumar T
Superrrr..
கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவறையில் மட்டும்!.
தமிழில்" அம்மா" என்ற சொல் எப்படி வந்தது என்று எனக்கு தெரியாது ஆனால்"அன்பு"என்ற சொல் நிச்சயம் அம்மாவில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்.❤️❤️❤️
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது❤️❤️
Hope your comment get featured on video👍...
Congrats in advance
@@hariprakashjayaram thank you
Congratulations 👏🏻 you are a winner 🏆
@@pranav7126 No I am not a winner but thank you
தலைப்பு: "அம்மா"
கருவில் என்னை சுமந்து பெற்றது நீயே'
இரத்தத்தை பாலாக்கி என்னைக் குடிக்க வைத்ததும் நீயே'
இரத்தத்தை வியர்வையாக்கி என்னை படிக்க வைத்ததும் நீயே'
உனக்கு நிகர் யாரும் இல்லை என் தாயே'
தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில் வேறெதுவும் இல்லை.
I love you amma
'' A mother's love will never end it is there from beginning to end''it's pure love ❤️
கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது அது போல தான் தாயின் அன்பிற்கும் இந்த உலகில் எல்லை கிடையாது.❤️
Nice..
Super
என் முகம் பார்க்கும் முன்பே!
என் குரல் கேட்கும் முன்பே!
என் குணம் அறியும் முன்பே!
என்னை நேசித்த ஓர் இதயம்!
என் அம்மா மட்டுமே....❤️
Vera level❤️
Like pottachu
உயிர் எழுத்தில் 'அ' எடுத்து
மெய் எழுத்தில் 'ம்' எடுத்து
உயிர் மெய் எழுத்தில் 'மா' எடுத்து
அழகு தமிழில் கோர்த்தெடுத்து முத்து
அம்மா❤️
@@karthiksk2271 super dude
@@meenarpms6837 dude it's all done by Google's help
1.தவமாய் உதித்தாய் தாயாய் நீயும்
2.தவத்தினில் என்றும் ஒளியாய் திருவாய்
3.எங்கும் எதிலும் தாயாய் மலர்ந்தாய்
4.அன்பாய் அணைத்தாய் அழகாய் சிரித்தாய் தவமாய் உதித்தாய்....🙏👩👧👧
Wow outstanding kavithai 👌👌👌
கலப்படமில்லா அன்பு, தன்னை பற்றி கவலையில்லா ஓர் உயிர் இவ்வுலகில் இருக்கிறாள்,என்று கேட்டதும் மனதில் தோன்றும் உருவம்"அம்மா"... ♥💚
th-cam.com/video/Fhe00clwHoo/w-d-xo.html
🥰 ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப் பட மாட்டாள் " அம்மா " 🥰 love u amma ...😍😍
i know I'm quite randomly asking but does anyone know of a good site to stream newly released tv shows online?
@Beckham Emerson flixportal :P
@Maxwell Gage thanks, signed up and it seems to work =) I really appreciate it !!
என் முகம் பார்க்கும் முன்பே என் குரல் கேட்கும் முன்பே. என் குணம் அறியும் முன்பே. என்னை நேசித்த ஓர் இதயம்! என் அம்மா மட்டுமே........
Semma
Tq ka like pannuga
Tq pa
Mom is the only person who carries you for 9 months in her belly ,3 years in her arms , and forever in her HEART ❤️..
அடிமுடி தேடினாலும்
அகராதியை புரட்டினாலும்ம்
முழுமையான அர்த்தம்
அறிய முடியாத உயிர்சித்திரம் அம்மா❤️❤️❤️
உலகில் தேடி தேடி அலைந்தாலும் ... மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் ....
தாயின் கருவறை....
💕💕❤️
Exactly 100% 👍👍
வாசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரி அம்மா..
சுவாசித்த இதயங்களில் நேசிக்க வைத்த இதயம் அம்மா.. ❤❤
th-cam.com/video/Fhe00clwHoo/w-d-xo.html
My mother is so dear❤️
Throughout my Life, you're always near❤️
A tender smile to show my way❤️
You're the sunshine to light my day❤️
ஒரு பெண்ணுக்கு பெண்மையை முழுமை படுத்துவதே "அம்மா" என்ற ஒற்றை வார்த்தை தான் ❤️நம் மூச்சு உள்ளவரை நமக்காக வாழும் ஒரே ஜீவன் ஆத்மா ❤️"அம்மா"❤️
U know why love is blind?
Because my mother started loving me before see saw me......😍😍😍😍😍
She
Steffi akka unga dress ellam super ah iruku...
Unga wardrobe tour kaamiga...
Who and all want wardrobe tour??
👇👍
Thank you, kandipa oru naal share panren
இழந்தவன் தேடுவதும்
இருப்பவன் தேடுவதும் தாயின் அன்பு .
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அம்மா என்ற உறவு இல்லையென்றால் நாம் அனாதைதான்!!🤱❤️
Ummai
S
A mother is like Mother Nature who always gives unconditionally without any expectations. It is not easy to be a living inspiration for someone but she is. Mother is not simply a word; in fact it is a whole universe in itself.
It is true
Steffi akka and alandra veri fans like here தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை 💞💞
"We are the last generation who have an innocent mother"
°She doesn't have a social media °she doesn't know even her birthday
°never asked for birthday surprise
°who can lead happy life with limited source
Fact 💯
A mother's always have to think twice. One for herself and one for her child.
Happy mothers day. 😊
முதலில் நான் பேசி பழகியது உன் பெயர் தான்...
முதலில் நான் எழுதி பழகியது உன் பெயர் தான்...!
.....அம்மா.....
Google
copied
ss Google copied plz check it and find
Yes
வலியையும்,பசியையும் அவள் ஏற்று சிரிப்பையும்,வாழ்க்கையையும் என்றும் எனக்கு அளித்த இதயமே 🤱அம்மா🤱
உனக்கென்று ஏதாவது கேள் என்று இறைவனே சொன்னாலும் பிள்ளையின் நலனை மட்டுமே கேட்பவள் தாய்.
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை...💖
Don't copy from other people
Yes
Cheater copy from others
Yes copied
Yes copy pannavanhalukku dhaan neraya likes varudhu
"அப்பாவியான அம்மாக்களை பெற்ற கடைசித் தலைமுறை நாம் தான்" (90's Kids)...
❤❤❤
Yes
அமிர்தம் என்பது சாதத்தில் இல்லை,அதை பிசைந்து தரும் அம்மாவின் கையில் தான் இருக்கிறது ♥️♥️♥️
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறை இல்லை அம்மா உன் சமையல் அறைக்கு...
நான் பார்த்த முதல் அழகியும் அவளே..!
என் உலக அழகியும் அவளே..!
என் அம்மா!!
With the help of your videos we are seeing so many beautiful places. Thankyou.
Happy Mother's Day to all
கல்லறையில் உறங்கினாலும் தன் குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் ஆத்மா 'அம்மா'🙏
Yes நீங்க சொல்றது correct தான்
👌👌👌🙏
Appa vum than.... 😊
Super...
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு
நான் சொன்ன முதல் கவிதை
அம்மா ❤
உலகில் தேடித் தேடி அலைதாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவரை ❤️❤️❤️❤️
அம்மா நான் பிறந்து விழுந்தபோது உன் சேலை தான் ஈரமானது..!💖 எனக்கு பால் கொடுக்கும் போது உன் சேலை தான் எனக்கு திரையானது ..!❤️❤️
நான் உறங்க உன் சேலை தான் ஊஞ்சல் ஆனது ..!💜💜
அப்பா அடிக்க வரும்போது என்னை ஒளித்து வைத்ததும் உன் சேலை தான் அம்மா ..!💙💙
அம்மா உன் சேலை தொட்டுப் பார்க்கிறேன் தொலைந்த இன்பத்தை உன் கண்ணில் பார்க்கிறேன்...!💚💚
மறுபிறவியிலும் நியே வேண்டும் என்று இறைவனிடம் கேட்கிறேன் அம்மாவாக...! 💛💛
Super
Amazing
Great
Your mother is the only person in the world who doesn't have time to pray for herself because she's always busy praying for you
மூன்றெழுத்து கவிதை சொல்ல சொன்னால் முதலில் சொல்வேன் 'அம்மா ' என்று ❤️
ஆயிரம் கவிதைகள் அன்னைக்கு படைக்கலாம்
ஆனால்......
ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட ஒரே கவிதை நம் அன்னை மட்டுமே❤️💯.......
வார்த்தைகளே இல்லாத வடிவம்
அளவுகோளே இல்லாத
அன்பு
சுயநலமே இல்லாத
இதயம்
வெறுப்பை காட்டாத
முகம்
அம்மா❤️❤️
இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு. Love you amma🥰🥰🥰🥰🥰
என் முகம் பார்க்கும் முன்பே,
என் குரல்கேட்கும் முன்பே,
என் குணம் அறியும் முன்பே,
என்னை நேசித்த ஓர் இதயம்....
🙏🏻🙏🏻🙏🏻
சுவையாக இருந்தால் அக்கா உண்பால், இனிப்பாக இருநதால், தங்கை சாப்பிடுவால் ஆனால் மிச்சம் இருந்தால் தான் அம்மா சாப்பிடுவால்.😭🙏
Super
Thanks
இருந்த போது உயிர் தந்த தாய்
இறந்தபின்னும் உயிர் தருவாள்
❤❤❤❤
No one has loved you like your mom and no one ever will. Her love is purest of all❤
மரண வலியை தாங்கி என்னை ஈன்றெடுத்த அம்மாவை, என் மரணம் வரை பிரியாத வரம் வேண்டும் இறைவா❤️
வலி என்று தெரிந்தும் வரம் கேட்டால் என்னை பெற்றெடுக்க ...பணம் இல்லாதவன் எழை இல்லை ..தாய் இல்லாதவன் தான் ஏழை ..என்று புரிய வைத்து விட்டால் ❤️❤️
காயங்கள் ஆறிபோகும் கற்பனை மாறிபோகும்
கனவுகள் களைந்துபோகும்ஆனால் என்றுமே மாறாதது
"அம்மாவின் அன்பு"
அம்மா என்ற உறுவு இல்லாவிட்டால் இந்த உலகமும் அனாதை தான்.என் உயிர் இருக்கும் வரை நான் எப்பொழுதும் உச்சரிப்பது அம்மா அம்மா அம்மா ❤❤❤
என் தாயின் அன்பை ❤️❤️❤️❤️ உணரவில்லை
நான் தாயாகும் வரை....😍😍😍😍😍😍❤️❤️❤️❤️
Advanced happy mother's Day steffi akka😍😍😍😍😍
அம்மா என்னும் உறவு இல்லாவிட்டால்,
இந்த உலகமே அனாதை தான்
My hearty wishes to my mother and all mothers...😍😍
May all ur dreams comes true my amma.
Luv u so much
MOTHER is a Word
MUMMY is a Feeling
MAA is an Emotion ❤️
கடிந்துகொண்டதில்லை
மயக்கமென்றாலும்
அடிவயிறு தொட்டுப் பார்த்து
ஆனந்தம் கொண்டவள்..!💜💜💜
இழந்தவன் தேடுவதும் இருப்பவன் தொலைப்பதும் தாயின் அன்பு😍. அன்னையர் தினம் வாழ்த்துக்கள் ❤️
அக்கா நீங்கள் மூன்று வரிகளில் கவிதை கேட்டீர்கள் ஆனால் மூன்றெழுத்தில் மிகச் சிறந்த கவிதை இதுஉலகில் மிகச்சிறந்த மூன்றெழுத்து கவிதை
அதுதான் அம்மா ❤️❤️❤️
Mothers are like buttons. They hold everything together .... Happy mothers day to all....🥰🥰
When your looking at your mother, you are looking at the purest LOVE you will ever know. Nothing can replace a Mother's love for her child NOTHING......😍🥰
ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறை இல்லை..,அம்மா சமயலறை🥰
Yes CRT😍😍😍
அகரம் அறியும் முன்பே
அன்பை அறிய வைத்து
பள்ளி செல்லும் முதல் நாள்
என்னை அழவைத்தவளே அம்மா!!!
உயிர் போகும் அளவிற்கு வலிகளை கொடுத்தும், அதைத் தாங்கி ஏற்றுக் கொண்டு இந்த உலகிற்கு நம்மை அறிமுகப் படுத்தியவள் "அம்மா".....