இது என்ன LOGIC ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 11

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 3 หลายเดือนก่อน

    அன்பு பாசம் கருணை ஜெயிக்கும் மா ❤

  • @jananic25
    @jananic25 4 หลายเดือนก่อน

    அம்மா... சரணாகதி அருளும் அம்மா நின் பாதம் சரணம் அம்மா 🤲🙏

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 4 หลายเดือนก่อน

    நன்றிகள் அம்மா 🙏

  • @ramprasanth4137
    @ramprasanth4137 4 หลายเดือนก่อน

    எங்கள் அம்மாவின் ஆன்மிகம் சத்தியத்தை போதிக்க வந்தது அது ஜெயித்தே ஆகும் 🙏🙏🙏🙇🙇🙇
    ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
    ஓம் அன்னபூரணி
    அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇

  • @user-hc7sh8si2d
    @user-hc7sh8si2d 4 หลายเดือนก่อน

    அன்பே அம்மா 🙏🙏🙏

  • @neelavathiramesh5174
    @neelavathiramesh5174 4 หลายเดือนก่อน

    அம்மா அன்புதாயே அனைத்து மக்களையும் காத்து அரவணைத்து அனைவரையும் சத்தியத்தின் பாதையில் வழிநடத்த அவதரித்த அவதாரமே.இந்த சமுதாயத்தில் உள்ள அனைத்து ஆணவக்கூட்டங்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து நிற்கும் போதும் புன்னகையோடு அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து ஆதிசக்தியாய் விற்று இருக்கும் மகாசக்தியே.தர்மம் வெல்லும் சத்தியமே ஜெய்க்கும்.நீங்கள் அவதாரித்த இப்பிறவியில் எங்களுக்கும் பிறப்பு கொடுத்து எங்களின் அனைத்து வினைகள் அழித்து உள்தன்மையில் நிலைபெற செய்து வழிநடத்தி வாழவைத்துக்கொண்டியிருக்கும் கருணைதெய்வமே கோடான கோடி நன்றிகள் தாயே உம் மலரடி சரணம் அம்மா நீங்களே துணை நீங்களே கதி அன்னையே.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி...ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி...🙏🙏🙇‍♀️🙇‍♀️🧎‍♀️🧎‍♀️🌺🌺🌼🌼🌹🌹🙏🙏

  • @viki2714
    @viki2714 4 หลายเดือนก่อน +3

    அண்ட புவனம் ஆளும் இயற்கை பேராற்றல் நமக்காக தரணியில் அவதரித்து மகா சக்தி ரூபமாக வெளிப்பட்டு நிற்கும் சத்திய பேரொளியே
    சத்தியத்தை குறித்து சாட்சி சொல்ல சத்தியத்தை வெளிப்படுத்த சத்தியமே நேரடியாக இறங்கி வந்து செயற்படும் அற்புதம் தரணியில் நிகழ்கிறது.
    அன்னையை கண்டுகொள்பவர்கள் அன்னையை வழிபாடு செய்பவர்கள் பாக்கியவான்கள்
    நின் திருவருள் கருணையால் நின் திருப்பாத கமலங்கள் சரணடைந்து நின் அன்புணர்வில் கரைந்து வாழும் பாக்கியம் பெற்றோம் தாயே
    கோடான கோடி நன்றிகள் அம்மா🙇

  • @PKTKIDSCARTOON
    @PKTKIDSCARTOON 4 หลายเดือนก่อน

    அன்பு தாயே அன்பால் கணம் கணம் காத்தருளும் என் அன்பு தாயே உங்கள் அன்பிற்கும் கருணைக்கும் ஈடு இணை இல்லை அம்மா 🙏🙏🙏 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️