மூங்கில் டீ, மூங்கில் கிழங்கு மற்றும் காட்டார்களுடன் ஓர் பயணம்! | Ellorum Innaattu Mannargale
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ม.ค. 2020
- #EllorumInnaatuMannargale #TribesofTamilnadu
இந்தியாவின் காடும் காடர்களும்... - எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
TH-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de...
அவர்களின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அவர்கள் வாழ வழி செய்ய வேண்டும்.
இந்த அரசாங்கம் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் பராவில்லை.அவர்களை வாழ்ந்த இடத்தில் வாழ்வதே அவர்களுக்கு மகிழ்ச்சி,
இப்ப எல்லாம் மாறியாச்சசா ?
மலை வாழ் மக்கள் வாழ்கையில் அரசு தலையிடு இல்லாமல் இருந்தாலே போதும்...
உன்னதமான, உணர்வு பூர்வமான பதிவு. காடுகளை மண்ணின் மைந்தர்களை பாதுகாப்போம்.
நன்றி.
இவர்கள் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்தால் மட்டுமே இந்த இனம் முற்றிலும் காப்பற்ற படும்
Yes,pls don't disturb their life...
@@mouneesh.a1179 Idiots we should bring them to better world and education to live long life.
Correct doctor
இயற்கையோடு வாழும் இறைவனின் பிள்ளைகள்..
வாழும்போதே சொர்க்கம் என்றால் அது காட்டு வாழ்க்கைதான்
பழங்குடி மக்கள் மலையும் மலைசார்ந்த இடம் அவர்களுக்கு கிடைக்க உதவுங்கள்
👍
Yes
@@arunkumaran3724 66
ask paul dinakaran ,,, he have money
@@arunkumaran3724 8
அருமையானபதிவு👌👍👌👍👌👌
இவர்களின் வாழ்க்கையில் தலையிடமல் இருந்தால் போதும்
வனத்துறையில் பணிபுரிவோர் மனித தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும்..
காடுகள் அரசுக்கு சொந்தம் என்று யாரிடம் எழுதி வாங்கப்பட்டது
Karunanithi 1971
இவர்கள் பேசும் தமிழ் யாழ்ப்பாணத்தின் உச்சரிப்போடு ஒத்துப் போகின்றது.
தீவுப் பகுதி தமிழ் வாசம் அடிக்குது.
🤩🤩🤩🤩🤩
தீவுப் பகுதி தமிழ் வாசம் அடிக்குது.
எங்கட பாட்டனாரின் பட்டப் பெயர் காட்டார்.
🤩😍🤩😍🤩
Maybe this harmony
அதுதான் சரியான தமிழ். அதே உச்சரிப்போடுதான் தமிழ்நாடும் சில நூற்றாண்டுகளுக்கு முன் பேசியக்கொண்டிருந்தது. இப்போழுது அந்த நல்ல தமிழில் எல்லாம் கலந்துவிட்டது.
காட்டுக்கு உள்ளேயும் காட்டுக்கு வெளியேயும் மக்களை இந்த அரசாங்கம் நிம்மதியாக வாழ விடவில்லை 😭😭
எனக்கு எங்கட அப்பாச்சிட ஞாபகம் வருது அவங்களும் கதைப்பது இப்படி தான் 🤩🤩🤩🤩😘😘😘😘
இவர்களுக்கு செய்யப்படும் துரோகத்திற்கு அளவே இல்லை. பாவம் இம் மக்கள் இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
Athikare uruputavamatan avan pontati annevipal
Naai ne athikare
Beautiful people,god bless them.இவர்கள் பேசுவது பழைய தமிழ்ப்பேச்சு நடையை சார்ந்ததாக காணப்படுகின்றது(Accent).பல சொற்க்கள் ஈழத்தமிழ்,குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழ்,மட்டகளப்புத்தமிழ்,மாதிரி உள்ளது.Example:காது கேட்டதா?,வெருட்டுறாங்க,வெட்டோணும்(வெட்டவேண்டும்),காச்சல்(காய்ச்சல்),கான்,ஈற்ரை,உந்த (அந்த,இந்த,உந்த, just as அது, இது,உது).....etc.
corona will not even enter your village stay blessed.....god bless u people
என்ன ஒரு நெகிழ்ச்சியான காணோலி 😢😭😢 அரசுக்கு ஏன் இத்தனை அலச்சியம் .
Hats off to the Director and his idea. Thankful to the producer and people who worked on this project!!
👍
இந்த நிகழ்ச்சி தனி சிந்தனையை தருகிறது .. இது போன்ற நிகழ்ச்சி தொடர வாழ்த்துக்கள் ..
Very good documentary about Tamil Nadu tribes. Even Tamil people don't know about this lot of tribal people. Kalaignar TV did a great job. Especially the person who is making this documentary is very friendly to tribal People. He seems a very passionate person. All the best for Cameraman and the whole crew. 🙌👏👏👏👏
பாவம் இந்த மக்கள். நாசமா போன அரசாங்கமே இவர்களை வாழ விடு
சாபம் விட்டாலும் பழிக்க மாட்டேன் என்கிறதே...
காடர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வகுடி மக்களுக்கும் உடலமைப்பு மற்றும் தோற்றத்தில் மிகுந்த ஒற்றுமை உள்ளன.
OLD is GOLD, please don't lost the old history
மனிதனை முதலில் வாழ விடுங்க பிறகு புலிகள் வாழட்டும்
கடல் மீனுக்கு சொந்தமா, வானம் பறவைக்கு சொந்தமா என்று கேக்கும் சடடம் .. தண்ணீரை காசாக்கி காற்றையும் மாசாக்கி ... செவ்வாயில் குடியேறி சீரழிக்கும் திடடம்..
இவர்கள் வாழ்ந்தார் நாம் வாழ முடியும் இது தடுக்க இவனுக்கும் உரிமை இல்லை
I love to live amongst these innocent, genuine people. They have no hatred, jealousy, lies, but are hard working, & truthful people. God bless you all abundantly. Love you guys !!!
GOD Bless you Abundantly Jacqueline Miranda. Same thoughts.
@@bossbaskaran5245 ❤❤❤
@@jacquelinemiranda3708 Me too
அருமையான தலைப்பு... அறியாமல் போன எம் மக்கள்... அவர்களின் எதிர் பார்ப்பது முன்னேற்றம் அவர்கள் கட்டில் (சொர்க்கத்தில் )
அவர்களுக்கு என்ன தேவையோ அதை அரசாங்கம் செய்துதரவேண்டும்
👍
Avarkalukku enna thevaiyo athu angaye irukku bro intha arasangam avangala thontharavu pannama iruntha pothum bro
இவர்களின் பூர்வீக குடியிருப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்
The first time I hear they speak Ceylon Tamil; there for both country’s have good connection please let them live with the nature.❤️
இந்த மக்களுக்கு அத்தாட்ச்சி
அவங்க வாழ்ந்த காடுதான்
இவர்கள் அனைவரும் இந்த பொக்கிஷத்தை காத்து வந்தவர்கள் நாம் எல்லோரும் ௨தவ வேண்டும் நாம் அனைவரும் சதரன மனிதர் கள் கவர்மென்ட் சம்பந்தப்பட்ட ௮திகரிகள் வழக்காரிஞர் ௨தவி செய்ய முன் வர வேண்டும் நல்லா உள்ள ங்கள் ௨தவவேண்டும் இதைப் பார்ப்பத் த துமே மனசு பதருது யரவது உ த௨ங்கள் எங்களின் மணமற்ந்த நன்றிகளை உங்கள் பதத்தில் சமா்பிக்கிரோம் . தன்ராஜ் ஸார் அவர்களே நன்றி ஒளிபரப்பாள ருக்கும் நன்றி யாராவது முன் வங்கா
ஓர் இனத்தின் அழி வை காப்பாற்ற வேண்டும் தான்னால் முடியும் என்ற வர் முன் வங்கா எத்தனை ௨ள்ளம் வாழ்த்தும் உங்களை உங்களைவாழ்த்தும்
கலைஞர் 5 முறை முதலமைச்சரா இருந்தபோது கூட எதுமே பண்னல அதான
இந்த சேனல் சைடு கேப்புல அவனுங்க திராவிட அரசியல கலந்துவிடுரானுங்க
உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு❤❤😊😊
அரசாங்கம் நினைத்தால் இவர்களை வாழ வைக்கலாம் நாமும் வாழ்வோம் பிறரை வாழ வைப்போம்
இவர்களுடைய தமிழ்ல யாழ்ப்பாண தமிழ் சாயல் உள்ளது. என்னுடைய குடும்பத்தையும் எங்களின் ஊர்ல காட்டார் என்று செல்வார்கள்..
எங்க ஆதவு மலைவாழ் மக்களுக்கு எப்பொழுதும் உன்டு
நீங்கள் நாடமாடும் தெய்வங்கள்..நீண்ட நாள் வாழ வேண்டும்...
Appreciate your efforts to get justice for these folks
Please add English subtitles to this whole project and it will teach millions of people around the world!!
அதிகாரிகள் சட்டத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..அரைகுறை அறிவோடு பூர்வகுடி மக்களை துன்புறுத்தக்கூடாது
Semma
OMG 😱.... My heart totally 💔 borken hearing those words 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥in 26. 21 to 26 .25
வால்பாறை மறக்க முடியாத பயணம். இவர்கள் நிலை இப்படி தான் இருக்கிறது. Govt மேலும் உதவி செய்யதால் நன்மையாக இருக்கும் உண்மையில் அந்த இடம் அழக இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்
Enakku intha Mari Life valanumnu asaya irukku🙏🙏🙏
Nice to watch..keep exploring new things 😀
அன்னா அற்புதம் மிக்க. நன்றிகள் 🌷🍀🌹🌻🌷🌷🍀🌹
இவர்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லையா?
Super ..great to see this kind of videos and peoples👏👌
Arumai Arumai
பாவம் டா அவங்கள அவர்களாகவே சந்தோசமா சுதந்திரமா வாழவிடுங்க...
மனிதனை மனிதனா பருங்க தயவுசெஞ்சு இவுங்லுக்கு உதவுங்கல்
இதில் என்ன கொடுமை என்னவென்றால் அனைத்தையும் அழிந்து பணம் பார்க்கும் திமுகவின் கலைஞர் டீவி இந்த தொடரைப் வெளியிடுவது தான் எனக்கு பயமாக இருக்கும் அடுத்து இவர்கள் இந்த பகுதியில் வாழமுடியுமா ???? இந்த இயற்கையை அவர்கள் விட்டு வைப்பார்களா ???
அருமையான காணொளிக்கு நன்றி.
Arumayana varikal kadarkalin nilai batriya kanoli migha arumai all life off forest human God bless you
Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva
Your people are amazing
pls pazhm kudi makkalukku ulla urimaikalai arasangam kodukka vendum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God blessing you and your family 🙏
Evargal nalla manidhargal. God bless u my peaple
காட்டில். வாழ்ந்தாலும், ஆனதும் பெண்ணும் தெளிவோடும், நல்ல. கருத்துக்களும். பேசுகிறார்கள், கொஞ்சம் , கல்வி. அறிவு. கொடுத்தால், சிறப்பாக. வருவார்கள், அரசு. கவனிக்க. வேண்டும்
அருமையான பதிவு
Let them live peacfully in the hills. Their way of living is beautiful. Don't disturb them.
Kindly pls help them pls pls 🇲🇾🇲🇾
அவர்களை அவர்களாகவே வாழவிடுங்கள்
Epatitanta nengka yallaraiyoum kathi yatoka vaikerengka athanta korana vatthathu naai
Yo Semma ya irukku ya ivungala paathi therinjuga do more videos like this plz
அனைத்து மனித சமுதாயம் காடுகளில் இருந்துதான் வந்தனர்
Nice. Ennoda tamil parentsa pakurane.pls keep it up
வாழ்க விவசாயம் வாழ்க விவசாயம் நாட்டுக்குல்ல இருக்கிர எல்லாம் வாா்த்தைலாகத்தான் சொல்லிரிங்க விவசாயம் பண்ண தண்ணீா் இல்லேன் சொல்லிரிங்க ஆன விவசாயம் பண்ண மாட்டிக்கிரிங்க ஆன காட்டுக்குல அவ்வலவு தண்ணீர் இருக்கு அவங்க விவசாயம் பண்ணி அவங்க வையிற்று பசியை தானே திாக்கிராங் அவங்கல வாழவிடுங்க ஏன் இப்படி பண்ரீங்கஉங்கலுக்கு மனச்சாச்சி இல்லையா
sema script & sema edit tholerkalea
👍
Pandi ninga unga team epudi irukinga
@@arunkumaran3724 aaaaaaaaaaaaaaaaaaaaaa
Hai
They are the natures child.
Live and let them live,, god's children,, 🙏
Wonderful..
please help these people to get their rights
Arumai
Avarkalai avarkalaka vala vidungal athuve pothum... Romba kasdama irukau pakum pothu thuku yethavathu pannunga cm sir plz🙏🙏🙏🙏🙏....
பேய் அரசு செய்தால் ! பிணம் தின்னும் சாஸ்திரங்கள் !
இறைவா ! கருணையே உருவான கடவுளே ! இந்த இழிநிலை எப்போது மாறும் ?!
சர்வேஸ்சா !
"naanga kaatula irunthaa thaan kaatuku paathukaapu yengalukkum paathukaapu"... 😖😞 Bitter truth....
Bamboo water bottle is amazing.. I want the same 🙂👍
Credits to team👍
சூப்பர் அம்மா
Super video nice
Living with nature is good for the planet 🌎
Varalaval bro please more videos paduga
அரசு எண்பது மக்கள் தானே உறுவாக்கிறது மக்கள் வாழ வழி இல்லை எனில் சட்டம் எதற்கு அரசு எதற்க்கு என கேழ்வி எழுகிறது
Enga ooru Anaimalai...... 😍🥰🥰
They r blessed to be in forest
Please let them enjoy and live their life, what we bought to this world and nothing to take with us after death, it's their freedom, seeing this video I too wanted to stay with them atleast for a day,to preserve forest,first we have to preserve those people 🙇🙇🙏
இப்போ நாம இருக்கிற வாழுகின்ற இடம் கூட ஒரு காலத்தில் அவர்களுடையது தான்!! உண்மையான களவாணிகள்!! கடவுள் ன்னு ஒருத்தர் இருந்தால் நம்மை எந்தவிதத்திலும் மன்னிக்க மாட்டார்!!
Vanangalin unmayana paathuhavalarhal..
பாவம்
Super
Friends , whom even watching this video please give some inputs like how we could help these people ... By that way it could be a great help and a purpose of this video would be fulfilled
Pls help them......🇲🇾🇲🇾...
They are living a peaceful life.....
Good job
அதே தான் நானும் சொல்லுரேன் நீங்க என்னடா இடம் கொடுப்பது நாங்க நினைச்சா எங்களுக்கு சொந்தமான காடுகளையும் மலைகளையும் எடுத்துக்கொள்ளமுடியும் ஆனா பசங்கலுடைய படிப்புக்காக தான் பல பழங்குடிகள் தயங்குராங்க உங்களால் முடிந்தால் உரிமையை கேட்பேன் என்ற தலைப்பில் நான் அரசுக்கு எதிராக குரல் எழுப்ப உள்ளேன் என்னை பேட்டி எடுத்து அரசின் கண்ணோட்டத்திர்க்கு என்னை அடையாளப் படுத்துங்கள் நான் இருளர் சமூகத்தை சார்ந்த வே.ராஜ்குமார் நான் தாம்பரம் சென்னை கிறித்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு பயில்கிறேன் தயவுசெய்து குரல் கொடுக்க உதவி செய்யுங்கள் அண்ணா 😢
Intelligent kadar keep submitting correct arguments
Love nature
என்ன டா சட்டம் சட்டுனு இப்ப தான் டா சட்டமயெல்லாம் இவங்க இடம் அது நீங்க சொல்லுறதுக்கு
அவங்க நிம்மதியையும் கெடுகுறிங்களாடா