பகவத் கீதை,திருக்குர்ஆன்,பைபிள் இதில் எது உண்மையான இறைவேதம்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 49

  • @ashrafali6132
    @ashrafali6132 27 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்
    வாழ்த்துக்கள்

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g หลายเดือนก่อน

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 หลายเดือนก่อน +2

    Universally acknowledged by everyone.

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 2 หลายเดือนก่อน +1

    Asalamualaikum SubanAllah very very good answer sukran Doctor shaib ❤

  • @ThowlathThowlathnisha
    @ThowlathThowlathnisha 3 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @shahulhameed911
    @shahulhameed911 3 หลายเดือนก่อน +2

    🎉❤

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 15 วันที่ผ่านมา

    Allah yezudiya. Thirukkuhaan. Dhan ayya. Unmaiyyana. Thirukkuhraan ayyaa. Padiththavergal. Padiththu parunggal. Ayya avergale. Ambur t n india

  • @AbdulSalam-li4gy
    @AbdulSalam-li4gy 14 วันที่ผ่านมา

    மருத்துவர் நல்ல பேச்சுத்திறமை உள்ளவர்.அதனால் தங்களுக்கு/தனக்கு சாதகமான புள்ளி விவரங்களை மட்டுமே
    இறைவேதத்திற்கான
    வரையறையாக வைத்துக்கொள்வதை
    என்னவென்று சொல்வது? .
    எந்த மொழியையும்
    இறைவன் படைக்கவில்லை. மனிதனக்காக மனிதனே
    மனிதனால் ஏற்பாடு
    செய்யப்பட்டது, உருவாக்கியதுதான் மொழி.
    எழுத்துவடிவம் இல்லாத
    மொழிகளெல்லாம்
    இன்றும் உலகில் பேசும்
    மொழியாக வழக்கத்தில்
    உள்ளன.
    எல்லா இறைவேதங்கங்களும்
    மனிதனால் ஏற்படுத்தப்பட்டவையே.
    அவற்றில் பல நல்ல கருத்துகளும் உள்ளன.
    வள்ளுவரோ,கம்பரோ,
    அவ்வையோ, ஷேக்ஸ்பியரோ,கீட்சோஷெல்லியோ,நம் காலத்தில் வாழ்ந்த
    காமராஜரோ,கண்ணதாசனோ யாரும் எந்ந
    பல்கலைகழகத்திலும்
    சேர்ந்து பட்டம் பெற்று எழுதியவர்கள் கிடையாது.ஆனால்
    அவர்கள் படைப்புகள்
    இன்றும் நிலைத்து நிற்கின்றன.
    ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் "திருக்குறள்" இறைவனால் இறக்கப்பட்ட வேதநூல்
    என கூறலாம்.
    ஏனெனில்
    அவர் தன்னை இறைதூதர் என்றோ,
    பிதா மகன் என்றோ,
    இது இறைவனால்
    அருளப்பட்டதென்றோ,
    தனக்கு எழுதபடிக்க தெரியாது என்றோ கூறவில்லை. மாறாக
    ஒரே மாதிரியாக
    13/4வரியில் 7சீர்களில்
    1330 குறள்களை மனிதனுக்கு வேண்டிய,வழிகாட்டும் பல்வேறு தலைப்புகளில் (அவ்வளவு மட்டுமே நமக்கு கிடைத்தவை )
    எழுதமுடியும் எனில்
    அதுவே இறைவனால்
    அருளப்பட்ட வேதநூல்.
    எல்லோருக்கும், எக்காலத்திலும்,
    எல்லாவற்றிற்கும்
    விடை அளிக்கின்ற நூல்.
    மற்றவை எல்லாம் மனிதனால் தனக்கு அப்போதைக்கு அப்போது தோன்றியதை எழுதிய
    மத சாயம் பூசப்பட்ட
    கருத்துக்களே.
    அவர் கூறும் எல்லா
    வேதநூல்களிலும் முரண்பாடுகள் இருக்கும்.ஆனால்
    அதையெல்லாம் சொல்லமாட்டார்கள்.
    எந்ந இடையச்சியாவது(பால்,தயிர்,மோர் விற்பவர்)
    தன்னுடைய மோர்
    புளிக்கும் என்று சொல்வாரா?.
    கேள்வி-பதில் கடைபோட்டு மத வியாபாரம் செய்ய
    யார் இவரை கேட்டார்கள்?

  • @aysharilvan5720
    @aysharilvan5720 2 หลายเดือนก่อน

    நன்று

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 หลายเดือนก่อน +1

    Only one Quran mattumeaa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abdulgani2461
    @abdulgani2461 8 วันที่ผ่านมา

    யாவரும் பிறவியிலிருந்தே அவரவர் சமயத்தில் ஊறி திலைத்து விட்டனர்,பொதுஉடமையாக யாரும்யோசிக்க மாட்டார்கள்,வீண்தற்கம் உண்டாகும் சிலவற்றை விட்டுவிட வேண்டியதான்

  • @mohamednasri1407
    @mohamednasri1407 2 หลายเดือนก่อน +2

    இந்திய மக்கள் யாருக்கும் வேதநூல் கிடையாது எங்க நாட்டிற்குள் மோகலாயர்கள் வந்து ஒரு பிரிவினைர்க்கு குர்ஆன் னை வேதநூல் என்றும் கிறிஸ்துவ மதத்தை பரப்பி யவர்கள் பைபிளை வேதநூல் என்றும் ஆரியர்கள் பகவத்கீதை யை ஹிந்து களின் வேதநூல் ஆகவும் அனைவர் களை யும் மதங்களுக்கு அடிமை யாக்கி விட்டார்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் இயற்கை யே கோவில் நேர்மையே இறைவன் உழைப்பே வணக்கம் ஆகும்

    • @nsma1602
      @nsma1602 หลายเดือนก่อน +1

      வரலாறு தெரிய வில்லை என்றால் சும்மா இருங்கள். முகலாயர் காலத்திற்கு முன்பே இஸ்லாம் இங்கு வந்து விட்டது

  • @mohamednasri1407
    @mohamednasri1407 2 หลายเดือนก่อน +1

    இறைவன் ஒருவர் என்பது இறைவன் முன் அனைவரும் சமம் என்று எந்த மதம் சொல்கிறாதோ அதுதான் உண்மை யான மதம்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน

      @@mohamednasri1407 குறப் பெண்ணைத் திருமணம் செய்து எல்லோரும் சமமெனக்காட்டினார் முருகன் .முருகன் தான் உண்மையான கடவுள்.
      கண்ணப்பன் இன் அன்பில் கட்டுண்டு அவனை ஆட்கொண்டார் சிவபெருமான்.திருத்தொண்டர் புராணம் படித்தால்(பெரியபுராணம்)
      சிவனின் பெருமை புலப்படும்.சிவபெருமான்தான் உண்மையான கடவுள்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน

      @@mohamednasri1407 இறைவன் சொல்வது சரி.எல்லாத் தொழிலும் இறைவன் சேவை தான்.முசிலிம்கள் நகரசுத்தித் தொழில் மலசல கூடத் தொழில் துப்புரவுப் தொழில் செய்கிறார்களா.
      கடினமான கட்டிடத் தொழில் செய்கிறார்களா.அறிய விரும்புகிறேன்.

    • @yusufmohamed6206
      @yusufmohamed6206 6 วันที่ผ่านมา

      @@veluppillaikumarakuru3665po

    • @yusufmohamed6206
      @yusufmohamed6206 6 วันที่ผ่านมา

      @@veluppillaikumarakuru3665l

    • @yusufmohamed6206
      @yusufmohamed6206 6 วันที่ผ่านมา

      Pll

  • @jafarullah72
    @jafarullah72 2 หลายเดือนก่อน +1

    கடவுளின் போதனை என்றால் அனைவரும் படிப்பதற்கு அனுமதி உண்டு , , , , குறிப்பிட்ட ஜாதியினர் இதை படிக்கக் கூடாது என்பது கடவுளின் போதனையில் கலப்படம் இருப்பதை உறுதிப் படுத்துகிறது . , , ,
    குர்ஆன் கல்வி படிப்பதற்கு யாருக்கும் தடையில்லை , , , , இதை மனனம் செய்து சட்ட திட்டங்களை புரிந்து அனைவரும் மதகுறுவாக முடியும் , , , ,
    ஆண். , , பெண் , , , மாற்றுத் திறனாளி என்ற பகுபாடு , , , குர்ஆன் கல்வியில் இல்லை , , ,

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน

      @@jafarullah72 நல்ல குரான் .ஆனால் மதவெறி வேண்டாம்.மதம் இன அடையாளமாக வேண்டாம் இனியாவது திருந்தி வாழுங்கள். இந்து மத வேதம் பிராமணர்களின் உற்பத்தி.
      இருந்து விட்டுப் போகட்டும் பூசை பண்ண பிராமணன் சிறந்தவன் பண்ணி விட்டுப் போகட்டும்.பூசாரிகள் அவ்வளவு நல்லவன்களில்லை.
      மதச்சண்டை வேண்டாம் மதம் இன் அடையாளமாக வேண்டாம் .திருத்துவோம்.இல்லலாவிடில் திருத்தம் படுவோம்.முரண்டு

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 2 หลายเดือนก่อน

    பஹவத் கீதை வேதநூள் கிடையாதூ இந்துக்கலின் வேத நூள் ரிக் யஜுர் சாம அதர்வன தோர பயிபிள் அல்குர்ஆன்
    அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்

    • @player-eu4uo
      @player-eu4uo หลายเดือนก่อน

      Jesus is not god am i right

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் หลายเดือนก่อน

      @@player-eu4uo மனிதன் ஒருபோதூம் கடவுள் கிடையாதூ
      ஆகவே மானிடா வேத புத்தகங்களை படி ஆராய்
      அல்லாஹு அக்பர்
      யா அல்லாஹா உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக❤️

    • @player-eu4uo
      @player-eu4uo หลายเดือนก่อน

      @@இறைவன்ஒருவனேஅவன்யார் so your believing jesus christ is not god am i right

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் หลายเดือนก่อน

      @@player-eu4uo எஸ் ஆமாம் ஜீஸஸ் அவறும் ஒரு மனிதனே
      மரியமின் கருவிள் பிரந்த மனித புனிதன் ஆகவே மனித கருவிள் பிரந்ததாள் அவறும் மனிதனே
      ஆகவே மனிதனை வணங்காதே
      அல்லாஹு அக்பர் உலக வேதங்கலை படி நான் சொல்லுவது உன்மை என புறியூம்
      ரிக் யஜுர் சாம அதர்வன தோரா பயிபிள் அல்குர்ஆன் தனோக் இவை எல்லாம் இறைவனின் வேத வசனங்கள்
      இறை வசனங்கள் ஒன்றுக்கு ஒன்று முரன்படாதூ முறன்பட்டாள் அது மனித வசனம் அல்லாஹு அக்பர்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 หลายเดือนก่อน +1

      @@இறைவன்ஒருவனேஅவன்யார் தயவு செய்து தமிழை ஒழுங்காக எழுதுங்கள்.

  • @murugann1668
    @murugann1668 4 วันที่ผ่านมา

    Have a rational thinking. No God , no Jesus, no Allah. Depend on your mental health.

  • @clock448
    @clock448 2 หลายเดือนก่อน

    பைபிள், பகவத்கீதை, திருக்குறள் ....
    இம்மூன்றில் ...