இஸ்லாம் ஏன் 4 மனைவிகளை அனுமதிக்கிறது? | Dr.ஜாகிர் நாயக்
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்தில் ஏன் ஒரு ஆண் நான்கு திருமணம் வரை செய்ய அனுமதிக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அழகிய முறையில் ஜாகிர் நாயக் பதில் கூறுகிறார்.
உரை: Dr. ஜாகிர் நாயக்
உங்கள் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு அதிகமாகப் பகிருங்கள்.
டாக்டர் ஜாகிர் நாயக் சேருடைய பேச்சுத்திறமை மெய்சிலிர்க்க வைக்கிறது அல்ஹம்துலில்லாஹ்❤
இஸ்லாம் ஏன் 4 மனைவியை அனுமதிக்கிறது ?காரணம் தெரியுமா?
1) அல்லாஹ் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியான்மை
2) அப்துல்ஜாககீம் சொல்வதை நம்புரீங்க
3) 👆🏻இவன் முஸ்லீம் மதத்தை 2 ஆக பிளந்து வைத்து இருக்கான்.
4) நீங்க செய்வது இந்துக்களை போல சிலை வணக்கம்தானே மக்காவின் கல்லை சுத்திவந்து வணங்குரீங்க 💯
107 முஸ்லீம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.. ஏனென்றால் முஸ்லீம் பொய் 💯
இவனை தான் இந்தியா தேடுதே மலேசியாவில் போய் பதுங்கி கொண்டு இருக்கான்
@@User-848-p4s Sarida mangi sangi
Simply say something to get clap from people. You are wanted criminal by our Indian government keep that in mind. Government must ban this guy's who is posting this man speech.
America, UK, Germany, Russia.....all the statistics he gave are wrong. Plus drinking, smoking are forbidden in Islam. How then men are less in Muslim countries?
Wow superb bro ❤🎉unmai ❤🎉wow ❤🎉congratulations ❤🎉
இஸ்லாம் ஏன் 4 மனைவியை அனுமதிக்கிறது ?காரணம் தெரியுமா?
1) அல்லாஹ் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியான்மை
2) அப்துல்ஜாககீம் சொல்வதை நம்புரீங்க
3) 👆🏻இவன் முஸ்லீம் மதத்தை 2 ஆக பிளந்து வைத்து இருக்கான்.
4) நீங்க செய்வது இந்துக்களை போல சிலை வணக்கம்தானே மக்காவின் கல்லை சுத்திவந்து வணங்குரீங்க 💯
107 முஸ்லீம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டு வருகிறார்கள்.. ஏனென்றால் முஸ்லீம் பொய் 💯
இந்த பூமியில் என்றென்றும் மனிதன் வாளும் நோக்கத்தோடு படைக்கப்பட்டோம் நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே மனித குலத்தின் இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை புரிந்து கொள்ளும்படி தயவுடன் உங்களை வேண்டுகிறேன். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலையில்தான் இறைவன் மனிதர்களை படைத்தார். இதை மீறி மனிதன் வாழநினைத்தான் சிறிது காலம் அதையும் இறைவன் அனுமதித்தார், ஆனாலும் காலம் வரும் நான் ஆபிரகாமின் சந்ததியில் ஒரு மனிதனை அனுப்புவேன் நீங்கள் வாழவேடிய வழியை அவர் உங்களுக்கு போதிப்பார் அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறப்பார் நித்திய வாழ்வை உங்களுக்கு காட்டுவார் என்ற பதிவுகளையெல்லாம் சகொதரர்கள் மறந்து விட்டார்கள், விபச்சாரம் விபச்சாரி கல்லெறிந்து கொல்லுதல். ஒரு பெண்ணை இச்சயோடு பார்காதே. அது விபச்சாரத்துக்கு சமம் என்று போதனைகளை யெல்லாம் மறந்து விட்டார்கள் தாங்கள் நினைப்பதை செய்ய தங்களை நிருபிக்க வழிதேடுகிறார்கள். மனிதர்கள் இந்த பூமியில் வாழ வழி தேடவில்லை. பல தாரம் சொர்க்கம் நரகம் மோட்சம் போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் வழி நடத்துவதே இன்றைய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை புரிந்து கொள்ளும்படி தயவுடன் உங்களை வேண்டுகிறேன். எதிர்காலத்தை அறிந்த இறைவன் யார் என்பதை தேடுங்கள் அவரின் பூமிக்கான நோக்கத்தை முழுமையாய் அறிந்திடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள்
Quaranai padiungal.aththodu katru enbadai neengal nambuhireerhala?appidi onru irukkuda ungalal kana mudiuma? Naneaha yosingal
முஸ்லிம்கள் ஒன்றை விட இரண்டு மூன்று என்று சக்தி இருக்கும் பட்சத்தில் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு என்ன பிரச்சனை ஆனால் இன்று பலபேர் கண்கூடாக ஒரு பெண்ணை திருமணம் செய்ததற்கு பின் பல பெண்களுடன் தப்பான உறவுகளை வைத்துக் கொள்ளும் நிலையில் இஸ்லாம் கூறும் பலதாரமணம் பற்றி குறை கூற இறைவன் வகுத்த சட்டத்துறையில் இடமில்லை இறைவன் மனிதனைப் பற்றி நன்கறிந்தவன்
ஏற்கனவே இந்தியா ஜனப்பெருக்கத்தில்143 கோடி. இதைக்கேட்டு காரியத்தில் இறங்கிவிடாதீர்கள்.மாசா அல்லா.
❤❤❤ alhamthulilla ❤❤❤Masha Allah
4❤❤❤❤ great offer . excellent attraction
4 four wife that is that is faltu fault way that is wrong Jesus said
8:17 ப்பா.............கடவுள் இருக்கான் குமாரு!!!!
இஸ்லாம் எல்லா ஆணுகும் 4 திருமணம் என்று எங்கு கூறி உள்ளது ...
அனாதைகளை பராமரிக்கும் ஆணுகு தான் இந்த சட்டம்
Good information
இந்துமதத்தில் ஒழுக்கம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.ஒழுக்கக் கேட்டில் ஒழுங்குமுறை வகுக்க வில்லை..அது ஏன் என்று தெரியவில்லை.அப்படி வகுத்தால் ஒழுக்கம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு விடும்.ஆனால் பல மனைவியரை நிறையப் பேர் வைத்திருந்த இருக்கிறார்கள்.கடவுள் MGR இற்கு சட்டத்துக்குப் புறம்பாக பல மனைவிகள்.அதில் ஒரு மனைவி
ஒரு அரசியல் கூட்டத்தில் பேசும் போது mgr இறந்தவுடன் உடன்கட்டை ஏற நினைத்தேன் என்று பேசினார்.அவரது கற்பு நெறியைக் கண்டு தமிழகம் அவரை அமோகமாக வெற்றிபெறச் செய்தது.கோவிக்கக் கூடாது.
இந்த நாட்டில் வயதுக்கு வந்த ஆணோ பெண்ணோ விரும்பி உறவு கொண்டால் அது தவறு இல்லை தெரியுமா
முஹம்மது நபி மக்களுக்கு நீதி
வழங்கவும் ராணுவத்தை வழி நடத்தவும் வியாதியஸ்தர்களுக்கு வைத்தியம் செய்யவும் பள்ளிவாசலை கட்டினார் . தற்போது மந்திரவாதிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் சாதி மத கலவரங்களை தூண்டவும் பள்ளிவாசல்களை உபயோக படுத்தி வருகின்றனர் . இந்த காஃபிர்களிடம் இருந்து மக்களை அல்லா தான் காப்பாற்ற வேண்டும் .
அழகான பதில் .இந்த சிந்தனை எனக்கே வந்தது.என் பார்வையில் 2பெண் பாவமாக பட்டது.1.கருப்பான நிறத்தில் ஒரு இஸ்லாத்திற்க்கு வந்த ஒரு பெண்.இந்த பெண்ணை மணமுடிக்க வராத நிலை ஏற்பட்டது.திருமணத்திற்க்கு நாள் தள்ளிப் போனது.இந்த பெண்ணை நான் பார்த்தேன்.என் மனதில் பட்ட சிந்தனையை பகிர்ந்துக் கொள்கிறேன்.அந்த பெண்ணோடு பேசி பழகியதில் நல்ல குணம்.என் சிந்தனையில் ஓடியது.என் கணவருக்கு 2வதாக எடுத்து விடுவோமா.என் கருத்தை இன்னொரு வயது கூடிய பெண்ணோடு பகிர்ந்தேன்.அந்த பெண் எனக்கு உபதேசம்.நல்ல கணவனை தேடி முடித்துக் கொடு திருமணம் என்று.பிறகு அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.நல்ல வாழ்க்கை.2வது இரண்டு குழந்தையோடு ஒரு விதவைப் பெண்.கணவனை இழந்து கஸ்டப்பட்டார் என் பார்வையில்.அந்த பெண்ணின் வாழ்க்கை நிலையை மாற்ற என் தோழி தன் கணவனுக்கே. திருமணம் முடித்து வைத்து மனைவி அந்தஸ்து கொடுத்து சமுதாயத்தில் வசதியாக தலை நிமிர்ந்து நடக்க வைத்தாள்.இதில் ஒரு ஆண் யை வைத்து 2குடும்பம் பயன் அடைந்தது.10உயிர் உயிர் வாழ முடிந்தது.கண்ணியமாக வாழ இஸ்லாம் அனுமதி தருகிறது.விபச்சாரம் தடுக்கப்படுகிறது.ஒரு ஆண் களை கொண்டு 2பெண்களும் சம உரிமை அடைய முடிகிறது.இப்படி நடப்பது ஒரு சில இடம் தான்.இந்த கால கட்டத்தில் இஸ்லாமிய மாணவர்களிடம் அதிக மாற்றம்.இன்று ஒரு திருமணத்தைக் கூட விதவை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் நிலை வந்து விட்டது. இரண்டாவது திருமணம் மனைவியை இழந்தவங்க முடிக்கும் நிலைதான் அதிகம்.திருமணம் முடிக்கலாம். திருமணம் முடிக்காமல் வைப்பது தடை.எந்த வரதட்சனையும் இஸ்லாத்தில் வாங்கவும் கூடாது
Sir நீங்க எங்க சீமானை போல பேசுகிறீர்கள்
Apa un family pombalainga kooda poi seemana oombhu
Please tell me about islam
Masha Allah
Superspeech thanks
நான் சொல்வது முஸ்லிம் ஆண்களை தானே பற்றி நம்ம பேசிக் கொண்டிருக்கிறோம் முஸ்லிம் ஆண்கள் புகை பிடிக்கக் கூடாது அல்லவா சட்டம் இருக்கிறது அல்லவ போருக்கு போகக்கூடிய சமயத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்களுக்குள்ள ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் ஒரு நாள் வேற உண்டாக்கலாம் என்றால் போருக்கு செல்லக்கூடிய ஆணும் பெண்ணும் ஆசைகள் வரும் போது ஏன் சேரக்கூடாது இது கற்பழிப்பு என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள் பெண்கள் வேலைக்கு செல்வது நல்லது தானே அவன் உண்டாக்கி விடுவான் என்று நினைத்தால் என்ன வேலை நடக்கும் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எது பெண்களை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவன் நாலு பொம்பளையோட கல்யாணம் ஆயிடுச்சா அவன் ஒரு பொம்பளையும் கூடையும் சரியா உண்டாக்க மாட்டான் அவர்களுக்கு ஆசையின் தீராது அவள் வேறு யாருடனாவது உறவு கொள்ளலாம் என்றால் அவளுக்கு கசையடி கொடுக்கப்படும் அவள் ஆசை அடங்காமலே திருப்தி அடையாமலேயே வாழ்ந்து மறைந்து விடுவார் மிக மிகப் பரிதாபகரமான பெண்ணின் நிலைமைகள்
Dr. Zakir naik Sir❤
Asthafirullaha❤❤❤🎉
Love u Sir 😂❤🎉🎉
Good debate for questions and answers are good with proper thinking
Masha allah! Allahu akbar walillahil hanmdh.
பைபிள் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொல்ல வில்லை
th-cam.com/video/io0iV84t-lw/w-d-xo.htmlsi=F87-W3vkt4kFq3ir
புதிய ஏற்பாடு =புதிதாக ஏற்படுத்த பட்டது (மனிதனால் )ஏற்படுத்த பட்டதில் தேடினால் எப்படி இருக்கும் பைபிள் (இன்ஜீல் )லை தான் யூதர்கள் மாற்றி (ஏற்பாடு )விட்டார்களே....
Puthiye eatpadu manithenal elutheppattethu
Apdiye la kidaiyathy
7.40 listen to this..... alhamdulillah, Islamic shariah never change with respect to change of place and time....But today some people tries to change the shariah by compromising it....
உணக்கும்.குரங்கிற்க்கும்.வித்தியாசம்.இல்லை.கண்ணாடியிலா.ஒருமுறை.பார்க்கவும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Feel Your Wifes pain ....similarly if your wife she get marrys to Another man or having affair woukd You accept ...its sort of inhumane 😮
So good debate zakir nayak sir 🎉
ஆண்களுடன் சேர்ந்து கொண்டு ஆடுவதும் பாடுவதும் தவறு என்று எப்படி சொல்ல முடியும் ஒருத்தன் நாலு பெண்களுடன் ஒரே நேரத்தில் உண்டாக்குவதில் வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்ற போது பெண்கள் ஆண்களுடன் ஆடுவதும் பாடுவதும் தவறு என்று எப்படி சொல்ல முடியும்
Aduku thanda songi aadama oluga legal aaave marry pane solirku. Aaada utta katpalipu nadakalam da
ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் முடிக்க முடியும் சம உரிமையை நான்கு பேருக்கும் கொடுக்க வேண்டும் சில பேர்கள் உரிமை இல்லாமல் கூத்தாடிகள் அந்நியவண்ணியமா பழகுகிறார்கள் இது தவறு சம உரிமையோடு இருந்தால் அது எப்படி தவறாக முடியும்?
இவருக்கு எத்தனை
மனைவிகள்
இருக்கிறார்கள்
எல்லா இஸ்லாமியர்களுக்கும்
நான்கு மனைவிகள்
இருக்கிறார்களா
Conclusion: don't quit smoking and drinking just marry 4 women
Asizz❤
😅😮😊😂 comady speech.....
Can you arrange four persons mary to your sin or daughter and any whomever to you self anybody, don't touch to Bible
😅😅😅😅
Assalamualaikum zakeer Bhai bible is not telling to second marriage Until wife or Husband die they will realise for second marriage if they will that only my bible is telling ,,,,, Until die would not marrie it's sin against to God almighty
Mashallah
Super speech..
👌👌👍👍
மாஷா அல்லாஹ்
Not not
🎉🎉🎉❤❤❤
பைபிள் ல இது இல்ல தப்பபா சொல்லாதீங்க
Brother: Jesus Christ was with Father God in heaven 100 thousands million years ago but Adam, Moses, David only 6024 years ago. So Brother: Don’t believe any religious/political leaders because Bible says in Galatians 3:28, All religions (4200 different religions for one Father God) are fake. Jesus is real. Brothers, Don’t confuse the people Jesus only came from heaven. So, Jesus said in John 11:26. Believe in me you shall never die. And I will give you heaven John 6:47. But these people are believing Muhammad, Mary, Siva, Vishnu, Guru Nanak, Buddha, like 4200 dead men & women which is in the Mosque, Temple, Church, Gurudwara, Vihara….. and every day more than 150000 people are dying and killing their own people without knowledge, “Because of you”. You are the one who converted the innocent people from one fake religion to another fake religion. Finally (1/3) 3000000000 idolaters & Rich men who is following the religious/political leaders will be burned to death with 200 million stars. Revelation 9:15-18. Because of you brothers, please tell the truth and save your innocent followers from death now.
4 wife (manevigal thirumanam saithal athu vibechcharem. You wrong news
Then Mohamed married more then four he couldn't followed the saria how he can advise
கடவுள் என்ற பெயரைச் சொல்லி உழைக்கே இல்லாமல் கடவுள் பேரச் சொல்லி உடைச்சு சாப்பிட வந்தான் போதன் உனக்கு அறிவு இல்லை எந்த மதத்துக்கு எதிரானவன் இல்லை கடவுள் என்ற பெயரைச் சொல்லி உலகம் அந்த கதையை கேக்குறது இல்ல ஜனங்களும் முட்டாள் தான் ஆனால் மனிதனுக்கு எது நல்லதோ உனக்குள்ளே இருக்கு இன்னொருவனுக்கு நீ ஏன் அருகில நீயே சரியில்ல கடவுள் எல்லாம் ஒன்றுதான் இவன் போதகர் மாவட்டத்தில் கேட்டு பெத்த தாயை இழந்து போன நீ எந்த மதனா அந்த மாதிரி பெற்றதா ஹிந்து அடுத்த மாதம் மூச்சிலும் அடுத்த மகன் வேதம் அப்படி இப்படி என்று அவர் ஒரு கதையை சொல்லுது போதும் எல்லாம் உண்டுதம் போதகிரால பிரிக்கப்பட்டதா மதம் மதம் பண்றதுன்னு உதானது சொன்ன ஒரு மாட்டுக்கு மதம் அப்படி புடிச்சவன் தான் போதவன் கள்ளன்
ஐங்கரன் லிங்கரன் ,
புள்ளைக்கு தமிழ் தெரியாது போல.
@@veluppillaikumarakuru3665அவர் பேச்சை கேள் நீயே மாறிவிடுவாய்
Mr. Naik, your statistics is not neccessary. Just because a person marries 4 wives, for you think that he is not going to have another lady Islam was given by the fallen angel who wanted to detract people from Jesus christ the only son of god who came to earth to show the way. Mr. Mohammed was not like that. He is not son of God or not even chosen by god.
As 9:37 salamualikum..
Hinduism does not have any definitions regarding this.
Islam should give same for girl.girl= 4 husband because gents counting very low compare to ladies...😂😂😂😂
முதலில் நீ பல ஆண்கள் உடன் திருமணம் செய்து பிறக்கும் குழந்தை யார் தந்தை என்று சொல்லுவாய்
ஆண்கள் குறைவா இருந்தா எப்படி நான்கு ஆண்களை திருமணம் செய்ய முடியும்... கேள்வியே தப்பு...
Bible sollapadavillai
th-cam.com/video/io0iV84t-lw/w-d-xo.htmlsi=F87-W3vkt4kFq3ir
wrong example
Can you explain
Oruthanuku oruthi is good
Same ladies ku ipdi oru option kudupingala
Iavani kaithu seiya vendum
உங்க அப்பாவுக்கும் 4 மனைவிகளா நீ எத்தனையாவது மனைவியின் மகன். உங்க மருமகனுக்கும் 4 மனைவிகளா. உங்க மகள் அவருக்கு எத்தனையாவது மனைவி உங்க அக்கா புருஷனுக்கும் 4 மனைவிகளா. அப்போ உங்க அக்கா அவருக்கு எத்தனையாவது. மனைவி.
Bible never says to marry four.
th-cam.com/video/io0iV84t-lw/w-d-xo.htmlsi=F87-W3vkt4kFq3ir
How many ladies can share their husbands ?
முன் தோலி இல்லாதால் திருப்தியான சுகம் கிடைக்காததால் அவள் இல்லையென்றால் இவள் என்ற எண்ணம்
Vasady ullaver unnum unavu aady vahanem ena anufavippady elyikku kastam adupol yaridam visayem erukkumo avenal adham ely vidavy pengal nanmy adyver umadu muda arivy nirufikka edukkum enna sayel enru sindany seyyavum
கண்டபடி பெண்களை வைத்திருந்து அனுபவிக்கும் வழக்கம் இருந்தது.அதனைப்பார்த்த அவருக்கு அது சீர்கெட்ட வாழ்க்கையாய் தெரிந்தது.அதனால் தான் நான்கை எல்லையாகக் குறித்தார்.நல்ல திட்டம்.விவாகரத்து இலகுவாகச் செய்யலாம்.மறுமணம் செய்யலாம் என்பவற்றையும் சட்டபூர்வமாக்கி சமூக வாழ்க்கையை இலகு படுத்தினார்.
இந்தவிசயம்விலங்குகழுக்குஒத்துபோக்கும்
7 wife quk talat
Poada. Neengalum. Vungal. Satyamum.
Avaru sondha karuthudhan aanaal islam adahi aadharikuradhu
Masha allah ❤️❤️❤️👍
Sir நீங்க இஸ்லாம் ன் விதிகளை ஒழுங்காக பேசவில்லை. நான் உங்க video பாற்தேன் sir but no use
Poda kuchikaari mavanae
இப்போதுதான் மூளை இல்லாத மனிதனை பார்கிறேன்
Masha allah 🤍
சாவதுக்கு
நான்கு கணவனை ஏன் கொடுக்கவில்லை
This man always giving wrong information.
Public property😅😅
Bible lil sollappadavillai
Oru pen 4 thirumanam senjikita kanavan yetrukolvana
Islam says guys who maintain orphans only allowed to marry 1 or 2 or 3 or 4
If they couldnt control them self from lust
மக்கள்தொகையை பெருக்கத்தான் எருமப்பயல...
ஆதாமுக்கு ஒரு ஏவாளைத்தான் கடவுள்
படைத்தார்
நான்கு பெண்களல்ல
ஆனால் நீங்கள்தான்
நான்கு பெண்கள் என்று
சொல்லியிருக்கிறீர்கள்
பைபிளில் எங்கே
பல பெண்களை
திருமணம் செய்து
கொள்ளலாம் என்று
எங்கே சொல்லியிருக்கிறது
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து சட்டம் இயற்ற வேண்டும்
Ok sir
Adam நபிக்கு எத்தனை பெண்களை இறைவன் koduththaar.? ஒன்றுதானே
ஆதம் நபி அனைவருக்கும் தந்தை
Fake islam
எங்கடா பைபிளில் சொல்லியிருக்கு பலதார மனம்...
ஒரிஜினல் பைபிளில்
@@ammusidhu4797 அப்போ உங்கள் இஸ்லாம் கருத்துப்படி ஒரிஜினல் பைபிள் என்று ஒன்று இருந்தது அது நீங்கள் கூறும் இறைவன் கொடுத்ததுதான் அதை மாற்றிவிட்டார்கள் அதனால்தான் குர்ஆன் கொடுக்கப்பட்டது என்று 😂😂அப்படி ஒருவேளை மாற்றியிருந்தால் அதை கொடுத்தது இறைவனாக இருக்கும் பட்சத்தில் அதைப் பாதுகாக்க கூட அந்த இறைவனுக்கு ஆற்றல் இல்லையா🤔 பைபிள் தெளிவாக கூறுகிறது வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என் வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை அதில் ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உருப்பாகிலும் மாறுவதில்லை எங்களுக்கு வேதத்தை கொடுத்த இறைவன் உண்மையான இறைவன் அவர் சொன்னபடியே வேதத்தை பாதுகாத்து வைத்துள்ளார்...
@@ammusidhu4797😂👍
அப்ப தெரியாமல் வைப்பாட்டி வைத்துக் கொள்வாய்
@@ammusidhu4797 ஒரிஜினல் வச்சிருந்தா அனுப்புங்கள்
Enana sollura paru 😂
இந்தியாவில் இன்றைய விபச்சாரிகளின் கணக்கெடுப்பை எடுத்து பாருங்கள், அப்பெண்களுக்கு ஏன் அந்தநிலை, அவர்கள் வாழ்வுக்கு வழி என்ன
என்னடா உங்கள் சட்டம் 😂😂
இதுதான் சாத்தானின் தந்திரம்
😂😂
Bible li um iruku nanba 1:00
@@hafizurrahman1820 வசனத்தை காட்டுங்கள்..
வசனத்தை காட்டுங்கள்.
Kevalamana matham
Adai ungala Mari 5 husband kku oru pontati nu sollala puritha 🧠 less human
உதை.அரேபிய.நாட்டில்.மட்டும்.போதியிங்கோ..தயவு.செய்து.உதற்க்கு.விலக்கம்.சொல்லாதீர்கல்
Dei question padil solluda na enna ennamo pesuran islathila 4wife marriage pathi solluda
Dei ada thaaneda solran
Naanum avanukku support illa
Aaana avan answera sonnan
😂😂
Masha Allah
மாஷா அல்லாஷ்