திருமணம் நிச்சயம் கைகூடும் - இந்த மந்திரத்தை 12 முறை தினமும் சொல்ல வேண்டும்!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ส.ค. 2024
- #Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******* சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் - கோபி *******
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
வாட்ஸ்அப்: chat.whatsapp.com/Dby8VipLKAP...
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: profile.php?...
அருட்கொடை
---------------------------
நித்திய பூசைக்கு விருப்பமுள்ள அன்பரகள் மாதம் ரூ 100 / 200 / 500 / 1000
அருட்கொடை வழங்கி நடராஜ பெருமான் கருணையை பெறுமாறு வேண்டுகிறோம்!
ACCOUNT DETAILS
==========================
UPI ID : EzE0070580@CUB (GPay/Paytm/PhonePe)
GPay : 9585984321
A/c Name : THIRUMURAI SAIVANERI TRUST
Bank Name : City Union Bank, Thindal
A/c Number : 510909010215101
IFSC Code : CIUB0000205
SWIFT Code : CIUBIN5M
A/c Type : Current
==========================
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cDHyAv1wHCj9SyoY7
-- திருச்சிற்றம்பலம் -- - เพลง
ஐயா தெய்வமே தங்கள் இன்று தந்த பதிகம் என் பிள்ளைகள்க்கு திருமணம் நடக்க வேண்டும் தெய்வமே ஒரு பிள்ளை எனக்கு அரசாங்கம் வேலை வேண்டும் என்று கேட்க்கிறான் தெய்வமே பணம் இல்லாத நிலையில் திக்கச்சு நிற்க்கிறேன் தெய்வமே தங்கள் பதிகம் தினந்தோறும் கேட்கிறேன் தெய்வமே தங்கள் வாக்கு அப்படியே என் குடும்பத்துக்கு ஆகட்டும் தெய்வமே ....
ருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்
திருமுறை ; முதல் திருமுறை
நாடு ; சோழநாடு காவிரித் தென்கரை
தலம் ; வீழிமிழலை
பண் ; குறிஞ்சி
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 11
அய்யா நீங்கள் தமிழ் மண்ணில் பிறந்தது நாங்கள் எல்லாம் செய்த பிறவிப்பெரும் பயன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து 95
ஓம் நமச்சிவாய வாழ்க
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய 🎉🎉🎉🎉
பதிகமே பரிகாரம் நன்றி சிவா. திருசிற்றம்பலம்.
🙏🙏🙏🌹🌹🌹🌹🌱🌱🌱
15/10/2023 சுந்தரர் முற்றோதலில்
திருக்காளத்தி பதிகம் மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி சிவா.
🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🌿🌿🌿🌿
1
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
நற்றுனையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
Super
ஓம் நமசிவாய 🙏
சிவாய நம கோடி கோடி நயஸொகாரம்
சிவாயநம சிவசிவா
ஐயா ஸ்வாமிகளின் இசை யோடு கலந்த தேவார திருவாசக பாடல்களை கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்.எல்லாம் வல்ல ஸ்ரீ இறைவனை வேண்டுகிறேன்.
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய மொரட்டுபாளையம்
Ayya theivamae potri. Potri
Sivayanama 🙏🏻 🙏🏻🙏🏻 Natrunaiyavathu Namachivayave🙏🏻🙏🏻🙏🏻
மஹாளளஷ்ரி உயர்திரு ஐயா சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.நான் எட் டுக்குடியில் பிறந்து மயிலாடுதுறையில் வசித்து வருகிறேன்.ஆலயங்கள்தோரும் பாடல்கள் பாடிய திருமுறை கண்ட நால்வர்களின் புனித ஆத்மா தாங்களிடம் வந்து சேர்ந்தது. தாங்களுக்கு என் நமஸ்காரங்கள்.ஐயா என் மகன் மகளுக்கு வரன்கள் அமைக்க முடியவில்லை.அவர்களுக்கு வயதும் 42 மற்றும் 40 ஆகிவிட்டது.வம்சவிருத்தி இல்லாமல் போய் விடுமோ என்று கலங்குகிறேன்.ஐயா தாங்களின் ஆசீர்வாதம் என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வழங்கும்படி வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய.
ஓம் நமச்சிவாய 🙏
🎉❤சிவாய நம🙏🙏🌼❤
சிவ சிவ சிவ
Selvakumar Revathi kadhal thirumanam seekkiram nadakka vendum muruga.muruga neengathan ennoda thirumanam seekkiram nadakka vendum
Jaigurudev
🙏OM NAMA SIVAYA 🙏
ஒம் நமசிவாய
Om nama shivaya namaha🙏🌺 🌹
Om namah shivaya om 🙏🏻💯💯
சிவாய நம 🙏
ஆஹா ஆஹா
Om namashivaya.
ஓம் நமசிவயா
OM namah shivaya 🙏🏻
🙏🙏🙏
🙏
Aum siva Siva
Om Namashivaya
Om namashivaya 🙏🦜🌺
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
shambho mahadev
ஓம் நமச்சிவாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
பாடல் எண் : 2
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
பாடல் எண் : 3
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
பாடல் எண் : 4
ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
பாடல் எண் : 5
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.
பாடல் எண் : 6
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
பாடல் எண் : 7
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.
பாடல் எண் : 8
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
பாடல் எண் : 9
பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.
பாடல் எண் : 10
மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.
பாடல் எண் : 11
அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.
பாடல் எண் : 12
நல்லார்கள் சேர்புகலி ஞானசம் பந்தனல்ல
எல்லார்க ளும்பரவு மீசனை யேத்து பாடல்
பல்லார் களும் மதிக்கப் பாசுரஞ் சொன்ன பத்தும்
வல்லார்கள் வானோ ருலகாளவும் வல்ல ரன்றே.
ஓம் நமசிவாயா
சகோதரருக்கு மிக்க நன்றி
🙏🙏🙏🌿🌺🌺🌺🌺🌿🌿🌿
உஷா கோவில்பட்டி
சிவாய நம
சிவாய நம அடியேன் 2008 முதல் 2010 வரை விருதுநகரிலிருந்து கயத்தார் வரையில் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்தேன் நீங்கள் உங்களது விலாசத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி கோவில்பட்டி மிகவும் அமைதியான அருமையான நகரம்.
தற்பொழுது அடியேன் சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றேன்.
Ethana nalaiku sollanum
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM NAMO NAMAH SIVAYA
OM SIVAYA POTTRI POTTRI
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
1:35
கல்யாணம் தடை தடை ஆகிறது ஐயா
🌹🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹
ஐயா இதோட வரிகள் கொஞ்சம் டிஸ்கிரிக்ஷன் பாக்ஸ்ல போட்டா நாங்கள் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக இருக்கும்
சடையா யெனுமால்
சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்
வெருவா விழுமால்
மடையார் குவளை
மலரும் மருகல்
உடையாய் தகுமோ
இவள்உள் மெலிவே. 1
சிந்தா யெனுமால்
சிவனே யெனுமால்
முந்தா யெனுமால்
முதல்வா எனுமால்
கொந்தார் குவளை
குலவும் மருகல்
எந்தாய் தகுமோ
இவள்ஏ சறவே. 2
சிவாய நம
@@ananththiyagarajan1308 மிக்க நன்றி
கண் காட்டு நுதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும்
சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும்
கொடியானே
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே
.
02.018 சடையா யெனுமால்
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : இரண்டாம்-திருமுறை
பண் : இந்தளம்
நாடு :சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : மருகல்
சிறப்பு: - விடந்தீர்த்ததிருப்பதிகம்
சடையா யெனுமால்
சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்
வெருவா விழுமால்
மடையார் குவளை
மலரும் மருகல்
உடையாய் தகுமோ
இவள்உள் மெலிவே. 1
சிந்தா யெனுமால்
சிவனே யெனுமால்
முந்தா யெனுமால்
முதல்வா எனுமால்
கொந்தார் குவளை
குலவும் மருகல்
எந்தாய் தகுமோ
இவள்ஏ சறவே.
2 அறையார் கழலும்
மழல்வா யரவும்
பிறையார் சடையும்
முடையாய் பெரிய
மறையார் மருகல்
மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண்
டெழில்வவ் வினையே.
3 ஒலிநீர் சடையிற்
கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய்
பழியில் புகழாய்
மலிநீர் மருகல்
மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக்
கவும்வேண் டினையே.
4 துணிநீ லவண்ணம்
முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம்
உடையாய் மருகல்
கணிநீ லவண்டார்
குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண்
அயர்வாக் கினையே.
5 பலரும் பரவப்
படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன்
றுடையாய் மருகல்
புலருந் தனையுந்
துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ
அடியா ளிவளே.
6 வழுவாள் பெருமான்
கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள்
இரவும் பகலும்
மழுவா ளுடையாய்
மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத்
துயராக் கினையே.
7 இலங்கைக் கிறைவன்
விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன்
றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதிள்சூழ்
மருகற் பெருமான்
அலங்கல் லிவளை
அலராக் கினையே.
8 எரியார் சடையும்
மடியும் மிருவர்
தெரியா ததொர்தீத்
திரளா யவனே
மரியார் பிரியா
மருகற் பெருமான்
அரியாள் இவளை
அயர்வாக் கினையே.
9 அறிவில் சமணும்
மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய்
தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய்
மருகற் பெருமான்
நெறியார் குழலி
நிறைநீக் கினையே.
10 வயஞா னம்வல்லார்
மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந்
தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந்
தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம்
விளங்கும் புகழே.
தங்களது பாதம் panigiren ஐயா
🙏🙏🙏
🙏
🙏🙏🙏🙏🙏