திருப்புகழ் 9 கருவடைந்து
ฝัง
- เผยแพร่เมื่อ 3 มี.ค. 2018
- மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
நன்றி - இங்கர்சால்
.
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை, வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து, நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து, வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று, பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும், நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து, புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின், மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த, பெருமாளே.
மலயாளி ஆக யான் கொதியோடு திருபுகழ் பாடி ரஸித்தத் உன்கள் பாடல் கேட்டத்தான்🙏
கருவடைந்து ... கருவிலே சேர்ந்து
பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
இருந்து
முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து
கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து
குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி
கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து
முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,
அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
தவழ்ந்தும்,
நடமாடி ... நடை பழகியும்,
அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,
சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
அவைகளை அணிந்தும்,
முற்றிக்கி ளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
அரியபெண்கள் ... அருமையான பெண்களின்
நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,
பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு
சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
(இனிமேல்)
உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
(அவன் அம்சமாக வாலி)
வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,
ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
பிரமன்
எண்கி னக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
ஆகவும்,
நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து
புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,
அரியதன்ப டைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
அசுரர்தங்கி ளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
மருமகனே,
அயனையும்பு டைத்துச்சி னந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
கோபித்து,
உலகமும்ப டைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
படைத்து,
பரிந்து ... அன்புடன்
அருள்பரங்கி ரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
மிக்க நன்றி 🙏
@@VijayaLakshmi-mk7mm Most Welcome!!
🙏🙏🙏
நன்றி ஐயா
உங்கள் பதிவிற்க்கும் பாடலுக்கும் வித்தியாசம் உள்ளது
கேட்க கேட்க இனிமையாக உள்ளது.
மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டு காலம் வளமோடு வாழ்க 🌺🌺🌺
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
......... *பொருள்* .........
கருவடைந்து ... கருவிலே சேர்ந்து
பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
இருந்து
முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து
கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து
குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி
கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து
முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,
அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
தவழ்ந்தும்,
நடமாடி ... நடை பழகியும்,
அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,
சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
அவைகளை அணிந்தும்,
முற்றிக்கி ளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
அரியபெண்கள் ... அருமையான பெண்களின்
நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,
பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு
சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
(இனிமேல்)
உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
(அவன் அம்சமாக வாலி)
வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,
ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
பிரமன்
எண்கி னக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
ஆகவும்,
நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து
புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,
அரியதன்ப டைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
அசுரர்தங்கி ளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
மருமகனே,
அயனையும்பு டைத்துச்சி னந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
கோபித்து,
உலகமும்ப டைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
படைத்து,
பரிந்து ... அன்புடன்
அருள்பரங்கி ரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
Thank you!
Thank you
Thank you
Super
Siva siva
Karuvai varuvai Muruga Muruga 🙏🙏🙏
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏 velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏
மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கவளமோடு பல்லாண்டுகாலம் வாழ்க 🌺🌺🌺
*Lyrics and Translation - Thiruppugazh*
Song 9 - karuvadaindhu (thirupparangkundRam)
karuvadaindhu paththutra thingaL
vayiRirundhu mutrip payindru
kadaiyilvandhu dhiththukku zhandhai ...... vadivAgik
kazhuviyange duththucchu rantha
mulaiyarundhu vikkakki dandhu
kadhaRiyangai kottiththa vazhndhu ...... nadamAdi
arivadangaL katticcha dhangai
idukudhambai poRchutti thaNdai
avaiyaNindhu mutRikki Larndhu ...... vayadhERi
ariyapeNgaL natpaippu Narndhu
piNivuzhandRu sutRiththi rintha
dhamaiyumunkru paicchiththam endRu ...... peRuvEnO
iraviinthran vetRikku rangi
narasarendRum oppatRa undhi
iRaivaneNgi nakkarththa nendRum ...... neduneelan
eriyadhendRum rudraR chiRandha
anumanendRum oppatRa aNdar
evarumindha vargaththil vandhu ...... punamEva
ariyathanpa daikkarththa rendRu
asurarthanki Laikkattai vendRa
arimukundhan mecchutRa paNbin ...... marugOnE
ayanaiyumpu daiththucchi nandhu
ulagaiyumpa daiththuppa rindhu
aruLparangki rikkuLchi Randha ...... perumALE.
......... Meaning .........
karuvadaindhu:
Being conceived in my mother's womb,
paththutra thingaL vayiRirundhu:
I spent ten months over there
mutrip payindru:
and developed into a full form;
kadaiyilvandh udhiththu:
finally, I arrived in this world
kuzhandhai vadivAgi:
as a little baby.
kazhuvi anggeduththu:
They took me out, washed me
surandha mulaiyarundhu vikka:
and made me suck my mother's breast for milk.
kidandhu kadhaRi:
I was laid on the floor and I cried;
angai kottith thavazhndhu:
I clapped my little hands; I crawled;
nadamAdi:
I walked;
arivadangaL katti:
I wore golden chains around my waist;
chadhangai idukudhambai:
I wore chadhangai (a type of anklet) and earstuds;
poRchutti thaNdai:
I put on golden ornaments and thandai (another type of anklet);
avaiyaNindhu mutRik kiLarndhu:
and so adorned, I matured and grew up glowingly.
vayadhERi:
I reached adulthood.
ariyapeNgaL natpaip puNarndhu:
I sought the company of dear girls.
piNiyuzhandru:
I suffered from numerous diseases.
sutrith thirindha dhamaiyum:
Had enough of running around.
un krupai chiththam endru peRuvEnO:
When will I ever get Your Gracious Blessings? (Hereafter, the Poet describes scenes from RAmAyaNA)
iravi indhran:
The Sun God (with his aspect as Sugreevan) and IndrA (with his aspect as VAli),
vetrik kurangin arasarendrum:
were born as the valorous Monkey Kings;
oppatra undhi iRaivan:
BrahmA, the God who came from the unique navel of Vishnu,
eNgi nakkarththa nendRum:
was born as the leader of the bear dynasty (JambavAn);
neduneelan eriyadhendrum:
tall Neelan was the form taken by the Fire God (Agni);
rudraR siRandha anuman endrum:
RudrA (a form of SivA) came as Great HanumAn;
oppatra aNdar evarum:
and all peerless DEvAs
indha vargaththil vandhu punamEva:
came in this way, descending on this earth.
ariyathanpa daikkarththa rendRu:
They were appointed as the leaders of His great armies,
asurarthan kiLaikkattai vendRa:
and the demons (asuras), with their entire dynasties, were conquered, by
arimukundhan:
Hari Mukundan (who came as Rama);
mecchutRa paNbin marugOnE:
He constantly praises Your virtues; and You are His Nephew!
ayanaiyum pudaiththuch chinandhu:
After punishing BrahmA* angrily,
ulagamum padaiththu:
(and after imprisoning him) You took over the duty of creation in this world.
parindhu aruL parangkirikkuL:
With love, You came unto ThirupparangkundRam
siRandha perumALE.:
and flourish there, Oh Great One!
* Once, in Kailas, BrahmA, seeking to have the audience of SivA, went past Murugan ignoring Him. Murugan felt slighted. He stopped BrahmA and asked him to interpret the meaning of OM, the PraNava ManthrA. Being unable to explain the significance, BrahmA was punished by Murugan who later imprisoned him. Murugan then took over the duties of BrahmA, including Creation
Super.. 👍👌
Thanks
Very precious...pls continue ur thirupugazh posts
Om Saravana Bhava
அனைத்தும் அருமை
💐👏👏👏👏நமஸ்காரம். நன்றி ஐயா
Super all songs in thirupuzhar
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
மிக்க நன்றி அய்யா 🙏
Td8hufug yf
C7hug 8iig ugihb
U fijy guhbufijug i hyfijbyduh uv
Arumai arumai! Would like to hear some more songs in. Thirupugaz
அருமையான குரல்
All the best song, I like all
I like the way you represent Murugan 🙏
OM MURUGA POTTRI
ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
Nandrikal koodi ayya
Thank you very much you have a great day good luck 🌺🌺🌺
very thanks ayya
Very helpful
Ayya siruvapuriyila paadapatta "Andarparhi " Paadalaiyum pathividumpadi kettukolkiren..
Thankyou very much Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto youhave a great day 🌺🌺🌺
Thanks
good for pregenancy
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
Please where to get sambanda kurukkal thirupugal with lyrics . Thanks sir it is very useful to learn for kids
courtesy www.kaumaram.com
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
கருவடைந்து ... கருவிலே சேர்ந்து
பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
இருந்து
முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து
கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து
குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி
கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து
முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,
அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
தவழ்ந்தும்,
நடமாடி ... நடை பழகியும்,
அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,
சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
அவைகளை அணிந்தும்,
முற்றிக்கி ளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
அரியபெண்கள் ... அருமையான பெண்களின்
நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,
பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு
சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
(இனிமேல்)
உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
(அவன் அம்சமாக வாலி)
வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,
ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
பிரமன்
எண்கி னக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
ஆகவும்,
நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து
புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,
அரியதன்ப டைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
அசுரர்தங்கி ளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
மருமகனே,
அயனையும்பு டைத்துச்சி னந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
கோபித்து,
உலகமும்ப டைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
படைத்து,
பரிந்து ... அன்புடன்
அருள்பரங்கி ரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
நமசிவாய
கௌமாரம் திருப்புகழ் அடியாருக்கு விருந்தாகும் இணையம்
0:32
Subar
மெய்மறந்துரசிக்கும்திருப்புகழ்இனிமைஇனிமை🙏
It's very saddening to see a meat ad when listening to thirupugazh.
CFC
pathiu seithavarukku oru kelvi - appo kovil la erukkura silakal kaalam kalamaa kumbittu vara sami uruvam poi yaa - nenga etho oru puthu uruvam kuduthurukenga - murugan uruvaththa maaththa ungalukku yaaru athigaram kuduthathu
நண்பா இன்று கோவிலில் உள்ள முருகன் சிலை மன்னர் காலத்தில் வைத்தவை என்பதால் மன்னர் போன்ற வடிவை கொண்டவை.இப்போது நாம் தமிழர் என் மூதாதை எனக் காட்டுகின்ற இந்த வடிவம் நம் தாத்தாக்கள் இருந்த வடிவை காட்டுகிறது.உண்மையில் முருகன் குறுகிய இடத்தில் விலங்குகளை வேட்டையாட கத்தி போன்ற கைவிடா படையாகிய ஆயுதத்தை கைவிடு படையான வேல் உருவான கால தெய்வம்.அதை சரியாக குறிக்க வேண்டும் என்றால் இன்று சிவனை குறிப்பிடுவது போல் விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்த நிலையில் தான் காட்ட வேண்டும்
கோவில்களில் உள்ளவை முருகனைக் கடவுளாக வணங்கும் தமிழர் வடித்த உருவங்கள். இங்கு காண்பது முருகனைக் கடவுளாக வணங்காத, “நாம் தமிழர்” என்ற போர்வையில் இயங்கும் நாத்திகர்களும் கிரிஸ்தவர்களும் வணங்கும் சீமானின் முப்பாட்டனின் உருவம்.
ஆதி மூதாதை முருகனை போர் கடவுளான முருகனை நெஞ்சை நிமிர்த்தி முருக்கும் மீசையோடு திணவெடுத்த தோள்களோடும் பெருமால் நிறத்தவனாக வணங்குவதே பெருமையாக கொள்கிறோம். முருகரின் உண்மை தோற்றம் இதுவே இதில் உங்களுக்கு என்ன பிணக்கம்
எந்த அதிகாரம் கொண்டு கோயில் சிலைகள் வடிவம் செய்தார்கள்? முருகனை தத்துவமாக பார்பவர்களுக்கு மட்டுமே சிலையாகவும் ஓவியமாகவும் தோன்றும், தத்துவம் கடந்து பார்பவனுக்கே அவன் அருள் வடிவம் உணரப்படும்
உடனே முருகன் படத்தை மாற்றவும்
அய்யா இதுவும் நல்லாதானுங்க இருக்குது
Beat of best
Om Saravana Bhava
❤️❤️❤️
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.