திருப்புகழ் 9 கருவடைந்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มี.ค. 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    கருவடைந்து பத்துற்ற திங்கள்
    வயிறிருந்து முற்றிப்ப யின்று
    கடையில்வந்து தித்துக்கு ழந்தை, வடிவாகிக்
    கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
    முலையருந்து விக்கக்கி டந்து
    கதறியங்கை கொட்டித்த வழ்ந்து, நடமாடி
    அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
    இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
    அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து, வயதேறி
    அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
    பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
    தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று, பெறுவேனோ
    இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
    னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
    யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும், நெடுநீலன்
    எரியதென்றும் ருத்ரற்சி றந்த
    அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
    எவரும்இந்த வர்க்கத்தில் வந்து, புனமேவ
    அரியதன்ப டைக்கர்த்த ரென்று
    அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
    அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின், மருகோனே
    அயனையும்பு டைத்துச்சி னந்து
    உலகமும்ப டைத்துப்ப ரிந்து
    அருள்பரங்கி ரிக்குட்சி றந்த, பெருமாளே.

ความคิดเห็น • 69

  • @KrishnaKumar-oq4ox
    @KrishnaKumar-oq4ox ปีที่แล้ว +9

    மலயாளி ஆக யான் கொதியோடு திருபுகழ் பாடி ரஸித்தத் உன்கள் பாடல் கேட்டத்தான்🙏

  • @prabhakaran6502
    @prabhakaran6502 3 ปีที่แล้ว +22

    கருவடைந்து ... கருவிலே சேர்ந்து
    பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
    இருந்து
    முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து
    கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து
    குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி
    கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து
    முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
    கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,
    அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
    தவழ்ந்தும்,
    நடமாடி ... நடை பழகியும்,
    அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,
    சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
    பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
    அவைகளை அணிந்தும்,
    முற்றிக்கி ளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
    அரியபெண்கள் ... அருமையான பெண்களின்
    நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,
    பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு
    சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
    (இனிமேல்)
    உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
    கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
    இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
    (அவன் அம்சமாக வாலி)
    வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,
    ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
    பிரமன்
    எண்கி னக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
    ஆகவும்,
    நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
    ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
    ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
    இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து
    புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,
    அரியதன்ப டைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
    படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
    அசுரர்தங்கி ளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
    வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
    மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
    மருமகனே,
    அயனையும்பு டைத்துச்சி னந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
    கோபித்து,
    உலகமும்ப டைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
    படைத்து,
    பரிந்து ... அன்புடன்
    அருள்பரங்கி ரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
    சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.

    • @VijayaLakshmi-mk7mm
      @VijayaLakshmi-mk7mm 2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

    • @prabhakaran6502
      @prabhakaran6502 2 ปีที่แล้ว +2

      @@VijayaLakshmi-mk7mm Most Welcome!!

    • @user-kn2sm9dq6q
      @user-kn2sm9dq6q 10 หลายเดือนก่อน

      🙏🙏🙏

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 6 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 6 หลายเดือนก่อน

      உங்கள் பதிவிற்க்கும் பாடலுக்கும் வித்தியாசம் உள்ளது

  • @amuthanarayanasamy1664
    @amuthanarayanasamy1664 2 ปีที่แล้ว +8

    கேட்க கேட்க இனிமையாக உள்ளது.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +6

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கபல்லாண்டு காலம் வளமோடு வாழ்க 🌺🌺🌺

  • @padmanabans3609
    @padmanabans3609 5 ปีที่แล้ว +27

    கருவடைந்து பத்துற்ற திங்கள்
    வயிறிருந்து முற்றிப்ப யின்று
    கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
    கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
    முலையருந்து விக்கக்கி டந்து
    கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
    அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
    இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
    அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
    அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
    பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
    தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
    இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
    னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
    யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
    எரியதென்றும் ருத்ரற்சி றந்த
    அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
    எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
    அரியதன்ப டைக்கர்த்த ரென்று
    அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
    அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
    அயனையும்பு டைத்துச்சி னந்து
    உலகமும்ப டைத்துப்ப ரிந்து
    அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
    ......... *பொருள்* .........
    கருவடைந்து ... கருவிலே சேர்ந்து
    பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
    இருந்து
    முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து
    கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து
    குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி
    கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து
    முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
    கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,
    அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
    தவழ்ந்தும்,
    நடமாடி ... நடை பழகியும்,
    அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,
    சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
    பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
    அவைகளை அணிந்தும்,
    முற்றிக்கி ளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
    அரியபெண்கள் ... அருமையான பெண்களின்
    நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,
    பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு
    சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
    (இனிமேல்)
    உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
    கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
    இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
    (அவன் அம்சமாக வாலி)
    வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,
    ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
    பிரமன்
    எண்கி னக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
    ஆகவும்,
    நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
    ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
    ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
    இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து
    புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,
    அரியதன்ப டைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
    படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
    அசுரர்தங்கி ளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
    வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
    மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
    மருமகனே,
    அயனையும்பு டைத்துச்சி னந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
    கோபித்து,
    உலகமும்ப டைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
    படைத்து,
    பரிந்து ... அன்புடன்
    அருள்பரங்கி ரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
    சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.

  • @vijiboutique4475
    @vijiboutique4475 3 หลายเดือนก่อน +1

    Karuvai varuvai Muruga Muruga 🙏🙏🙏

  • @gayathri7415
    @gayathri7415 2 หลายเดือนก่อน +1

    Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏 velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +3

    மிக்கநன்றி வணக்கம் ஐயா வாழ்கவளமோடு பல்லாண்டுகாலம் வாழ்க 🌺🌺🌺

  • @vasudhakota972
    @vasudhakota972 4 ปีที่แล้ว +19

    *Lyrics and Translation - Thiruppugazh*
    Song 9 - karuvadaindhu (thirupparangkundRam)
    karuvadaindhu paththutra thingaL
    vayiRirundhu mutrip payindru
    kadaiyilvandhu dhiththukku zhandhai ...... vadivAgik
    kazhuviyange duththucchu rantha
    mulaiyarundhu vikkakki dandhu
    kadhaRiyangai kottiththa vazhndhu ...... nadamAdi
    arivadangaL katticcha dhangai
    idukudhambai poRchutti thaNdai
    avaiyaNindhu mutRikki Larndhu ...... vayadhERi
    ariyapeNgaL natpaippu Narndhu
    piNivuzhandRu sutRiththi rintha
    dhamaiyumunkru paicchiththam endRu ...... peRuvEnO
    iraviinthran vetRikku rangi
    narasarendRum oppatRa undhi
    iRaivaneNgi nakkarththa nendRum ...... neduneelan
    eriyadhendRum rudraR chiRandha
    anumanendRum oppatRa aNdar
    evarumindha vargaththil vandhu ...... punamEva
    ariyathanpa daikkarththa rendRu
    asurarthanki Laikkattai vendRa
    arimukundhan mecchutRa paNbin ...... marugOnE
    ayanaiyumpu daiththucchi nandhu
    ulagaiyumpa daiththuppa rindhu
    aruLparangki rikkuLchi Randha ...... perumALE.
    ......... Meaning .........
    karuvadaindhu:
    Being conceived in my mother's womb,
    paththutra thingaL vayiRirundhu:
    I spent ten months over there
    mutrip payindru:
    and developed into a full form;
    kadaiyilvandh udhiththu:
    finally, I arrived in this world
    kuzhandhai vadivAgi:
    as a little baby.
    kazhuvi anggeduththu:
    They took me out, washed me
    surandha mulaiyarundhu vikka:
    and made me suck my mother's breast for milk.
    kidandhu kadhaRi:
    I was laid on the floor and I cried;
    angai kottith thavazhndhu:
    I clapped my little hands; I crawled;
    nadamAdi:
    I walked;
    arivadangaL katti:
    I wore golden chains around my waist;
    chadhangai idukudhambai:
    I wore chadhangai (a type of anklet) and earstuds;
    poRchutti thaNdai:
    I put on golden ornaments and thandai (another type of anklet);
    avaiyaNindhu mutRik kiLarndhu:
    and so adorned, I matured and grew up glowingly.
    vayadhERi:
    I reached adulthood.
    ariyapeNgaL natpaip puNarndhu:
    I sought the company of dear girls.
    piNiyuzhandru:
    I suffered from numerous diseases.
    sutrith thirindha dhamaiyum:
    Had enough of running around.
    un krupai chiththam endru peRuvEnO:
    When will I ever get Your Gracious Blessings? (Hereafter, the Poet describes scenes from RAmAyaNA)
    iravi indhran:
    The Sun God (with his aspect as Sugreevan) and IndrA (with his aspect as VAli),
    vetrik kurangin arasarendrum:
    were born as the valorous Monkey Kings;
    oppatra undhi iRaivan:
    BrahmA, the God who came from the unique navel of Vishnu,
    eNgi nakkarththa nendRum:
    was born as the leader of the bear dynasty (JambavAn);
    neduneelan eriyadhendrum:
    tall Neelan was the form taken by the Fire God (Agni);
    rudraR siRandha anuman endrum:
    RudrA (a form of SivA) came as Great HanumAn;
    oppatra aNdar evarum:
    and all peerless DEvAs
    indha vargaththil vandhu punamEva:
    came in this way, descending on this earth.
    ariyathanpa daikkarththa rendRu:
    They were appointed as the leaders of His great armies,
    asurarthan kiLaikkattai vendRa:
    and the demons (asuras), with their entire dynasties, were conquered, by
    arimukundhan:
    Hari Mukundan (who came as Rama);
    mecchutRa paNbin marugOnE:
    He constantly praises Your virtues; and You are His Nephew!
    ayanaiyum pudaiththuch chinandhu:
    After punishing BrahmA* angrily,
    ulagamum padaiththu:
    (and after imprisoning him) You took over the duty of creation in this world.
    parindhu aruL parangkirikkuL:
    With love, You came unto ThirupparangkundRam
    siRandha perumALE.:
    and flourish there, Oh Great One!
    * Once, in Kailas, BrahmA, seeking to have the audience of SivA, went past Murugan ignoring Him. Murugan felt slighted. He stopped BrahmA and asked him to interpret the meaning of OM, the PraNava ManthrA. Being unable to explain the significance, BrahmA was punished by Murugan who later imprisoned him. Murugan then took over the duties of BrahmA, including Creation

  • @Maheswari1176
    @Maheswari1176 3 ปีที่แล้ว +4

    Very precious...pls continue ur thirupugazh posts

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava

  • @perumalshanmugam826
    @perumalshanmugam826 3 ปีที่แล้ว +2

    அனைத்தும் அருமை

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 ปีที่แล้ว +2

    💐👏👏👏👏நமஸ்காரம். நன்றி ஐயா

  • @nagarajan.v.nagaraj2087
    @nagarajan.v.nagaraj2087 3 ปีที่แล้ว +1

    Super all songs in thirupuzhar

  • @r.rradhakrishna632
    @r.rradhakrishna632 3 ปีที่แล้ว +1

    OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA

  • @karthikn5
    @karthikn5 5 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அய்யா 🙏

  • @balasubramanians4962
    @balasubramanians4962 3 ปีที่แล้ว +2

    Arumai arumai! Would like to hear some more songs in. Thirupugaz

  • @arjundece
    @arjundece 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல்

  • @nilavnilavan8859
    @nilavnilavan8859 5 ปีที่แล้ว +2

    All the best song, I like all

  • @karthikn5
    @karthikn5 5 ปีที่แล้ว +5

    I like the way you represent Murugan 🙏

  • @sivacnccentre4917
    @sivacnccentre4917 3 ปีที่แล้ว +1

    OM MURUGA POTTRI

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ramasamys8080
    @ramasamys8080 6 หลายเดือนก่อน

    Nandrikal koodi ayya

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    Thank you very much you have a great day good luck 🌺🌺🌺

  • @kumaravelvvkkumaravelvvk6064
    @kumaravelvvkkumaravelvvk6064 5 ปีที่แล้ว +1

    very thanks ayya

  • @iyyappanmahalingam9769
    @iyyappanmahalingam9769 3 ปีที่แล้ว +1

    Very helpful

  • @karthikeyandevadoss4486
    @karthikeyandevadoss4486 2 ปีที่แล้ว

    Ayya siruvapuriyila paadapatta "Andarparhi " Paadalaiyum pathividumpadi kettukolkiren..

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +3

    Thankyou very much Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto youhave a great day 🌺🌺🌺

  • @anitharaman9225
    @anitharaman9225 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @shankarshankar8144
    @shankarshankar8144 4 ปีที่แล้ว +1

    good for pregenancy

  • @saravanannellaiappan1628
    @saravanannellaiappan1628 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gangadarand4451
    @gangadarand4451 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kanagamiyarkaivazhivazhkka4407
    @kanagamiyarkaivazhivazhkka4407 5 ปีที่แล้ว +4

    Please where to get sambanda kurukkal thirupugal with lyrics . Thanks sir it is very useful to learn for kids

    • @chittanathan
      @chittanathan 5 ปีที่แล้ว +1

      courtesy www.kaumaram.com
      கருவடைந்து பத்துற்ற திங்கள்
      வயிறிருந்து முற்றிப்ப யின்று
      கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
      கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
      முலையருந்து விக்கக்கி டந்து
      கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
      அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
      இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
      அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
      அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
      பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
      தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
      இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
      னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
      யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
      எரியதென்றும் ருத்ரற்சி றந்த
      அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
      எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
      அரியதன்ப டைக்கர்த்த ரென்று
      அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
      அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
      அயனையும்பு டைத்துச்சி னந்து
      உலகமும்ப டைத்துப்ப ரிந்து
      அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
      ......... சொல் விளக்கம் .........
      கருவடைந்து ... கருவிலே சேர்ந்து
      பத்துற்ற திங்கள் வயிறிருந்து ... பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்
      இருந்து
      முற்றிப்ப யின்று ... கரு முற்றிப் பக்குவம் அடைந்து
      கடையில்வந்து தித்து ... கடைசியில் பூமியில் வந்து பிறந்து
      குழந்தை வடிவாகி ... குழந்தையின் வடிவத்தில் தோன்றி
      கழுவியங்கெ டுத்து ... குழந்தையை அங்கு கழுவியெடுத்து
      முலையருந்து விக்க ... சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க
      கிடந்து கதறி ... தரையிலே கிடந்தும், அழுதும்,
      அங்கை கொட்டித்தவழ்ந்து ... உள்ளங்கையைக் கொட்டியும்,
      தவழ்ந்தும்,
      நடமாடி ... நடை பழகியும்,
      அரைவடங்கள் கட்டி ... அரைநாண் கட்டியும்,
      சதங்கை இடுகுதம்பை ... காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,
      பொற்சுட்டி தண்டை அவையணிந்து ... பொன் கொலுசு, தண்டை
      அவைகளை அணிந்தும்,
      முற்றிக்கி ளர்ந்து வயதேறி ... முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,
      அரியபெண்கள் ... அருமையான பெண்களின்
      நட்பைப்பு ணர்ந்து ... நட்பைப் பூண்டு,
      பிணியுழன்று ... நோய்வாய்ப்பட்டு
      சுற்றித்தி ரிந்த(து) அமையும் ... அலைந்து திரிந்தது போதும்.
      (இனிமேல்)
      உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ ... உனது அருள்
      கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?
      இரவிஇந்த்ரன் ... சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன்
      (அவன் அம்சமாக வாலி)
      வெற்றிக்கு ரங்கினரசரென்றும் ... வெற்றி வானர அரசர்களாகவும்,
      ஒப்பற்ற உந்தியிறைவன் ... ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த
      பிரமன்
      எண்கி னக்கர்த்த னென்றும் ... கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)
      ஆகவும்,
      நெடுநீலன் எரியதென்றும் ... நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,
      ருத்ரற்சி றந்த அநுமனென்றும் ... ருத்திர அம்சம் அநுமன் என்றும்,
      ஒப்பற்ற அண்டர் எவரும் ... ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்
      இந்த வர்க்கத்தில் வந்து ... இன்னின்ன வகைகளிலே வந்து
      புனமேவ ... இப் பூமியில் சேர்ந்திட,
      அரியதன்ப டைக்கர்த்த ரென்று ... (இவர்களே) தன் அரிய
      படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,
      அசுரர்தங்கி ளைக்கட்டை ... அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை
      வென்ற அரிமுகுந்தன் ... வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்
      மெச்சுற்ற பண்பின் மருகோனே ... புகழும் குணம் வாய்ந்த
      மருமகனே,
      அயனையும்பு டைத்துச்சி னந்து ... பிரம்மாவையும் தண்டித்து,
      கோபித்து,
      உலகமும்ப டைத்து ... (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்
      படைத்து,
      பரிந்து ... அன்புடன்
      அருள்பரங்கி ரிக்குள் ... அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்
      சிறந்த பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.

    • @karthikn5
      @karthikn5 5 ปีที่แล้ว

      நமசிவாய

    • @DiniSmart427
      @DiniSmart427 4 ปีที่แล้ว

      கௌமாரம் திருப்புகழ் அடியாருக்கு விருந்தாகும் இணையம்

  • @gangadarand4451
    @gangadarand4451 3 หลายเดือนก่อน

    0:32

  • @sathyabamassathyabamas7210
    @sathyabamassathyabamas7210 3 ปีที่แล้ว

    Subar

  • @callmeshan6087
    @callmeshan6087 2 ปีที่แล้ว

    மெய்மறந்துரசிக்கும்திருப்புகழ்இனிமைஇனிமை🙏

  • @anusuresh1500
    @anusuresh1500 2 ปีที่แล้ว

    It's very saddening to see a meat ad when listening to thirupugazh.

  • @ilamathynatarajan9082
    @ilamathynatarajan9082 ปีที่แล้ว

    CFC

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 5 ปีที่แล้ว +4

    pathiu seithavarukku oru kelvi - appo kovil la erukkura silakal kaalam kalamaa kumbittu vara sami uruvam poi yaa - nenga etho oru puthu uruvam kuduthurukenga - murugan uruvaththa maaththa ungalukku yaaru athigaram kuduthathu

    • @manibharathi7082
      @manibharathi7082 5 ปีที่แล้ว +2

      நண்பா இன்று கோவிலில் உள்ள முருகன் சிலை மன்னர் காலத்தில் வைத்தவை என்பதால் மன்னர் போன்ற வடிவை கொண்டவை.இப்போது நாம் தமிழர் என் மூதாதை எனக் காட்டுகின்ற இந்த வடிவம் நம் தாத்தாக்கள் இருந்த வடிவை காட்டுகிறது.உண்மையில் முருகன் குறுகிய இடத்தில் விலங்குகளை வேட்டையாட கத்தி போன்ற கைவிடா படையாகிய ஆயுதத்தை கைவிடு படையான வேல் உருவான கால தெய்வம்.அதை சரியாக குறிக்க வேண்டும் என்றால் இன்று சிவனை குறிப்பிடுவது போல் விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்த நிலையில் தான் காட்ட வேண்டும்

    • @balajikrishnamoorthy8255
      @balajikrishnamoorthy8255 5 ปีที่แล้ว +2

      கோவில்களில் உள்ளவை முருகனைக் கடவுளாக வணங்கும் தமிழர் வடித்த உருவங்கள். இங்கு காண்பது முருகனைக் கடவுளாக வணங்காத, “நாம் தமிழர்” என்ற போர்வையில் இயங்கும் நாத்திகர்களும் கிரிஸ்தவர்களும் வணங்கும் சீமானின் முப்பாட்டனின் உருவம்.

    • @worldtrendingdaily8741
      @worldtrendingdaily8741 4 ปีที่แล้ว +2

      ஆதி மூதாதை முருகனை போர் கடவுளான முருகனை நெஞ்சை நிமிர்த்தி முருக்கும் மீசையோடு திணவெடுத்த தோள்களோடும் பெருமால் நிறத்தவனாக வணங்குவதே பெருமையாக கொள்கிறோம். முருகரின் உண்மை தோற்றம் இதுவே இதில் உங்களுக்கு என்ன பிணக்கம்

    • @ragavansadasivam328
      @ragavansadasivam328 4 ปีที่แล้ว +2

      எந்த அதிகாரம் கொண்டு கோயில் சிலைகள் வடிவம் செய்தார்கள்? முருகனை தத்துவமாக பார்பவர்களுக்கு மட்டுமே சிலையாகவும் ஓவியமாகவும் தோன்றும், தத்துவம் கடந்து பார்பவனுக்கே அவன் அருள் வடிவம் உணரப்படும்

  • @perumalshanmugam826
    @perumalshanmugam826 3 ปีที่แล้ว +2

    உடனே முருகன் படத்தை மாற்றவும்

    • @sivakkumar8501
      @sivakkumar8501 3 ปีที่แล้ว

      அய்யா இதுவும் நல்லாதானுங்க இருக்குது

  • @user-pz3eq3mx5i
    @user-pz3eq3mx5i 4 หลายเดือนก่อน

    Beat of best

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 ปีที่แล้ว +1

    Om Saravana Bhava

  • @rathinamvimala9846
    @rathinamvimala9846 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @Priyadharshini-dh6fx
    @Priyadharshini-dh6fx 8 หลายเดือนก่อน

    கருவடைந்து பத்துற்ற திங்கள்
    வயிறிருந்து முற்றிப்ப யின்று
    கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
    கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
    முலையருந்து விக்கக்கி டந்து
    கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
    அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
    இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
    அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
    அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
    பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
    தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
    இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
    னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
    யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
    எரியதென்றும் ருத்ரற்சி றந்த
    அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
    எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
    அரியதன்ப டைக்கர்த்த ரென்று
    அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
    அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
    அயனையும்பு டைத்துச்சி னந்து
    உலகமும்ப டைத்துப்ப ரிந்து
    அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.