தமிழகத்தில் ஆசீவகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • The Tamil Virtual Academy aims at providing Internet based resources and opportunities for the Tamil Communities living in different parts of the globe as well as others interested in learning Tamil and acquiring knowledge of the history, art, literature and culture of the Tamils. Tamil Virtual Academy shall enable Tamil Education easily and effectively through the web to millions of Tamils all over the world. Further visit www.tamilvu.org.

ความคิดเห็น • 597

  • @amcone6878
    @amcone6878 7 ปีที่แล้ว +43

    One advice for "Tamil Virtual Academy" - Please always split video in to parts and upload ,
    1. Because if a video is 20 minutes long it can encourage many people to open the video and watch. But if a video is more than 30 minutes long many people never open the video.
    2. If a video is less than 20 minutes, its very easy to upload in facebook, whatsapp....etc
    Example : You can split video like
    தமிழகத்தில் ஆசீவகம் Part 1
    தமிழகத்தில் ஆசீவகம் Part 2
    தமிழகத்தில் ஆசீவகம் Part 3
    தமிழகத்தில் ஆசீவகம் Part 4

    • @michealraj2040
      @michealraj2040 5 ปีที่แล้ว +1

      Spotted video is not easy to follow.

    • @raghuram1263
      @raghuram1263 3 ปีที่แล้ว

      @@michealraj2040 Vaishnava madhathukku melaka endhamadhamum kidayathu indri tamilar endru sollikolbavargal oruvaravathu alwar pasurathirkku artham solla mudiyathu Sri vishnuvai ariyadhavargal kannirundum kurudargale ashtakshara mantrathai ariyatha moodargalthan ivvaru pidatruvargal ungalal vaidiga Narayana madhathai azhithuvidalam endru kana vu kanna vendam sivavakkiyarthan pinnalil thirumazhisai alwar Amar pannirandu alwargal pasurangalukku mudalil bathil kooravum vungal asivaga madham nirkathu oodividum tamilargalai madaiyanakkum vellaiyai timukkavin moolam seithuvidalam endru neengal ninaithal thanks samayathil sudarsana chakram ungal nakkai aruthuvidum jaggirrathai

    • @mr.vetrimanism
      @mr.vetrimanism 5 หลายเดือนก่อน

      ​@@raghuram1263உங்களுக்கு புரிதல் வேண்டும் ஐயா... சைவம், வைணவ சமயம் போல் தான் ஆசீவகம் சமயம். இதில் வழிபாட்டு முறைகள் தான் வேறு. அதற்கு ஆசீவகம் பின்பற்றுபவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் உள்ளனர், குலதெய்வம் வழிபாடு என்று கூட சொல்லலாம். உங்களை விட, சைவ ( சிவசங்கரன் ) மற்றும் வைணவ (மகாவிஷ்ணு) தெய்வங்களையும் சமமாக வைத்து வணங்குகின்றனர். ஆசீவகம்= வாழ்வியல்+ அறிவியல்.

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai 5 ปีที่แล้ว +23

    ​மிக அருமையான ஆய்வுரை. நன்றி, வாழ்த்துக்கள்,​ பாராட்டுக்கள் அம்மா. ஆசீவகம் தொடர்பான செய்தி மட்டுமல்லாது உங்களது பரந்துபட்ட வாசிப்பு, அறிவு இவை மிகச்சிறப்பு. எல்லாவற்றையும் விட உங்களது தமிழ் உச்சரிப்பு, தமிழ் சொல்லாற்றல், தடையற்ற சிந்தனை தெளிவு, சொல் பிரவாகம் நேர்த்தியானது. உங்களது தமிழ் ஆய்வும், தமிழ் பங்களிப்பும் தொடர வாழ்த்துக்கள்.

    • @prakash-hf9gm
      @prakash-hf9gm 3 ปีที่แล้ว

      இவங்க சொல்லியதற்கு ஆதாரங்கள் இல்லை னு இவங்களே சொல்ராங்க ,
      பலமுறை இது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலனு சொல்ராங்க

    • @sairajendran5318
      @sairajendran5318 ปีที่แล้ว

      ஆய்வு செய்து வெளியிடும்போது ஆதாரங்கள் இல்லையென்றால் இல்லை என்று சொல்வது ஓர் உண்மை ஆய்வாளரின் இயல்பு. அதேநேரம் ஆசிகர்கள் கோட்பாடு பற்றி பல ஆய்வாளர்களின் புத்தகங்களையும் மேற்கோள் காட்டுகிறார்.

  • @kothaisankaran6467
    @kothaisankaran6467 6 ปีที่แล้ว +74

    உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை. நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆசிவகம் பற்றி உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை.

    • @venugopald8717
      @venugopald8717 5 ปีที่แล้ว +2

      🌹🌹🌹🌼🌹🌹🌹🌻🌹🌹🌹👏👌👍✌👏

    • @suryan6668
      @suryan6668 3 ปีที่แล้ว +2

      p

    • @EnergyAuditing
      @EnergyAuditing 2 ปีที่แล้ว +3

      தமிழ் மகள்

    • @rajeshbharathi53
      @rajeshbharathi53 2 ปีที่แล้ว +1

      Very good

    • @vsparthiban2679
      @vsparthiban2679 2 ปีที่แล้ว

      அது என்ன காலை வணக்கம், மாலை வணக்கம், மதிய வணக்கம். மானமில்லா மடையர்கள் தான் இப்படி பேசுவர்

  • @thiru.parthasarathi
    @thiru.parthasarathi 5 ปีที่แล้ว +18

    ஆசீவகம் என்ன என்பதை சொற்பொழிவு என்ற பெயரில் ஒரு உரைநடையில் கடைசிவரையில் கூறுவதாக தெரியவில்லை...உங்கள்...முயற்ச்சிக்கு நன்றிகள்...உங்கள் ஆய்வு தொடரட்டும்...

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 ปีที่แล้ว +3

      திருமிகு பாண்டியன் ஐயா அவர்களின் விழியங்கள் Tamil chinthanaiyalar peravai சன்னலில் வருகின்றன.
      ஆசீவகம் என்பது தமிழரின் தொன்மையான மதம் என்று நிறைய கூறியுள்ளார்.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 ปีที่แล้ว +1

      'நானும் அந்த ஆசீவகத்தின்.... ம
      மீதி message கிடைக்க வில்லை

    • @thiru.parthasarathi
      @thiru.parthasarathi 2 ปีที่แล้ว +2

      @@user-xs6sm2px4s வணக்கம் 🙏, பதிலளித்தமைக்கு நன்றி. இந்த காணொளியில் கூறியுள்ள ஒரு சில விடயங்கள் பிராமணர்கள் ஏற்படுத்திய குழப்பவாதமும் புனைவு கதைகள் கொண்டதை பெரியார் தாசன் என்பவர் அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று சொல்லிருப்பது வியப்பு ஒன்றும் இல்லை. யூத பிராமண இல்லுமினாட்டி அரசியல் அமைப்புக்கள் தெலுங்கு மற்றும் வடுக கூட்டத்தினர் தமிழர் சமயங்களை சிதைப்பதையே குறிக்கோளாய் கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.‌ ஆசீவகம் என்பது தமிழர் அறம் சார்ந்த ஒரு வாழ்வியல் நெறி. இதற்க்காக எண்ணற்றோர் உயிர் துறந்துள்ளனர். தங்களது குடும்பம் சமுதாயத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு நடுகல் நட்டு மரபுவழியில் முன்னோர் வழிபாடு செய்து வரும் பரம்பரையைச் சேர்ந்தவன் நான். ஆசீவகம் தில் அடியேனும் ஒரு உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்டுள்ளேன். ஆசீவகம் தலைமை பீடத்தில் இருந்து. குருவாரர் ஆசீவக சுடரொளி ஐயா மூலம். தாங்கள் கவனிக்க வேண்டியது இந்த காணொளியில் பேசியவையில் தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க தமிழர் அறம் சார்ந்த வாழ்வியல் நெறியான உண்மையான ஆசீவகம் குறித்து எந்த பதிவும் இதில் செய்யப்படவில்லை என்பதே என் கருத்து. பொது தளத்தில் இப்படி பொத்தாம் பொதுவான கருத்துக்களை அறியாமல் பேசுவது தவறு. இது நம்மை அடுத்து வரும் சந்ததிகள் பார்த்து வழிதவறி போக நேரிடும். தயவுசெய்து மீண்டும் இது போன்ற முழுமையான ஆசீவக விவரங்கள் தெரியாத எந்த ஒன்றையும் எந்த இடத்திலும் எந்த ஒரு சூழலிலும் பதிவிடக்கூடாது என்பதை இதன் மூலம் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.
      👴🧑‍🦳முன்னோர்🌒வழிபாடு
      🚹நடுகல் மரபினன்🙏
      🐘ஆசீவகர். 🏹திரு.பார்த்த🐅சாரதி🐟.

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 ปีที่แล้ว +2

      @@thiru.parthasarathi இந்த விழியங்கள் பேசும் பெண்மணி தான் தவறான கருத்துக்கள் முன் வைக்கிறார்.
      திருமிகு பாண்டியன் ஐயா அவர்களின் வழி, ஆசீவகம் என்றால் என்ன என்பது பற்றி நான் தெளிவாகவே இருக்கிறேன்.

    • @thiru.parthasarathi
      @thiru.parthasarathi 2 ปีที่แล้ว +2

      @@user-xs6sm2px4s ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான். அந்த பெண்மணி பேசுவது ஒட்டுமொத்த தமிழ் சமூக மக்களை முன்னோர் வழிபாடு கொண்ட ஆசீவக சித்தர்கள் அருளிய வாழ்வியல் நெறிக்கு சிந்தனையில் கூட செல்ல விடாமல் மடைமாற்றம் செய்யும் வேலை போல தெரிகின்றது.‌ ஆசீவக அமணத்தை யூத பிராமணர்கள் உருவாக்கிய ஜைன சமண சமயமாக மாற்றி குழப்புகிறார். இதனால் மக்கள் ஏமாறும் வாய்ப்பு உள்ளது. நாம் ஒன்று திரண்டு தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதும் தமிழ் வெல்லும். ஆசீவகம் ஒன்றே அனைத்திற்கும் தீர்வு. சமயம் ஒன்று ஆசீவகம். மார்க்கம் பலவாயின இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் போன்ற பலதரப்பட்ட மார்க்கம் மக்களை குருமார்கள் அதாவது வழிகாட்டி வழியாக அழைத்து செல்லும் ஆசீவகம் நெறிகோட்பாடின் மூலம் செயல்படுகிறது. ஆனால் தற்போது இவை அனைத்தும் யூத பிராமணர்கள் கையில் சென்று விட்டது. அரசியல் கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் இயற்கை வளங்கள் பாதுகாத்தல் போன்ற அனைத்திற்குமான தீர்வு ஆசீவகம் என்பது மட்டுமே.

  • @SelvarajMadhurai
    @SelvarajMadhurai 5 ปีที่แล้ว +9

    தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ், தமிழ் தொடர்பான ஆய்வுகளை பலருக்கும் கொண்டு சேர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மிக மிக பாராட்டுக்குரியது. உங்களது குழுவில் உள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @sivaramanjesuraj3737
    @sivaramanjesuraj3737 6 ปีที่แล้ว +15

    A good teacher is worth of million books and Mrs. Chitra Balasubramanian is no doubt a good teacher. Good knowledge. Good presentation. We are waiting for the outcome of your further research in the field. Thank you madam.

  • @BigSamSnaps
    @BigSamSnaps 6 ปีที่แล้ว +69

    சித்தர் வழிபாடு: அதில் வர்ண வேறுபாடு இல்லை. சித்தர் சிவவாக்கியர் வழி, திருமூலர் பாதை மிக சிறந்ததே!

    • @Sivad99783
      @Sivad99783 3 ปีที่แล้ว +3

      பேசுவானும் ஈசனே பிரம்ம ஞானம் உம்முளே.. சிவவாக்கியர்.
      சரி ஈசன் ஆசீவகத்தில் யார்?
      பிரம்மம் என்பதன் விளக்கம் என்ன? ஆதி என்பது எனன?
      ஆசீவகம் புத்தமா? ஜைனமா?

    • @jasminevayolaroshlinev197
      @jasminevayolaroshlinev197 3 ปีที่แล้ว +3

      பறையன் ஏதடி பார்ப்பனன் ஏதடி என்று சித்தர்கள் தன் பாடல்களில் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் காலத்தில் ஜாதி இருந்தது என்பதுதான் பொருள் புரியாமல் பேசாதீர்கள் நண்பா..

    • @rudraru1604
      @rudraru1604 3 ปีที่แล้ว

      சித்தர்கள், இந்து மதத்தில் 10000 நம்பள 1நம்பர் மட்டுமே ..!

    • @rudraru1604
      @rudraru1604 3 ปีที่แล้ว

      @@jasminevayolaroshlinev197 ஆம் உண்மை, இந்து மனித இனமும், தேனீக்கள், மற்றும் எறும்புகள்,
      இந்த மூன்று இனத்திர்க்கும் மிக பெரிய ஒத்துமை இறுக்கு...!!

    • @ganesanmuthiganesanmuthi5356
      @ganesanmuthiganesanmuthi5356 3 ปีที่แล้ว

      @@jasminevayolaroshlinev197 think deeply, the healthy perdon is paraiyan, they are not untouchable or taly it. Originally they are or must be commandos, warriors who went hiding after loosing war with invaders. Untouchsbke andctsly it are created by europeans so to make upraising, turbulans within india. Its not part of tamil or hindu.

  • @muchella9597
    @muchella9597 2 ปีที่แล้ว +11

    ஆழ்ந்த வாசிப்பு!
    கிடைத்துள்ள தரவுகளின் மீதான மிகை உணர்ச்சியின்றி, ஆய்வுகள் தேவைப்படும் புள்ளிகளை சரியான விதத்தில் தொட்டுக்காட்டி சிறப்பாக உரையாற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 ปีที่แล้ว

      பாராட்டுகள். ஆராய்ச்சியை நவீன கால நிலையை ஆராயவும் செலவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 ปีที่แล้ว

      மிகவும் சிறந்த அறிவாளி, மேலும் நவீன சிந்தனை குறித்த ஆராய்ச்சி உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @sankarkannan420
    @sankarkannan420 5 ปีที่แล้ว +12

    குலதெய்வங்களை சிறுமைப்படுத்தவே சிறு தெய்வம் பெரு தெய்வம் என்ற சொல்லாடல் புகுத்தப்படுகிறது.
    சிறு தெய்வம் பெரு தெய்வம் என்று தெய்வத்தை(devine power) மனிதன் வகைப்படுத்தினால் இயற்கை மனிதனுக்கு கட்டுப்பட்ட ஒன்றாகிவிடும். ஆகவே பூர்வீக தெய்வங்கள் (native gods) vs குடியேற்ற தெய்வங்கள் என்பது தகுந்த சொல்லாடலாக பயன்படுத்தலாம்.

    • @manivannan6387
      @manivannan6387 ปีที่แล้ว

      மிக மிக நன்று. தமிழக குல தெய்வக் கோயிலில் சிவனையும் (சைவம்) பெருமாளையும் (வைணவம்)காணயியலவில்லை. உண்மையா? விவரம் தேவை.

  • @karuna5735
    @karuna5735 7 ปีที่แล้ว +98

    தயவு செய்து தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொலியை பார்க்கவும்

    • @செல்லப்பன்பாலாஜி
      @செல்லப்பன்பாலாஜி 7 ปีที่แล้ว

      +1

    • @kalyraptamizhan
      @kalyraptamizhan 6 ปีที่แล้ว +10

      தர்க்க அறிவுடன் தமிழ் சிந்தனையாளர் பேரவையில் கண்டு மகிழ்ந்தேன்

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว +2

      @@kalyraptamizhan
      pavadai Thurukkural Christava nool nu solran . Appo Tamil Chinthanaiyalar Padiri poolai oomburana .

    • @pandisrpl5210
      @pandisrpl5210 5 ปีที่แล้ว +2

      Right

    • @speedoftonea2704
      @speedoftonea2704 5 ปีที่แล้ว

      Murpiravi maripiravi than poutha kollkai, o.k ethaithan ungal varthaikalil therikirathu . Darwin 45 books elluthi ullar enthakaruthai ,eppedi parkireerkal.(parinamavalarchiel vanthathaga )kurangu. Ethu erukkamudiuma? Ethirkavillai ,.

  • @kalyraptamizhan
    @kalyraptamizhan 7 ปีที่แล้ว +24

    அருமையான கட்டுரை. உங்கள் ஒவொரு சொற்பொழிவுகளின் கீல், தொகுப்பாளரின் தொடர்பு விவரம் , அவர் மேற்கோள் காட்டிய புத்தக, நிலவியல் மற்றும் கோவில் குறிப்புகளை பதிவு செய்தால் மிக உதவியாக இருக்கும்! பார்வையாளர்கள் அக்குறிப்புக்குகளை இணையதளத்தில் தேடி மேலும் படிப்பர்.

    • @jeevigharaviraaj2010
      @jeevigharaviraaj2010 7 ปีที่แล้ว +9

      Kindly see Tamil chinthanaiyar pravai, vedios. ..Aasivam is Edavagupeyar.

    • @naveenselvan6352
      @naveenselvan6352 6 ปีที่แล้ว +1

      கீல்?

    • @kalyraptamizhan
      @kalyraptamizhan 6 ปีที่แล้ว +1

      Naveen Selvan கீழ் :) மன்னிக்கவும்

  • @chinnasamyvkc5919
    @chinnasamyvkc5919 7 ปีที่แล้ว +91

    தமிழ் தேசிய மலர்ந்தால் ஆசீவகத்தின் உன்மை வெளிவரும் .

    • @sofigaraj4468
      @sofigaraj4468 5 ปีที่แล้ว +10

      ஆசிவகம் வளர்ந்தாள் தமிழ் தேசியம் மலரும்

    • @velavan4768
      @velavan4768 5 ปีที่แล้ว +5

      உண்மை

    • @Sivad99783
      @Sivad99783 3 ปีที่แล้ว +4

      தமிழின் ழகரம் ளகரம் சரியாக கையாண்டால் இரண்டும் நம்முளே மலரும்

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👍

  • @jeevanandama5178
    @jeevanandama5178 6 ปีที่แล้ว +11

    Read as: ‘ழ’ கரத்தின் எண்ணிறந்த வர்க்கங்களில் (infinite varga) சிலவற்றை மற்ற மொழிகள் பலவாறாகப் பயன்படுத்துகின்றன. Example: ஸ, ஹ, ஷ, க்ஷ, ஸ்ரீ, X, Xi, tsa,Tsi Ksa, Cy, Cha, Z, Za, Zha, Zo, Zoo, S, Sh, Si........

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 7 ปีที่แล้ว +17

    அருமையான தொகுப்பு....இன்னும் இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்தி வரலாறு தெரியபடுத்த கூடிய தலைமையும் இல்லை....அறியக்கூடிய ஆர்வலர்களும் இல்லை......துரித உணவுகள் (நல்லது இல்லை)கால கட்டத்தில் இருக்கிறோம்......கட்டணம் கட்டி (ஹோமம்,அபிஷேகம்,பரிகாரம்)கல்யாணம்,குழந்தை,வேலை.....பிரச்சனை முடிந்தால் போதும் என மனப்பாங்கு எல்லோருக்கும்....யூத பார்ப்பனர்...மன்னர்களின் ராஜகுரு வாக ஆகி.....கற்கோவில்களை கட்ட வைத்து....வர்ணாசிர ஜாதி பிரித்து சண்டையிட்டு பிரிந்து நிற்கிறோம்.......பிரபஞ்சத்திடத்தில் அனைத்தும் உள்ளது.....அண்டத்தில் உள்ளதே....பிண்டத்திலும் உள்ளது.....
    எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியராகப் பெரின்

    • @gmarun1
      @gmarun1 ปีที่แล้ว +1

      u really great....

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      வர்ணாசிரமம் உலக மக்களுக்காக வகுக்கப்பட்டது .பஞ்சம பாவிகள் வாழும் இடம் புல் பூண்டு கள் கூ விளையாத பாலை நிலம் ஆகும். நவ கோள்களில் உயிர் பயணிக்கும் படிநிலையை மட்டுமே

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 5 ปีที่แล้ว +35

    தமிழர்கள் மீண்டும் ஆசீவகத்தை பின்பற்ற வேண்டும்

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 4 ปีที่แล้ว +3

      நாம அதைத்தான் இன்னமும் பின்பற்றுகிறோம்... வாழ்வியல் நெறி அதுதான். கிராம தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு, சித்தர்கள் நெறி எல்லாமே ஆசீவகம் தான்...

    • @user-jr1zy7hz8y
      @user-jr1zy7hz8y 3 ปีที่แล้ว +1

      @@viswanathkanagaraj8254 அப்படினா தமிழர்கள் ஆசிவக மதமா.

  • @KKTNJ
    @KKTNJ 6 ปีที่แล้ว +64

    தாயே...வணக்கம் .......உங்கள் உரை " வைதிக இந்து சமயத்துக்கு " சொம்பு தூக்கும் தமிழ் சமுதாயதிற்கு "நல்ல புத்திய கொடுக்கும் "......நெறைய பேசுங்கள் ....எங்கள் அறியாமை அகல

    • @venugopald8717
      @venugopald8717 5 ปีที่แล้ว +1

      ✌✌✌✌🌹✌✌✌✌🌹💪💪💪💪

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 4 ปีที่แล้ว +3

      Worship of Ayyanar had been started by Asivagam. But this speaker says Asivagam was a rationalist move.ment.

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 4 ปีที่แล้ว +2

      மணிப்பிரவாள நடையில் நன்றாக பேசுகிறார்.

    • @neorope2000
      @neorope2000 10 หลายเดือนก่อน

      திராவிடம் தோற்றதால் ஆசீவகத்தை கையில் எடுத்துள்ளனர்.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 ปีที่แล้ว +2

    அருமையான சிந்தனை மரபு அதுவே சித்தர் மரபு. சித்தர் மரபு என்பது தமிழர் மரபு.
    தமிழ் பிராமி அசோக பிராமியைவிட பழமையானது என்று இரண்டு முறை தெளிவாகவும் மென்மையாகவும் எடுத்து கூறியமை மிக சிறப்பு.நன்றி அம்மா👌💐

  • @maduraiholidaywala2937
    @maduraiholidaywala2937 ปีที่แล้ว

    மிகவும் அருமையான ஒரு காணொளி நான் முதன் முதலில் பார்த்து வியந்து ரசித்து என்னை அறியாமல் ஆட்கொண்ட ஒரு காணொளி இந்தப் பதிவில் இதில் உரையாடிய நேரம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் எந்த ஒரு குறிப்பிடும் இல்லாமல் கையில் எந்த ஒரு புத்தகம் இல்லாமல் கோர்வியாக பேசும் வல்லமை அதை புரியும் வழியில் எடுத்துரைத்த திறமை மிகவும் அருமை உங்கள் மீது அளவுக்கிடந்த காதல் கொள்ள வைக்கிறது ஒரு பெண் சாமி பிரஸ்காரம் என்று நிலைமை மாறி மிகவும் அறிவில் சார்ந்த வாழ்ந்த நம் முன்னோர்களின் நிலைமையை புரிந்து இக்காலத்தில் பேசி முடிஞ்சது அறிவு மிகவும் சிறப்பு

  • @kalaarasigan
    @kalaarasigan 4 ปีที่แล้ว +11

    அருமை அன்னையே இனி ஆசிவகம் ஆளட்டும்.இந்து என்ற சொல்லை அழிப்போம்

  • @venkatachalamrangaswamy9925
    @venkatachalamrangaswamy9925 6 ปีที่แล้ว +3

    அருமையான உரை ! தங்களை நேரில் சந்திக்க விளைகிறேன். நான் முன்னாள் உளவியல் பேராசிரியர் பாரதியார் பல்கலைக்கழகம். 2009 ஆண்டிலிருந்து திருக்குறள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளேன். திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை , வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு , திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை (பழனியப்பா பிரதர்ஸ்) and Thirukkural - Translation - Explanation: A Life Skills Coaching Approach (Partridge Penguin) ஆகிய நூல்களை எழுதி உள்ளேன். எனக்கு சென்னையில் கல்லூரிகள் , தமிழ் இணையப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேச வாய்ப்பு பெற்றுத்தர இயலுமா? இன்று தாங்கள் ஊழ் பற்றி நிறைய விளக்கினிர்கள். அந்த அதிகாரத்தை நான் அணுகி உள்ளவிதத்தை என்னுடைய அண்மை நூலில் இருந்து எடுத்துத் தந்து உள்ளேன்.:
    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்றும் மடி. 371
    கடந்த பிறவியில் /பிறவிகளில் ஒருவன் கடுமையாகவும் கருத்தூன்றியும்
    குறிக்கோளை முன்னிட்டும் உழைத்து வெற்றிகளைச் சுவைத்து அதனால் அவனுடைய ஆன்மாவில் ஆக்க பூர்வமாகச் செயல்படுவது ஒரு பதிவாக (ஆகூழ்) உருவாகி இருந்தால் இப்பிறவியில் அவனிடத்தில் சோம்பல் தோன்றாது. அவ்வாறில்லாமல் குறிக்கோள் இல்லாமலும் அல்லது எதன் மீதும் கருத்தூன்றாமலும், சோம்பல் காரணமாகவும் விழிப்புணர்ச்சி இல்லாமை காரணமாகவும் எதனையும் கையை விட்டுப் போக்கி விடும் விதமாகச் செயல்படுவது அவனது இயல்பாக (போகூழ்) உருவாகி இருந்தால் இப்பிறவியில் அவனிடத்தில் சோம்பல் உண்டாகும்.
    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூழ் உற்றக் கடை. 372
    இழவூழ் அதாவது போகூழ் ஒருவனது ஆன்மாவில் இருக்கும் பதிவெனின் அது
    அவனுடைய ஆராய்ச்சி செய்யும் மனோபாவத்தைக் குறைத்து அவனுடைய அறிவைச் சுருக்கி விடும். ஆகலூழ் அவனுடைய ஆன்மப் பதிவெனின், உழைப்பாலும் குறிக்கோளை நோக்கிய முனைப்பாலும் ஆராய்ச்சி அதிகரித்து அவனுடைய அறிவு விரிவடையும்.
    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை அறிவே மிகும். 373
    முன்பிறவிகளில் எந்தத்துறையில் பயின்று பயின்று அறிவு மிகுந்து உள்ளதோ அந்தத்
    துறைகளிலேயே தற்போதைய பிறவியில் ஒருவன் ஒளிர இயலும்.
    (அதல்லாத மற்றதுறைகளில் எவ்வளவு நுணுகி நுணுகிப் பயின்றாலும் ஓரளவுக்கு
    மேல் மிக உயர்ந்த சாதனைகளை நிகழ்த்த இயலாது.)

    • @venkatachalamrangaswamy9925
      @venkatachalamrangaswamy9925 6 ปีที่แล้ว +1

      இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
      தெள்ளிய ராதலும் வேறு. 374
      உலகநடைமுறையைக் கூர்ந்து கண்ணுற்றால் செல்வம் சேர்ப்பதற்கும் அறிவு
      பெறுவதற்கும் ஒரேமாதிரியான நியதிகள் இல்லை என்பது தெரியவரும்.
      (தொழில் துவங்க சரியான இடம், சரியான காலம், சரியான கருவிகள், சரியான
      பணியினர், சரியான ஆள்வினையுடைமை ஆகியவை செல்வம் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கையில் ஆன்மக்கூறும் (ஜென்மக்கூறு) கடுமையான முயற்சியும் அறிவு பெறுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.)
      நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
      நல்லவாம் செல்வம் செயற்கு. 375
      செல்வத்தை ஈட்டும் முயற்சியில் முயற்சியாளரின் கட்டுப்பாட்டில் இல்லாத பல
      அம்சங்கள் எதேச்சையாக தாறுமாறாக அமையும் நிலை ஏற்படின் நல்ல முயற்சிகளெல்லாம் வீணாகும். அதேபோல அந்த அம்சங்கள் சாதகமாக அமையும் பட்சத்தில் தவறான அனுகுமுறைகூட செல்வத்தை ஈட்டித் தரும்.
      பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
      சொரியினும் போகா தம. 376
      ஒருவன்தான் ஈட்டிய பொருளை உணர்ச்சி பூர்வமாக பாதுகாத்து வைத்தாலும்
      அவனிடம் போகூழ் இருக்கும் பட்சத்தில் அசிரத்தையாக ஏதாவது ஒரு செய்யக்கூடாத செயலைச் செய்து தன்னுடைய செல்வத்தைக் கெட்டுப் போக்கி விடுவான். மாறாக ஒருவனிடத்தில் ஆகூழ் இருக்கும் பட்சத்தில் அவன் சில வேளைகளில் அஜாக்கரதையாக இருந்தாலும் தக்க சமயத்தில் விழிப்படைந்து தன்னுடைய செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்வான்.
      வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
      தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377
      கடவுளின் ஏற்பாடான ஆகூழ் மற்றும் போகூழ் நிலைமைகளுக்கு உட்பட்டே
      ஒருவன் தான் சேர்த்து வைத்திருக்கும் பொருளைத் துய்க்க இயலும்.
      (ஆனால் தான் ஓரு போகூழ்காரன் என்பதை உணர்ந்து தக்க விழிப்புடனும் ஒரு
      ஆகூழ்காரனின் தக்க வழிகாட்டுதலுடனும் செயல்படும் ஒருவன் தன் போகூழைப் பெருமளவு வெல்ல இயலும். எவ்வாறெனில் வெல்வது வழிகாட்டுபவனின் ஆகூழ்அல்லவா? ஊழ் என்பது கங்கணம் கட்டிக்கொண்டு நம்மை அழித்தே தீர்வேன் என்று நிற்கிற சக்தி அன்று. அதனால்தான் விதியையும் மதியால் வெல்லலாம் என்ற பழமொழி எழுந்தது போலும்!)
      துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
      ஊட்டா கழியும் எனின். 378
      உணவு இல்லாதவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு ஒருவசதி ஏற்படுமாயின்
      அவர்கள் வாழ்க்கையைத் துறப்பார்களா என்ன!
      (துறவறத்தில் இருப்பவர்களுக்கு முழு மரியாதையுடன் சமுகத்தின் ஆதரவும்
      உதவியும் கிட்டுவதால் மிகக் கடுமையான போகூழ்நிலையில் உள்ளவர்கள் அல்லது ‘இலம்’ என்று சுயகழிவிரக்கத்தில் இருந்து கொண்டு முயற்சி எதுவும் செய்யாதவர்கள் தங்கள் வறுமையைப் போக்குவதற்காக துறவறத்தை மேற்கொள்கிறார்களோ என்னவோ!)
      நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
      அல்லற் படுவ தெவன். 379
      நல்ல பருவம், நல்ல அரசு போன்ற சாதகமான காலங்களில் நன்மை விளைவதைக்
      கண்டு இன்புறுபவன் அந் நிலைகள் மாறும்போது அல்லல் படுவது ஏன்? திரும்பத் திரும்ப நல்ல சூழ்நிலை வரத்தானே போகிறது?
      ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
      சூழினுந் தான்முந் துறும். 380
      ஊழைவிட அதிகமாக மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது வேறு யாது
      உள்ளது? நாம் ஒன்றை நன்றாகத் திட்டமிட்டாலும் நம்மையும் அறியாமல் நம்முடைய ஊழின் கூறுகள் அத்திட்டத்தோடு இணைந்து கொள்ளும்.
      (ஆகவே போகூழ் உள்ளவர்கள் நல்ல ஆகூழ் உள்ளவர்களின் ஆலோசனையைப்
      பெற்று எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.)

  • @ilangopalvanitha7868
    @ilangopalvanitha7868 5 ปีที่แล้ว +4

    அம்மாஉங்கள்உரைகேட்டுஎன் அறிவுஉயர்நிலைஅடைந்தது உங்களைவணங்குகிறேன் தாயே

  • @muruga999
    @muruga999 7 ปีที่แล้ว +19

    அருமை.அபாரம்.சில திருத்தங்கள்.ஆசீவகம் மதமல்ல.பிறவி பெருங்கடல் நீந்தவதற்குரிய சித்த வழிமுறை.
    இறை கோட்பாட்டை மறுத்திருந்தால் தாந்ரீக வழிபாட்டை சொல்லி இருக்காது.இறை சக்தியை இயற்கையில் பார்த்திருக்க வேண்டும்.அதனாலேயே தமிழர் இயற்கையை வழிபட்டனர்.இறை சக்தியை பரம் 'பொருளாக'த்தான் கூறுகிறார்கள்.ஆணாகவும் பெண்ணாகவும் உருவகப்படுத்தியது வைதீகம்.இந்தியா கெட்டதற்கு
    வைதீகமே காரணம்.ஆசீவகம் அழியவில்லை.அழிக்கப்பட்டது அதன் தத்துவங்களை தனதாக்கிய வைதீகத்தால்.
    .

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 ปีที่แล้ว +7

    அருமையான ஆய்வுகளின் உரை,! உங்கள் பணி தொடரட்டும்.!

  • @spandyansenthil5679
    @spandyansenthil5679 2 ปีที่แล้ว +6

    மக்கள் எத்தனையோ நம்பிக்கை மதங்களை பற்றிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்குள்ளே ஆசிவகம் என்பது வாழ்ந்து கொண்டே உள்ளது.
    மெய்ப்பொருள் காண்பதே அறிவு.
    அறிவுடையோரே, தாங்கள் அனைவரும் என்றும் வாழ்க வளமுடன்...

    • @RAVISANKARization
      @RAVISANKARization 2 ปีที่แล้ว +1

      I admire this scholar. The lecture is quite illuminating.

  • @mullaimathy7217
    @mullaimathy7217 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா தமிழகத்தில் மாத்திரமல்ல ஈழத்திலும் ஆசிவதம் இருந்தது என்று கூறுகிறார்கள் ஈழத்தமிழர் ஆசிவதத்தை சேர்நுதவர்களாகவும் பிற்கால பொளத்த சைவ மதங்களை தழுவியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +3

    Excellent flow of talk with subject intensity
    Thank you madam
    I liked very much

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👈

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 7 ปีที่แล้ว +24

    இந்த நிகழ்ச்சியின் முடிவில் நன்றி தெரிவித்த சகோதரர் கூறியபடி,சித்ரா அம்மா அவர்கள் ஆற்றிய உரை மடை திறந்த வெள்ளம் போல் தான் என்பது மறுக்க முடியாதது.
    அவர்கள் ஆசீவகம் பற்றி எடுத்துரைத்த கருத்துக்கள் குறிப்பாக புறநானூற்று வரிகளை குறிப்பிட்டு ஆசீவகம் வரணாசிரமத்திற்கு அப்பாற்பட்டது என்பது அறிவுப்பூர்வமாக ஒத்துக்கொள்ளகூடியதே.
    சிறு தெய்வங்கள் மற்றும் பெருந்தெய்வங்கள் என்பது நம் மக்கள் வழிப்பாட்டு முறையில் வந்த வழிமுறைபிரிவுகளே.
    சிறுதெய்வங்கள் என்பது வேண்டுமானால்,வெட்டுடையார் காளி,கருப்பசாமி,அய்யனார் ,சுடலை காத்தான்இப்படி இருக்கலாம்.
    பெருந்தெய்வம் என்பது பஞ்சபூதங்களையே குறிக்கும்.
    ஆசீவகத்தில் இவைகள் இல்லையென்ற போழ்திலும் அதன் நோக்கம் மனிதன் "பிறவா நிலை எனும் வீடு பேறு" அடைவதென்பதில்தானே தவிர வேறில்லை.இதை வள்ளுவம் உறுதிப்படுத்தியுள்ளது.வள்ளுவத்தில் வீடுபேறு பற்றிய அதிகாரம் இல்லையென்றாலும் "இறைவனடி" என்பதை சூகசமாக சொல்லிவிட்டார் வள்ளுவர்.
    ஆக "ஊழ்" பற்றிய கோட்பாடு ஆசீவகம் என்பதால் திருக்குறளே நமது ஆசீவக நூல் என்பது மறுக்கமுடியாது.
    இந்த மர்களை கோசாலர் என்பவர் மகாவீரர் சமகாலத்தியவர் என்பதால் திருவள்ளுவருக்கு முன்பும் ஆசீவகம் இருந்திருக்கிறது .ஆக விஷ்ணுவுக்கு முந்தி முருகன்,முருகனுக்கு முந்தி சிவன் என்றால் சிவனே ஆசீவகத்தின் அடையாளம்.அவனுக்கு இன்னொரு பெயர் ஆதி யோகி என்பது.
    ஆக தமிழர்கள் சைவ குலத்தின் ஆசீவகர்கள்.
    தமிழர் சிந்தனை பேரவை ஆராய்ச்சி அறிஞர்கள் கூற்றுப்படி சைவம் ஆசீவகமே.

    • @mersalmannan9284
      @mersalmannan9284 5 ปีที่แล้ว +2

      🙏🏾🙏🏾 ஆதியும் அந்தமும் சிவனே போற்றி..தோழரே..நம் சிவ பெருமானை..ஹிந்து கடவுளாக மாற்றியது எப்படி செய்தார்கள்?? ஆரிய ஆதிக்கமும் சாதி தமிழ் இனத்தில் புகுந்ததை பற்றி கூற முடியுமா??..

  • @jeevanandama5178
    @jeevanandama5178 6 ปีที่แล้ว +51

    யார் இந்த ‘மற்கலி கோஷால காஷியப’?
    மற்கலி கோளாளர் காழியப்பர் இவர்தானா? பூரணர் காழியப்பனும் இவர்தானா? .
    ‘மற்கலி’ இயற்பெயரா? அடைமொழியா? என்ன பொருள்? ‘கலி’-யை வென்றவர்! ‘மற்கலி’ என்ற ஊரில் பிறந்தவர்! பாலி, பிராகிருத, சம்ஸ்கிருத மொழிகளில் இச்சொல் மற்கலி என்றே குறிப்பிடப்பட வாய்ப்பில்லை; அம்மொழிகளில் வல்லின ‘ற’ கரம் இல்லையே! அம்மொழிகளில் மற்கலி என்ற சொல்லை தவிர்த்தார்களா! அன்றி மருவி உரைத்தார்களா! அம்மயங்கிய உரைதான் என்ன? மற்கலி என்பதே கூட இயற்பெயராக இருக்கக் கூடுமோ! காழியப்பன் என்பதே இயற்பெயராகலாமோ! இவர் ஒருவரா? பலர் ஆவரா!
    ‘காழியப்பர்’ எனக் குரிப்பிடப்படுபவர்களில் ஒருவர் பண்டைத் தமிழத்தின் ஒரு பகுதியான ‘கார் நாடு’ தன்னில் பிறந்தவர். குடகு நாடு மற்றும் எருமை நாடு (எருமையூர், மைசூரு,Mysuru ) இவற்றிற்கு இடைப்பட்டது இக் ‘கார் நாடு’. அக்காலத்தில், சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பொதிகையின் சிறப்புடைத்து. கார் நாடு; மழை வளம் மிக்கது என்பதால் ‘கார் நாடு’ எனப்பட்டது.. காழியப்பர் இவண் பிறந்த காரணத்தால் ‘கார் நாடர்’ என்றே அழைக்கப்பட்டார். இப்பெயர் ‘கா நாட’ என பாலி, பிராகிருத மொழிகளில் வழங்கப்பட்டது. ‘கார் நாடு’ என்பதை மிகவும் பிற்காலத்தில்தான் ‘கர்நாடகா’ என மருவி வழங்கினர்.
    ‘மற்கலி கார் நாட கோளாளர் காழியப்பன்’, ‘மற்கலி கா நாட கோளாள காழியப்ப’, ‘மற்கலி கா நாட கோசால காழியப்ப’, ‘மற்கலி கா நாட கோஷால காழியப்ப’, ‘மற்கலி கா நாட கோஷால காஷியப்ப, ‘மற்கலி கா நாட கோஷால காஷியப’ எனப் பலவாறாக காழியப்பரை குறிப்பிடுகின்றனர். இவை அனைத்து பெயர்களும் ஒருவரையே குறிப்பனவா அன்றி பலவேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்களை சரிவர அடையாளம் தெரியாமல், அக்கறை இன்மையால் குழப்பிக் கொண்டனரா என்பதும் தெரியவில்லை. எனினும் அறப்பெயர் சாத்தன் ‘மற்கலி கார் நாட கோளாளர் காழியப்பன்’ யாவர்? ‘கார் நாடு’ காழியப்பரையும் பூரணர் காழியப்பரையும் வேறுவேறு சித்தர்களாக வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த ஆசீவக முதியோர் (முநி) எனக் கருதலாம்.
    ‘கோளாளர்’ (கோஷால) என்ற புகழுரை வியாழன் அல்லது சூரியன் (ஊரியன், கூரியன், சூரியன், டூரியன், தூரியன், பூரியன், மூரியன், யூரியன் (juri), ழூரியன், உழுரியன்) சுழற்சியின் அடிப்படையில் ஆண்டுக் கணக்கை வகுத்தவர் என்ற முறையில் குறிப்பிடப்படுகிறது. வியாழச் சுழற்சியின் அடிப்படையில் வகுத்தவரும் சூரிய சுழற்சி முறைமையின் வகுத்தவரும் வெவ்வேறு காலத்து அறிஞர்களாகவும் இருக்கலாம். இருவரையும் ஒரே பெயராலே மயங்கி உரைத்தவர் பிற்காலத்தவர் ஆகலாம். எது எப்படி ஆகிலும் சமஸ்கிருத வழக்கினர் பிற எவருக்கும் எந்த புகழ் உரிமையினையும் நேரடியாக வழங்க மறுப்பவர்கள். தமிழ், பாலி, பிராகிருத நூல்களை மொழியாக்கம் செய்து பின்னர் மூலநூல்களை அழித்துவிடுவதே சம்ஸ்கிருதர்கள் செய்யும் முதல் வேலை; பிறகு நூல் ஆசிரியரின் பெயரினைத் திரித்து சமஸ்கிருதமயமாக்குதல்; சில காலங்களுக்குப் பிறகு அவை இந்த ரிஷி அந்த ரிஷி சப்தரிஷி என கதை அளப்பது; எல்லா சப்த ரிஷிகளும் தமிழக ஆசீவக சித்தர்களே ஆவர். அனைவரும் அறிந்த தமிழ் சித்தர் அகத்தியர், உங்களுக்கும் தெரியும். சித்தர் எனினும் பித்தர் எனினும் சற்றொத்த பொருளுடை சொற்களே. பித்தரினும் உயர் நிலையில் சித்தர்; தாழ் நிலையில் ‘வித்தர்’. ‘கா நாட’ காசியப என்பவர் வைஷேசிகம், அணுவியம் போன்ற மெய்யியல் கருத்துக்களை ஆக்கித் தந்தவர் என்றும், முது பெரும் ஏழு முதி (முநி)-யரில் (சப்த ரிஷி) ஒருவர் என்றும் கூறப்படுகிறது. ஏழு கன்னியரும், ஏழு முநியர்களும் தமிழ் ஆசிவக அறிஞர்களே ஆவர். தமிழராகிய ‘காழியப்பர்’ என்னதான் சப்தரிஷிகளில் ஒருவராக ஏற்றம் கொண்டாலும், ‘கா நாட’ என இளக்காரமும் செய்தனர்; ‘தின்னுங்கூலி’, ‘சாப்பாட்டு இராமன்’ என்ற பொருளில் கிண்டலும் செய்தனர். சமஷ்கிருதர்களின் இந்த இளக்காரத்திலேயே தெரிகிறது ‘காசியப’ எனப்பட்ட ‘காழியப்பர்’ கார் நாடு பிறந்த தமிழர் என்பது. பக்குடுக்கை நன்கணியர், பூரணர், மற்கலி கோசாலர் மூவரும் கூட்டாக செயல்பட்டு ‘ஊழியல்’ எனும் கோட்பாட்டை நிறுவினர் என்பர். இஃது ‘உலகிடை வாழ்க்கை முறை’ எனவும் பாலி மொழியில் ‘ஆசீவக(ம்)’ என விளங்கக் கூறுவர். ‘குடுக்கை மாதிரி பேசாதே’ என்று இளக்காரம் பேசினர் பிராம்மண சமஷ்கிருதர்கள்.
    ஆசீவகம் தமிழ் நாட்டில் அழிந்தது எவ்வாறு? பிறகு பார்ப்போம்.

    • @dddkkk2621
      @dddkkk2621 6 ปีที่แล้ว +6

      அனைத்து விவரங்களும் தகவல்களும் அருமை. இந்த தகவல்களை எப்படி கண்டீர்கள் !!!!!!

    • @jeevanandama5178
      @jeevanandama5178 6 ปีที่แล้ว +19

      இந்தக் காணொளி பதிவினில் பல பக்கங்கள் கடந்த சில மாதங்களில் எழுதியுள்ளேன்.....கடந்த சில வாரங்களாக எழுதுவதில்லை; அறிஞர்கள் மட்டுமே ஆர்வம் கொள்ளக்கூடியதும், வாசிக்கக்கூடியதும், புரிந்து கொள்ளக்கூடியதுமான இக்கட்டுரைகளை எவரும் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக எனக்குத் தெரியவில்லை! எவரும் எந்த ஒரு கருத்தினையும் பதிவு செய்யவில்லை. விழலுக்கு இறைத்த நீர் என வாளாயிருந்து விட்டேன். தாங்கள் ஒருவர் மட்டுமே பதிலாக ஒரு வார்த்தையினைப் பதிவு செய்துள்ளீர் ........அந்த அளவில் உள்ளது தமிழர்களின் அறிஞர் உலகம். எழுப்பப்படும் வினாக்களுக்கு பதில் அளிக்கப்படும். ஒரு இருவது பேர் மட்டுமே வாசித்தாலும் தம் கருத்தாக ஏதாவது சொல்லியிருக்கலாம். தங்களுக்கு நன்றி.

    • @dddkkk2621
      @dddkkk2621 6 ปีที่แล้ว +7

      Jeevanandam A உண்மை தான் ஐயா.... இன்று நுனிப்புல் மேய்ந்து கொண்டிருப்பவர்களைத்தான் உலகம் கொண்டாடுகின்றது..எங்கு கண்டீர்கள் இவற்றை என்று கூறவில்லையே ஐயா??? முகநூலில் இருந்தால் அந்த id பெயர் வேண்டும்.. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் உங்களிடம்..

    • @kathirnathan927
      @kathirnathan927 6 ปีที่แล้ว +3

      ஆசீவகம் தமிழ் நாட்டில் அழிந்தது எவ்வாறு?

    • @avkadeyt
      @avkadeyt 6 ปีที่แล้ว +1

      அகத்தியர் தமிழர் என்பது பொய்

  • @lingaprakash9155
    @lingaprakash9155 3 ปีที่แล้ว +7

    நடைமுறை வாழ்வில் தமிழ் நாட்டில் தமிழ் வளர மாணவர்களுக்கு தமிழை சிறப்பாக கற்றுக் கொடுக்கும் தமிழ் ஆசிரியர்களை தமிழ் ஞானியர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழ் அறிஞர்கள் முயல வேண்டும்.

    • @lakshmipreethi8953
      @lakshmipreethi8953 หลายเดือนก่อน

      Very good news l hope lot of evidence at chidabaram nadaraja temple detail research to be done thirumoolar was guru of aseevagam following by others

  • @rameshc5484
    @rameshc5484 3 ปีที่แล้ว +3

    தமிழர்களுக்கு எதிரான சதி.
    1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on TH-cam 11 Nov 2019
    th-cam.com/video/zOt4iijrozc/w-d-xo.html
    2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on TH-cam 20 Nov 2019
    th-cam.com/video/jn3VG3_cMaA/w-d-xo.html
    சித்தார்த் பற்றி
    3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on TH-cam 28 Nov 2019
    th-cam.com/video/9HzhOtToHuI/w-d-xo.html
    கமல் யார்
    4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on TH-cam 5 Mar 2020
    th-cam.com/video/xwjR9gAJ_aE/w-d-xo.html
    5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on TH-cam 1 Apr 2020
    th-cam.com/video/XkXl6fcFnp0/w-d-xo.html
    6. Watch "சாத்தான் வழிபாடு" on TH-cam 9 Apr 2020
    th-cam.com/video/HnDkTQpQBTU/w-d-xo.html
    7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on TH-cam dt 22 Apr 2020
    th-cam.com/video/krCO-rQi-5E/w-d-xo.html
    8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on TH-cam dt 12 may 2020
    th-cam.com/video/6A8UPw6D5J0/w-d-xo.html
    *****மற்றும் ***
    Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது
    இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும்.
    நன்றி .

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 5 ปีที่แล้ว +3

    திருவாளர் விஜயலட்சுமி தமிழ் ஆய்வாளரின் ,
    சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பை பெற்றேன் !
    நீரூற்று , தெளிந்த நீரோடையாக ஓடி ,
    அருவியாய் ., மக்கள் மனதில் நிறைந்தார் எனச்
    சொல்லும் வண்ணம் , ஆசீவகம் பற்றிய
    கருத்துக்களை அருளினார் ! மகிழ்ச்சி !
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! நன்றி ! ..♥**

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 ปีที่แล้ว

      பேசியவர் திருமிகு சித்ரா பாலசுப்ரமணியன்.

    • @palanivelvel8717
      @palanivelvel8717 2 ปีที่แล้ว

      அருமையான பேச்சு, சித்திரா அவர்களே

  • @muthukumarankingsads8304
    @muthukumarankingsads8304 6 ปีที่แล้ว +71

    ஆசீவகம் மதமல்ல வாழ்வியல்

    • @vadivelv51
      @vadivelv51 6 ปีที่แล้ว +7

      Muthukumaran religion is way of living. மதமே வாழ்க்கை முறைதான் .இரண்டும் வேறல்ல

    • @sharpm1335
      @sharpm1335 5 ปีที่แล้ว +7

      @@vadivelv51 மதம் ஒரு பிரிவினரை சார்ந்தது,வாழ்வியல் என்பது எல்லோரும் கடைபிடிக்க கூடியது!! அது வேறு மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்!!

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    உங்கள் சொற்பொழிவு மிகவும் கேட்க கேட்க மிக அருமையாக உள்ளது
    நன்றியுடன்

  • @user-mn7ni4gi9b
    @user-mn7ni4gi9b 5 ปีที่แล้ว +3

    தங்கள் உரை மிகவும் அருமை சகோதரி, மகிழ்ச்சி தருகிறது, அய்யனார், அய்யன் என்பது புத்தருடைய இயற்பெயர் என்ற சொல்லப்படுகிறது, அது பற்றி தங்கள் கருத்தை தெறிய விருப்புகிறேன்

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 2 ปีที่แล้ว +7

    A good lesson by a talented teacher.

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan 11 หลายเดือนก่อน +1

    வடமொழியை வைத்தே தெற்கு அன்று பார்க்கப் பட்டதால் நேர்ந்த நிலை. தமிழின் தொல் நிலை அறியாமற் போனது உண்மையே... இனியாவது நம்மை உணர்ந்து கொள்ள முயல்வோம்.

  • @gkprasath89
    @gkprasath89 6 ปีที่แล้ว +12

    சித்தர் பாடல்கள் தமிழரின் உண்மை தத்துவங்களை உணர்த்தும்.

    • @baskarar8389
      @baskarar8389 ปีที่แล้ว

      Namaskaram 🙇‍♂️ 🙏

  • @rudraru1604
    @rudraru1604 3 ปีที่แล้ว +2

    கி.மு ஆராம் நூற்றாண்டு சித்தார்த்தர் பிறந்து வளர்ந்து அவரு சாமியாகி, வினாபோயி கெடந்த மனிதர் இடங்களுக்கு போயி, அந்த மனிதர்களை நல் வழிக்குத்திருப்பினார்(சினா காரன)
    இடையில் வந்தமதங்கள் காபாலிகம்,புத்தம்,ஆசிவகம், சைனம், இந்தியாவில் மட்டும்அல்ல 40 நாடுகளுக்கு பறவியது, இதில் சில முஸ்லீம், கிருஸ்தீன்,புத்தம், மத நாடுகளாக மாரிக்கிடக்கின்றன.
    இந்த மதம் ஒன்னும் பழய மதமல்ல 2500வறுடங்களுக்கு முன்னால் தோன்றியதுதான் தாய்லாந்து, கம்போடியா, வியட்ணாம், இந்தோனேஷியா, மலேசியா,லோஸ்,போன்ற நாடுகளில் வாழ்ந்த இந்து மதத்த விழுங்கிவிட்டது

  • @panneerselvam8481
    @panneerselvam8481 3 ปีที่แล้ว +6

    நாம் சொன்னால் நம்மவர்கள் கேட்பது இல்லை.! பிற மொழி யாளர்கள், வெளி நாட்டினர் சொன்னா கேட்பவர்கள், ஆளப்பட்டவர்தான் தமிழர்கள்.!

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 ปีที่แล้ว +4

    ஆசு + ஈவு + அகம் = ஆசீவகம்
    ஆசு - உடனடி
    ஈவு - தீர்வு
    அகம் - இடம்
    உடனடியாக தீர்வு கிடைக்கும் இடம்.
    திருமிகு பாண்டியன் ஐயா அவர்களின் Tamil chinthanaiyalar peravai சன்னலில் உங்கள் ஆய்வுக்கான விபரங்கள் நிறைய கிடைக்கும்.

  • @neerajnanda9810
    @neerajnanda9810 4 ปีที่แล้ว +4

    Great Tamil culture is Indian culture
    Need to know more about Asivagam

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👍

  • @tamizharasanrajamanickam8005
    @tamizharasanrajamanickam8005 2 ปีที่แล้ว +1

    மிக அருமை, மேலும்ஆய்வுகள் செய்து உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டும். ஆழ்ந்த அறிவு சாதி,மதங்களை தூக்கி எறியும் என்பதை தெளிவுபடுத்துகிறது தங்களின் உரை.வாழ்த்துகள் அம்மா

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 4 ปีที่แล้ว +4

    தமிழர் சிந்தனைபேரவைபாருங்கள்

  • @gasperstanislaus
    @gasperstanislaus 6 ปีที่แล้ว +4

    தமிழ் இணையம் அறிமுகம், முடிந்தவரை ஆங்கில கலப்பில்லாமல் பேசியிருந்தால் நன்றாக இருக்கும் தமிழ் மொழியை தமிழர்கள் பேசாமல் வேறு யார் பேசுவது?
    மற்றபடி ஆசிவகம் பற்றி உரை நன்றாக இருந்தது தமிழன் என்பதில் ,இந்த இனத்தில் பிறந்ததற்காக இயற்கைக்கு நன்றி கூறிகிறேன்

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 ปีที่แล้ว +4

    18.42 மணிக்கு:
    ஆசீவகம் என்பது 'தனக்கு என தனி வழி யுடையவர் ' என்று கூறி இருந்தீர்கள்.முற்றிலும் தவறு, அபத்தமான கருத்து.

  • @அரசியல்ஆற்றுப்படை
    @அரசியல்ஆற்றுப்படை 7 ปีที่แล้ว +24

    உலகத்தின் அத்துனை சமயங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் ஆசீவகமே வித்திட்டது ஆசீவகத்திலிருந்து தோன்றியதே சமனம் பவுத்தவம் எல்லாம் ஆசீவகத்தின் சித்தா்கள்தான் சிவன் முருகன் திருமால் அனைவரும் ஆசீவகம் மதமல்ல வாழ்வியல் முறைமை காலப்போக்கில் வழிபாட்டு முறைகள் உறுவாயிற்று. பாா்பனா்கள் ஆசீவகத்தை உள்வாங்கி செரித்துவிட்டனர் காரனம புத்தமதத்தை ஒழித்துகட்டவே அன்றைக்கு பூா்வகுடிகளின் மதமாக இந்தியா முழுக்க ஆசீவகம் இருந்தது அதை தங்கள் கடவுளா்களாக பாா்பனா்கள் ஏற்றுக்கொண்டு வைதீக மதமாக மாற்றினா்.

    • @selvam3068
      @selvam3068 6 ปีที่แล้ว

      உண்மை

    • @user-mn7ni4gi9b
      @user-mn7ni4gi9b 5 ปีที่แล้ว +1

      இந்தியாவே தமிழர்களின் நாடு இது அறியாதா?

    • @rajendranmuthiah9158
      @rajendranmuthiah9158 4 ปีที่แล้ว

      மேடையேறி பொய்பேசும் னதரியம்!

  • @segaranp
    @segaranp 3 ปีที่แล้ว +8

    I gained a grate knowledge. Thanks madam. Expecting more about the religions. Thanks

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👍

  • @mgowrimalar6210
    @mgowrimalar6210 3 ปีที่แล้ว +3

    ஆசிவகந்நின் வழித்தோன்றல்களே தமிழர்கள் சித்தர்களும்தமிழர்களே

  • @user-se8sz7lg6i
    @user-se8sz7lg6i 5 ปีที่แล้ว +7

    உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் உயிர்ச் சொல் வேர்ச் சொற்களை உமிழ்ந்த எம் தமிழ் மொழியை முழுமையாக புரிந்து கொள்ள காலம் இடம் தரவில்லை யாவருக்கும்........???????????

  • @thomasvivian8532
    @thomasvivian8532 9 หลายเดือนก่อน

    இன்னும் சற்று தெளிவான ஒப்பீடு செய்து விளக்கியிருக்கலாம்! எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லிவிட முயற்சிசெய்து முக்கியமானவற்றை பட்டும்படாமல் சொன்னதுபோல தோன்றுகிறது. ஓவர் ஸ்பீடு!
    சிந்தனைப் பசியை நிச்சயம் தூண்டியிருக்கிறார்! வாழ்துகள்!

  • @anantha47410
    @anantha47410 5 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா, தயவு செய்து தொன்மையான ஆசீவகம் கருத்தியலை பற்றி நிறுத்தி, நிதானமாக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 5 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம். "வாழ்க வளமுடன் .!ஆசிவகம் சொற்பொழிவுசெய்த தாங்களும்,தாங்கள் அன்பு க்குடும்பமும்,சொற்சுவை, ஆய்வகம் ஏற்பாடு செய்தவர்களும் வாழ்க வளமுடன். தொடர்க தங்களின் அறிவுப்பணி.நன்றி. "

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 4 หลายเดือนก่อน

    ஆசீவகம் என்பது தமிழர்களின் வாழ்கை முறை இந்த பிரபஞ்சத்திற்கு கடினம் எதுவும் கொடுக்காமல் இந்த தொழில்நூட்பத்தை கொடுத்த நம் முன்னோர்காளான சமணர் ஆகிய ஆசீவிகர்கள்

  • @Danuu90
    @Danuu90 6 ปีที่แล้ว +19

    ஆசி அல்ல... ஆசு+ஈவு+அகம்.

  • @dhandabanip8399
    @dhandabanip8399 ปีที่แล้ว +3

    உண்மையான நாத்திகம் என்பது அப்பழுக்கற்ற ஆன்மீகம்.

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 2 ปีที่แล้ว +1

    Very nice talk.Thanks a lot.for your nice research.

  • @naveenembar2485
    @naveenembar2485 7 ปีที่แล้ว +7

    மிக அருமையான சொற்பொழிவு

  • @saitechinfo
    @saitechinfo 2 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த ஆராய்ச்சி சொற்பொழிவு. மிக்க நன்றி!

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👍

  • @vishalrajendran7898
    @vishalrajendran7898 7 หลายเดือนก่อน

    What a speech about tamil and indian history👏

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 2 ปีที่แล้ว +1

    அறிவன யாவும் தாண்டி அறிய வேண்டிய விசியங்கள் நிறைய உள்ளது ....நன்றும் தீதும் பிறர் தர வாரா ....என்பதும் உழ் என்பதும் ஒரு ரயில் பாதை போல நமக்கு முன் இலக்கை அடைய கிடக்கும் பாதைகள் ....என உணர்கிறேன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 หลายเดือนก่อน

    அருமையான தகவல் பதிவு நன்றி சகோதரி

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 2 ปีที่แล้ว +1

    தெளிவான பேச்சு. உடன்பாடில்லாதவரும் கேட்க விரும்பும் பேச்சு

  • @kalifullahrowther2753
    @kalifullahrowther2753 ปีที่แล้ว

    இந்த ஆராய்ச்சியாளர்கள் சித்தர் ராமதேவரை பற்றியும் ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும் ஆனால் சித்தர் களை மருத்துவ ஆராய்சியளர் என்று பார்க்க கும் பார்வையை விட்டு சித்தர்கள் கடவுளாக பார்க் க்கும் பார்வையை விட்டும் விழகி ஆய்வு செய்ய வேண்டும் அறிவிற் சிறந்த இந்த சகோதரி சித்ரா அவர்கள் ஆய்வு செய்திட வேண்டும்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว

    அம்மா, அவர்கள் ஆசிவகத்தை பற்றி, ஊழ்வினை பற்றியும், நடக்குது அதுபாட்டுக்கு நடக்கும் அதில் ஏதும் மாற்றம் வரப்போவதில்லை, என்ற நிறைய கருத்துக்களை எல்லாம் கூறி ஆசீர்வதி பற்றி தெளிவான கருத்தும், சிந்தனையும், கூறியதற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்,

  • @sumathisumathi3061
    @sumathisumathi3061 ปีที่แล้ว +3

    அம்மா ஜெயமோகன் போன்ற பெரிய அறிவாளிகள் நாம் பெருமை பேசினால் வீண் உளறல்கள் என்கிறார்கள் பசுத்தோல் போர்த்திய கயவர்கள்.

  • @brindamanivannan120
    @brindamanivannan120 3 ปีที่แล้ว

    Madam
    Sorry
    I expected a lot about
    Aaseevagam
    But ........
    This channel is
    TAMIL VIRTUAL ACADEMY.....

  • @gpvcam
    @gpvcam 4 ปีที่แล้ว +3

    47:07 முதல் 48:32 ஆசீவக பாடல் (தமிழர் பண்பாட்டின் சாரம் )

  • @sundraaseerpatham7061
    @sundraaseerpatham7061 ปีที่แล้ว +1

    மிக அருமையான ஆய்வுரை,வாழ்த்துக்கள்,​ பாராட்டுக்கள் அம்மா.

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 3 ปีที่แล้ว +3

    Madam I have lot of non Tamil friends who must know this post..kindly explore possibility of posting your speech in English ..We Tamils cherish our asivagam but other indian and world should know this..pl try madam

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👍

  • @நன்மைசெய்வோம்-ப7ன
    @நன்மைசெய்வோம்-ப7ன 3 ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு.
    அருவி போல் வழிந்தோடியது நம் வரலாறு.
    கேட்கத் தூண்டும் குரல்வளம்.
    இன்னும் இதுகுறித்து நிறைய
    பேசமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
    இத்தனை நாள் இதைக் கேட்காமல் தவறவிட்டு விட்டோமே என்று தோன்றியது. இப்பொழுதாவது இதைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததே. நம் கடவுளருக்கு நன்றி 🙏

  • @jeevanandama5178
    @jeevanandama5178 6 ปีที่แล้ว +4

    ‘..............செவ்வியான் கேடும் நினைக்கப் படும்’ -என ஊழியலில் கூறப்படுவது‘ -என்பதை '....... செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும்’ -என இல்லறவியலில் கூறப்படுவது - எனத் திருத்தி வாசிக்கவும்.

    • @avkadeyt
      @avkadeyt 6 ปีที่แล้ว

      சிவனுக்கு ஏது தென்னாடு அவன் கைலாயன்
      மாலன் தான் பாற்கடலில் பள்ளி கொண்டவன் அது இப்போது பால்க் ஜலசந்தி.

  • @nklnagarajan
    @nklnagarajan 4 ปีที่แล้ว +2

    More informative . Thank u mam

  • @captal6187
    @captal6187 4 ปีที่แล้ว +2

    Please read History & Doctrines of Ajivikas by AL Basham

  • @senguttuvans6770
    @senguttuvans6770 11 หลายเดือนก่อน

    ஆகச்சிறந்த அருமையான வரலாற்று ஆய்வு பேருரை வாழிய நின் வரலாற்று.
    தமிழ் ஆய்வு மீட்பு!!பணிசிறக்க வாழ்க?திரனுடன்

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 6 ปีที่แล้ว +2

    Great Analysis. Assvagam had died naturally. Like Buddha says, don't revive.

  • @SaravananSaravanan-cf2qv
    @SaravananSaravanan-cf2qv 9 หลายเดือนก่อน

    Excellent speech well mam

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 5 ปีที่แล้ว +13

    தமிழர்கள் தமிழில் எழுதிய ஆசீவக நூல்களையும் தமிழ் புராண கதைகளையும் வைணவம் திருடியே சமஸ்கிருதத்தில் எழுதி புதிதாக உருவாக்கப்பட்ட மதமே இன்றைய இந்து மதம்

    • @mersalmannan9284
      @mersalmannan9284 5 ปีที่แล้ว

      👌🏾👌🏾

    • @BalaMurugan-406
      @BalaMurugan-406 5 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว

      Loosada nee . Manimegalai alla yenda Tamil kappiamum 2000 -- 2500 varudangalukku mundaiyadu kidaiyadu . Rug Vedam ulagin mudal mada putthagam . 8000 Varudam mundaiyadu . Sanskrit . Copy adittadu Tamilan . Hindukkalalla .

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 ปีที่แล้ว +1

      Yenda koodiyan thevadiyappaye . Nee Hindu jadi pirivu salugai anubakkira sori nai . Tamilan vesham katti film kattare .

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 4 ปีที่แล้ว +1

      Venkataramanan Vaidhyanathan poi keeladi paru..

  • @krameshkramesh865
    @krameshkramesh865 ปีที่แล้ว

    ஆசிவகம் என்ன என்பதை
    சொற்பொழிவு என்ற பெயரில்
    அருமையான விளக்கம்
    தந்தைமைக்கு நன்றி
    🙏🙏🙏

  • @dhanasekarbsnl
    @dhanasekarbsnl 2 ปีที่แล้ว +3

    அதிகமான வாசிப்பு பழக்கம் உள்ளவருக்கு மட்டுமே இத்தகைய பேச்சு சாத்தியமாகும்.
    ஆசீவகத்தின் 6 வண்ண கோட்பாடுகளை கூறினார்கள் அதே 6 வண்ணங்கள் தான் ஒலிம்பிக் கொடியிலும் உள்ளது. அவ்வளவு பழமையானது ஆசீவகம். உண்மையில் ஆசீவகத்தில் ஏழு வண்ண கோட்பாடு தான் உள்ளது. நீர் வண்ணத்தை அம்மையார் சொல்லவில்லை. இந்த ஏழு வண்ணத்தை குறிக்கவே ஏழு கண்ணிகள் என்ற உருவக தெய்வங்கள் உருவாக்கப்பட்டது. இந்த ஏழு கன்னி கலைத்தான் ஐரோப்பாவில் ஏழு தேவதைகள் ( seven angles) என்று அழைக்கிறார்கள். ஐயப்பன் கோயிலுக்கு செல்பவர்களும் இந்த வண்ண கோட்பாட்டின்படி உடைகளை அணிகிறார்கள்.
    அம்மையார் அணுக்கொள்கையை பற்றியும் பஞ்ச பூதங்களை பற்றியும் சொல்லியிருக்கிறார். பஞ்ச பூதங்களுக்கு ஆன கோயில் சிவனுக்கே உள்ளது. சிவன் உருவாக்கியதே அணுக்கொள்கை சிவன் ஒரு சித்தராக வாழ்ந்தவர்.
    மற்கலி கோசாலர் என்று இவர்கள் சொல்வது நமது முருகனை தான். பகுத காட் சாயனர் என்று இவர்கள் சொல்வது நம் சிவனை தான். பூரண காசியபர் என்று இவர்கள் சொல்வது நம் பெருமாளைத் தான். மற்கலி கோசாலர் கிமு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று சொல்வது பொய் கதை. அய்யனார் தான் முருகன்.
    அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு நடக்கும் போது காளை, ஐந்து தலை நாகம் ,யானை போன்ற உருவங்கள் எடுத்துச் செல்லப்படும் என்பது சிறப்பான தகவல்.
    தமிழ் மூன்று சங்கங்கள் கண்டது முதல் சங்கத்தை தலைமை தாங்கியவர் சிவன் ,இரண்டாம் சங்கம் முருகன் ,மூன்றாம் சங்கம் பெருமாள். மாடு, மயிலின் தோகை, கருடனின் இறக்கை இந்த மூன்றும் சேர்ந்த உருவம்தான் காமதேனு. சிவன் வாகனம் மாடு, முருகர் வாகனம் மயில், பெருமாளின் வாகனம் கருடன். தமிழ் முச்சங்கங் களைத்தான் காமதேனு உருவம் குறிப்பிடுகிறது.
    ஐயனார் என்பவர் முருகர் தான், காளையானது சிவனின் வாகனம், ஐந்து தலை நாகம் திருமாலைக் குறிக்கும் எனவே ஆசீவகம் என்பது தமிழர் சமயம் தான் தமிழரின் முப்பெரும் தெய்வங்களைத் தான் அது குறிக்கிறது.
    சித்தர்கள் சமண சமயத்தை சார்ந்தவர்கள் அதனால்தான் சித்தர் அண்ணன் வாசலில் சமண சிற்பங்கள் இருக்கின்றன ,மேலும் சமணம் ஆசீவகம் எல்லாம் ஒன்றுதான். எல்லாவற்றையும் ஒன்றிணைத்து பார்க்காமல் தனித்தனியாக பார்த்துக்கொண்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம். ஆரியர்கள் தமிழர் வரலாற்றை அழித்து ஜெயணம் என்ற புது சமயத்தை ( fake replacement ) உருவாக்கி நம்மை குழப்புகிறார்கள்.
    ஆசீவகம் ,சமணம் ,சைவம், வைணவம் என்று தனித்தனியாக பார்க்காமல் ஒன்று சேர்த்து பார்க்க வேண்டும் எல்லாமே ஒன்றுதான். புத்தர் உருவாக்கிய உண்மையான பௌத்தத்தை (ஹீனயானம்) அழித்து மகாயானம் என்ற பொய் பௌத்தத்தையும், ஜெய னத்தையும் உருவாக்கியவர்கள் ஆரியர்கள்.

  • @devasusai
    @devasusai 4 ปีที่แล้ว +2

    The madam who introduces the speaker and topic ... Could you please speak in Tamil without mixing English. That will be the first step in promoting Thamizh.

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 7 ปีที่แล้ว +19

    Ellam sari neengale 2000 varusam palamayana molinu kevalapaduthuringa.... 20000 varusamnu sollunga

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 ปีที่แล้ว

    Thank you❤🌹🙏 Madame.

  • @mariappantennyson5410
    @mariappantennyson5410 5 ปีที่แล้ว +4

    Chitra madam appears to be the morning star of Tamilians' research efforts and achievements in the new century. It is a beginning. Such a great scientific and renaissance movement is spearheaded by a woman ! Perhaps she is our Manimekalai discussing all philosophies of the distance past.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs ปีที่แล้ว

    வெறும் 2500ஆண்டுகள் கடந்த புத்த விஷயங்களை கொண்டு லட்சம் ஆண்டுகளை கடந்த தமிழ் குடி களை அளக்க முயல்வது எப்படி? புத்த ,சங்க காலம் ,பற்றிய தகவல்கள் என்பது கண்ணிற்கு தெறியும் தூரமாக வேண்டுமானால் கொள்ளலாம்.
    தெரியாத தூரங்களுக்கு ?

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 4 ปีที่แล้ว +1

    You are speaking what you have collected from the books. But Nedunchezhian speaks from his field visits, Rchaeological evidences. Asivagam rose from Tamilnadu. You say it had come from north .

  • @kanivimalanathan1537
    @kanivimalanathan1537 4 หลายเดือนก่อน

    'பிரபஞ்ச விதி' விளங்கவில்லையே! எப்படி ஏற்றுக் கொள்வது?

  • @sofigaraj4468
    @sofigaraj4468 5 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்துக்கள் நன்றி

  • @achristian17
    @achristian17 7 ปีที่แล้ว +2

    @ 1:16:10 அருமை

  • @karsiar10
    @karsiar10 4 ปีที่แล้ว +1

    White Elephant is the symbol of Buddha. Neduncheliyan iyya, should look from this perspective. White elephant is all over south east asia representing Buddha. This is because of the story related to Maya's(Buddha's Mother) dream. Aasevagam might have been prevalent in Tamilnadu, but i highly doubt that elephant was their symbol.

  • @jeevanandama5178
    @jeevanandama5178 6 ปีที่แล้ว +7

    அது தான் 'சொல் வலை வேட்டுவன்' ; 'மற்கலி கோசாலர்' - க்கான சிறப்பு அடைமொழி. 'கோள் ஆளர்' ஆகிய 'மற்கலி’ அவர்களை 'கோஷாலர் '(கோசாலர்) என பாலி மொழியில் மயங்கி உரைத்தனர்; 'கோள் ஆளர்' என்பதே கூட 'சிறப்புப் பெயர்தான். 'ஆசிவகம்' ஒரு மதமாக நிறுவப்படாத ஒன்று. அவ்வாறு நிறுவப்பட இயலாத ஒன்று. ஊழியல் கொள்கை, அணு இயல், தற்செயலிக கோட்பாடுகள் அதற்கு இடம் தருவதில்லை; இவை நம் கையில் இல்லை; நாம் அறிந்தது அவ்வளவுதான்; இவை அனைத்தும் எளிய மக்களுக்கானவை அல்ல. அறிவியல் தன்னை ஒரு மதமாக நிறுவ இயலாது (Science could never be institutionalized as a religion).
    திருவள்ளுவர் ஊழ் குறித்த செய்திகளை அறத்துப் பாலில்தான் கூறுகிறார். துறவிகளுக்கு (மட்டுமே) உரியது என்றுகூட கூறவில்லை. அறம் சார்ந்த அனைவரும் தெளிய வேண்டிய ஒன்று என்ற அளவில்தான் கூறுகிறார்; அறத்தின் ஒரு கூறு என்கிறார்; பொருட்பாலில் கூறவில்லை. அறத்திற்கு மிக அண்மையில் இருப்பவர்கள் இல்லறத்தோரே; துறவிகளும் இல்லற வழியேதான் ‘அற’ நிலை அடைய இயலும் என்பதே உண்மையாகும். ‘அற(ன்)’ என்பதே ‘அ’ கர ‘ற’ கரத்துடனான இல்லறமாகும்.
    திருவள்ளுவர், தான் ஒரு ஆசீவகியாக இருந்தும்கூட 'முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்று 'அரசு இயல்' தன்னில் கூறுகிறார்; அவண் மற்ற குணங்கள் சற்றே கரந்து நிற்கும். ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்றவிடத்து ‘மறம்’ தேவையற்றது என்று பொருள் கொள்வதில்லையே!. இது 'ஊழ்' வினைக் கோட்பாட்டிற்கு மாறுபட்டதல்ல. அதனை ‘இயல்புக்கு ஏற்ப செயல்படுக’ என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும். ஒரு பூவையோ புல்லையோ பழிகாரம் (பரிகாரம்) எனச் செய்பவனின் அறிவு ஆற்றல் அவ்வளவுதான்; எல்லோரும் அவ்வாறு செய்து அமைதி அடைவதில்லையே! அது அவரவர் பிறவி இயல்பு; அதுதான் ஊழ். குற்றங்கள் நிகழ்கின்றன; தண்டனை கொடுக்கப்பட்டபின் எல்லாம் சரியாவதில்லையே! ‘ஒறுத்தல்’ என்பதே குற்றவாளியை தனிமைப்படுத்துதல் என்பதுடன் முற்றுப் பெறுகிறது..
    அறிவு கூர்மை இல்லாத மக்களின் பிறப்புதான் வைதீகம் வெல்வதற்கு காரணம். எவர் எப்படி விளக்கினாலும் முடிவாக ‘ஊழ்’ வந்து உறுத்தும்’ என்ற உணர்வுதான் மிஞ்சும்.
    ஆசீவகத் துறவிகள் புலால் உண்ணவில்லை; பொதுமக்கள் புலால் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தவில்லை. திருவள்ளுவரும் புலால் மறுத்தலை துறவற இயலில் மட்டுமே கூறினர்.
    பொதுமக்கள் எதைத்தான் விளங்கிக் கொண்டார்கள்! அவர்தம் ஊழ் அப்படி! ‘ஊழ்’ பற்றிய அறிவுறுத்தல் ஆறுதலுக்கானது. பரப்புரை செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. அதிலும் மதங்களைப் போல கட்டமைப்புகளுடன் நிறுவப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆசீவக முதியர் (முநி-அர்), திருவள்ளுவரும் கூட, மதம் என்ற எந்த ஒரு கட்டமைப்புகளையும் ஏற்படுத்தவில்லை. வைதீகத்தின் வெற்றி என்பதெல்லாம் நிலையானதல்ல.
    ஊழ் என்பது ‘ழ’ கரப் படிநிலை குறித்ததாம். “நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் - என்ற தொல்காப்பியரின் கூற்றை உரையாசிரியர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். நிலம் தீ நீர் வளி விசும்பு - இவற்றோடு இவற்றின் கரணிகளான க, ச, ட, த. ப எனும் ஐந்து பூதங்கள் கலந்த மயக்கமே இந்த உலகம் என்பதுதான் தொல்காப்பியரின் கருத்தாகும். இவையே ஐம்பெரும் பூதங்கள் ஆகும்; ய, ல, வ, ழ, ள - என்பவை ஐஞ்சிறு பூதங்கள் ஆகும்; மெல்லினங்கள் வல்லினங்களின் மென்மையான உருவே ஆவன; ஆதலின் தனித்து வேறு பூதங்கள் ஆகா. தமிழ் மொழியில் வல்லின எழுத்துகள் உணர்த்தும் அனைத்து குணங்களையும், அணித்தான மெல்லின எழுத்துகளும் மென்மையான் உணர்த்தும். ‘நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை...’ (குறள் 336) ....யார் இவன்? ‘நடு கல்லாக’ உளன்! அதனான் இவன் இன்று உயிருடன் இல்லை; இறந்து பட்டான். உரையாசிரியர்கள் சரியான பொருள் உரைக்கவில்லை. எப்போதோ உயிருடன் வாழ்ந்த இவன், இன்று, நடுகல்லாக ‘தெருநல்’ (தெருவில் சிறப்புடன்) உளன். ‘தெரு’- தேர், படை போன்றவைக்கான நெடுஞ்சாலை; ‘நெரு’- மக்களுக்கானது; ‘நெருவில்’ நடுகல்லாக நின்றவனைத்தான் மக்கள் நெருங்கி வணங்க இயலும்.

    • @BigSamSnaps
      @BigSamSnaps 6 ปีที่แล้ว

      Jeevanandam A Excellent comment. Erudite. Thanks.

    • @t.viswanathannandhar549
      @t.viswanathannandhar549 2 ปีที่แล้ว +1

      அருமை அய்யா

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 6 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி

  • @vijayakumarkanagesan9308
    @vijayakumarkanagesan9308 ปีที่แล้ว

    ராமனும் சீதையும் என்பது உம்மை தொகை என்று இரண்டு முறை உங்கள் உரையில் குறிப்பிடுகிறீர்கள். அது உம்மை தொகையல்ல உம்மை வெளி.

  • @ganesanr3553
    @ganesanr3553 3 ปีที่แล้ว +3

    Excellent.... 🙏🙏🙏🙏🙏

    • @southernwind2737
      @southernwind2737 2 ปีที่แล้ว

      👍th-cam.com/video/prqI6LmjCx4/w-d-xo.html👈👍

  • @chidambaranthann4988
    @chidambaranthann4988 3 ปีที่แล้ว +4

    in Piramalai Kallar temples, Usilampatti, Madurai : So many temples they are identified Elephant is one of the symbol . In siva and vishnu temples they are giving maximum importance of Elephant . In madurai usilampatti area no Elephant identification there from literature. please mentioned the relation with Kalapirares , asivagargal and piramalai kallars. If any possibility kindly make a research about piramalai kallars. Because they are having M130 DNA gene. M130 Gene is 70,000 years oldest Gene in the world. Their marriage system is totally different from all Indian society. There is some archaeological evidence and old songs will give evidence about tamil destroyed history. It is my personal ideology only. For the past 30 years Hindutva ideological people infiltrate the piramalai kallar tribal society and try to change the Usilampatti Tribal society. Piramalai kallar Gods identified as a Brahmin related god and wearing Poonal. Hindutva people introduced new Hindu gods in the society. It is additional Information.Elephant is the identification of Vaishnavism, Asivagam religion, kalapirar government and piramalai kallar temple symbols s. it is my personal ideology. Sorry for the Disturbance. Please Dont Mistake me.

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj 8 หลายเดือนก่อน

      ethnic cultures,values,traditions,gods,& worships, all over India, like Siva,Mari Khali Bavani,Durga ,Karuppu, PIDARY MUPPIDATHI,ESAKKI & all ,either destroyed systematically or swallowed with a plan by migrant aryans (10 to 15 % if indian population, )they want either to kill the people of india or enslave us,& live as slaves,& enjoy whole india as theirs& loot all our natural resources!!! 90 % they had succeeded in their plan? our people, who were kept illiterates for 1000s of years,have already fallen a prey to all aryan plans!there is no escape for us! an era of systematic slavery under guise of democracy is awaiting us very shortly!we can never escape, since no good leader for us!each aryan is amaster mind,whereas we indians are each egoist,selfish,fighting one another in the name of caste,religion,language,& politics! we r doomed!

  • @rinku1081
    @rinku1081 3 ปีที่แล้ว

    nandri madam nalla pathivu adutha pathivirkaga kathuirikiren

  • @Numbers0123
    @Numbers0123 4 ปีที่แล้ว +6

    பேச்சாளர் பெயர் மற்றும் தகவல்களை தரவும். நன்றி 🙏

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 3 ปีที่แล้ว

    Then what happens from hunting to gathering, murugan/ subramaniam agriculture etc

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 9 หลายเดือนก่อน

    1)thudiyar = associated with hilly area 2) parayar =associated with forests,flora & fauna 3) paanar =associated with agriculture,farming 4) kadambar =groups associated with ocean & sea(ref.kadambars,sea pirates in arabic sea in 1st bc! they represent KURINJI MULLAI,MARUDAM & NEITHAL LANDS! SO SANG POET MANGUDY MARUTHANAAR -334 PURA NANOORU!!!

  • @maduraiholidaywala2937
    @maduraiholidaywala2937 ปีที่แล้ว

    உங்களுடைய பெயர் என்ன என்று அறிந்து கொள்ள இயலுமா மிகவும் ஆவலாக உள்ளது உங்களுக்கு உரையாடல் மிகவும் அருமை ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் எந்த ஒரு துளிப்பு சீட்டு இல்லாமல் நீங்களும் உரையாடியது ஆச்சரியப்படுத்தப்படுகிறது நீர் கூட அருந்தவில்லை தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் உங்கள் பெயர் தான் என்ன உங்களை ரசிகனாக மாறும் by chakkaravarthi madurai

  • @ramanathananbu
    @ramanathananbu 7 ปีที่แล้ว +7

    மணிமேகலையில் சமயகணக்காயர் காதையில் ஐவகை மதங்கள் குறிப்பிடப்படுகிறது, அதில் ஆசீவகமே சிறந்தது. இதன் கிளைகளே சிறுமாறுதலில் அளவையியல், பூதவாதம். மேலும் ஆய்வுகள் தொடவாழ்த்துக்கள்.