ஆமேன் பாஸ்டர் எனக்கும் மஞ்ச காமாலை ஹெவியா இருந்தது. அப்போ நான் ஹிந்துவா இருந்தேன். ஆஸ்பிடல்ல இருக்கும் போது யாரோ ஒரு சிஸ்டர் வந்து இயேசப்பாக்கிட்ட கேளுங்கனு சொன்னாங்க நான் இயேசப்பாக்கிட்ட கேட்டேன். மறுநாளே என்னோட டெஸ்டுல எனக்கு மஞ்ச காமாலை இல்லனு வந்தது. அந்த நிமிஷத்திலிருந்து இயேசப்பாவ என் சொந்த இரட்சகரா ஏற்றுக்கொண்டேன்.
பைபிள் காலேஜில் போயி படிப்பதை விட தனிமையில் இருந்து வசனம் வாசிக்கிற போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்று கொடுப்பார் பாருங்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் அதற்க்காக முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களை வசனத்தின் ஆழத்தில் கொண்டு செல்வார் அந்த அறிவை அந்த உணர்வை அந்த கற்றலை இந்த உலகத்தில் எந்த காலேஜிலும் கிடைக்காது...... பைபிள் காலேஜையும் சேர்த்து தான் சொல்கிறேன்...... கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது.....
அன்பின் பிதாவே இந்த அன்பு மகன் வாழ்வில் பல அற்புதங்களை செய்து போல என் வாழ்விலும் அற்புதம் செய்யுங்கள் அப்பா நானும் தாகத்துடன் உங்கள் சமூகத்தில் காத்து நிற்க்கிறேன் ஆமென்
ஆமேன் கண்களில் நீர் வந்து விட்டது பாஸ்டர் நன்றி ஆண்டவரே 🙇♀️😭🙏 என்னுடைய வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த நேரத்தில் கர்த்தர் என் வாழ்க்கையில் ஒளியாக வந்தார் நம்பிக்கை கொடுத்தார் ஆமேன் உமக்கு ஸ்தோத்திரம் தேவா நான் இந்து என் வாழ்க்கை கர்த்தர் வந்து 1 மாதம் ஜெபம் பன்னினேன் ஆண்டவர் என் வாழ்க்கையில் ஒர் அதிசயம் நிகழ்த்தினார் என் கணவர் வீட்டாரிடம் சமாதானம் பேச வச்சாங்க ஆமேன் நன்றி தகப்பனே 😭😭😭🙏🙇♀️🙇♀️🙇♀️ என் கணவர் சமாதானம் ஆக வில்லை இருந்தாலும் 2 வருடங்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் ஒரு மாதத்தில் அப்பா என்னை அந்த இடத்தில் பயன்படுத்தினார்கள் ஆமேன் அதே போல் எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் செய்து வாழ வைப்பார்கள் ஆமேன் 🙇♀️😭🙏 ஆமேன் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் இயேசுவே உம்மை விசுவாசத்துடன் துதிக்கிறோன் ஆண்டவரே எங்களை இணைத்து வாழ வைப்பீர்கள் ஆமேன் 🙇♀️🙏😭😭😭😭😭 நானும் உங்கள் இன்னொரு சாட்சியாக வருவேன் ஆண்டவரே 🙇♀️😭😭😭😭😭😭🙏
உங்க ஊழியத்திற்கு வந்துட்டேன் யாருக்கிட்டயும் கையேந்த விடாதிங்க இயேசப்பா..! என்பது உண்மையாகவே பிடிச்சிருந்தது. Bcz இது என்னுடைய கிறிஸ்தவ வாழ்வின் அனுபவம்.ஆமேன்.
தேவனுக்கே மகிமை. ஐயா உங்களுடைய சாட்சி ஆவிக்குரிய வாழ்க்கையில் செத்துக் போனவர்களை உயிர்அடைய செய்யும். உங்களுடைய சாட்சி என் இருதயத்தை உடைத்தது.. கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்.. நீ என் தாசன் நான் உன்னில் மகிமைப்படுவேன்.. இந்த தேவவசனம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறி இருக்கிறது.. கர்த்தர் இன்னும் உங்களை பல தேசங்களுக்கு கொண்டு போய் பயன்படுத்துவார் ஐயா.. கர்த்தருக்கு சித்தமானால் உங்களை பார்க்க கர்த்தர் எனக்கு ஒரு வாய்ப்பு தருவார்ஆக.. காத்திருக்கிறேன் ஐயா..
நான் ஒரு பாவி பரம்பரை கிருஸ்துவக்குடும்பத்தில் பிறந்த நான் இன்னைக்கு பெயர் கிறிஸ்தவளகவே இருக்கிறேன் என் வாழ்க்கையில் பல ஏமாற்றம், தவறான பாதையில் நடந்தது கொண்டு இருக்கிறேன் இயேசப்பா என்னை என் வாழ்க்கையை மற்ற எனக்காக ஜெபம் பண்ணுங்க pls pls
ஐயா என் மனதை உடைத்த இந்த சாட்சி இன்னும் ஆண்டவருடைய அன்பு ருசிக்க உள்ளம் ஏங்குகிறது என் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
என்னுடைய வேதனை உங்களுடைய சாட்சிகள் மூலம் கேட்டேன் உங்கள் அழைத்த ஆண்டவர் என்னையும் இரட்சிப்புக்குள்ள நடத்துவார் னூ ஆண்டவர் மீது அதிகமான நம்பிக்கை ஏற்படுகிறது மிக்க நன்றி ஐயா...
நெருக்கத்தின் பாதையில் கர்த்தர் உம்மை நினைத்தருளி கல்வாரி அன்பை உணர்த்தி இவ்வுலகில் நீர் விலையேறப்பெற்றவர் என்பதை இவ்வுலகில் உணர்த்தினவர் இன்னமும் ஊழியத்தில் உணர்த்துவார்!!
Ivlo kastamana soolnilai la valantha neenga correct ah valanthurukuringa..... Nanga yellam kastam illama valanthanala than yennavo pavam la vilunthutom nu nenaikiren Anna.... Yesapa yen pavatha mannichi manam thiruntha help pannunga appa.....
Super அண்ணா நானும் ரொம்ப நாள் ஆண்டவருடைய பாதத்துல கண்ணீர் வடிச்சி தேம்பி தேம்பி அழனும் நு ஆசையா இருக்கு இப்ப நீங்க சொன்ன tricks தரையில் மணல் போட்டு அப்பா பாதத்துள அழுரன் அண்ணா அப்பையாவது எனக்கு கண்ணுல கண்ணீர் வருதா பாக்குரன் ரொம்ப நன்றி அண்ணா
பிரேஸ்லெட் பிரதர் என் என்னோட வாழ்க்கையிலும் நான் ஒரு உதவாக்கரை தான் ஆனால் கர்த்தர் என்னை பயன்படுத்துவார் என்று நம்பி வாழ்ந்துட்டு இருக்கேன் உங்க சாட்சியை கேட்டவுடனே இவ்வளவு கஷ்டத்தையும் கர்த்தரையே நம்பி அவரோட கரம்பிடித்து நீங்கள் வாழ்ந்ததை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கும் இயேசப்பா மேல பைத்தியமா இருக்கணும்னு ஆசை எனக்காக பெயர் பண்ணிக்கோங்க ஐ லவ் யூ ஜீசஸ்😊😊😊😊
Glory to jesus ...heart touching testimony ...innum ungala god vallamaiyai payanpaduvanga brother ...unga mulama jesus enguda iniku pesirukanga ..na romba kulapathula kastathula irunthen ..ipa ennoda mind clear agiruchu ...ine kartharukaga naa vazhuven ...love u so much daddy...tq appa...❤️🙏
பாஸ்டர் எங்களோட வாழ்க்கையும் இப்படி தான்......................ஆனா இன்று எங்கள் கிராமத்தில் ஒரு சாட்சியாக வைத்திருக்கிறார்................புறஜாதியின் இடத்தில் வெட்கப்பட்டுபோகாதபடிக்கு எங்கள் தலைகளை.................உயர்த்தி வைத்திருக்கிறார்..............ஆமென்✝️🛐✝️
இயேசுப்பா உங்களுக்கு நன்றி என் ஜெபம் என்ன என்றால் என் வீடு கட்ட வேண்டும். எனக்கு திருமண வயது வந்தும் திருமணம் தடையுள்ளது தடை மாற. படித்த படிப்புக்கு வேலை இல்ல bussines பன்னாலான வழி இல்லை. மனம் கஷ்டமா இருக்கு
ஆண்டவரே நான் இன்று இந்த சாட்சியை கேட்டேன். இந்த மாதிரி நானும் உமக்கு சாட்சி வாழனும். கிருபை செய்யும்🙏 நான் இன்று வேலைக்கு செல்கிறேன். கம்பெனியில் காலை மாலை இரண்டு வேலையும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும் 🙏ஆமென்🙏
இயேசப்பா எதிரிகள் மத்தியில வாழ்றோமே........நாம இவ்வளோ அவமானப்படுறோமே....... இயேசப்பா என்னைய உங்களுக்கு பிடிக்கலையா...... பணக்காரங்களுக்கு மட்டும்தா அற்புதம் செய்வீங்களா.... அற்புதத்த எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ்கைய வெறுத்து போய் கதவை பூட்டி கொண்டு அழுது கொண்டிருந்த நேரம்.......அண்ணனோட சாட்சி புதுசா ஒரு நம்பிக்கை குடுத்தது..... கர்த்தருக்கு நன்றி கர்த்தர் மென்மேலும் உங்களை பயன்படுத்தி ஆசீர்வதிக்கனும்....
ஆமேன் பாஸ்டர் எனக்கும் மஞ்ச காமாலை ஹெவியா இருந்தது. அப்போ நான் ஹிந்துவா இருந்தேன். ஆஸ்பிடல்ல இருக்கும் போது யாரோ ஒரு சிஸ்டர் வந்து இயேசப்பாக்கிட்ட கேளுங்கனு சொன்னாங்க நான் இயேசப்பாக்கிட்ட கேட்டேன். மறுநாளே என்னோட டெஸ்டுல எனக்கு மஞ்ச காமாலை இல்லனு வந்தது. அந்த நிமிஷத்திலிருந்து இயேசப்பாவ என் சொந்த இரட்சகரா ஏற்றுக்கொண்டேன்.
Amen
Superb Brother,
இயேசப்பா ரொம்ப நல்லவர்.
@@parthibanprasad806 Thank you Bro
shalomtools Rajesh
Amen
எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யும் கர்த்தாவே🙏 ஆமென்🙏
இது என் சாட்சிபோலவே இருக்கிறது ஆனால் நான் பைபிள்காலேஜ்லாம் படிக்கல கர்த்தரை வைராக்கியமாய் பிடித்துனு இருக்கேன் எல்லாமே எனக்கு இயேசு ஒருவர்மாத்திரமே
Hmmmm God bless you
Tifodjdu
பைபிள் காலேஜில் போயி படிப்பதை விட தனிமையில் இருந்து வசனம் வாசிக்கிற போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்று கொடுப்பார் பாருங்கள் அப்படி இல்லை என்றால் நீங்கள் அதற்க்காக முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களை வசனத்தின் ஆழத்தில் கொண்டு செல்வார் அந்த அறிவை அந்த உணர்வை அந்த கற்றலை இந்த உலகத்தில் எந்த காலேஜிலும் கிடைக்காது...... பைபிள் காலேஜையும் சேர்த்து தான் சொல்கிறேன்...... கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது.....
@@tamilpechuchannel2015 yes, en life nadathuruku, God bless you✝️
💔 நான் இது வரைக்கும் இந்த சாட்சியை 100 தடவை கேட்டுருக்கிரென் 💔
நான் மாறப்போறேன் என் அன்பான பென்ஸ் அண்ணா வுக்கு செய்த அற்புதம் என் இயேசு எனக்கும் செய்வார் என்று நம்பிக்கையோடு இறுக்கிறேன்
Good
Amen
கர்த்தர் கைவிட மாட்டார்.......
LllllllllllllLl
Yfh
என்ன சகோ இப்டி அழ வச்சிடிங்க😢😭.....Thank u jesus🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
😭😭😭
இயேசு கிறிஸ்து உயிருள்ள கடவுள் ,பேசுகின்ற தெய்வம்.இயேசுவுக்கே புகழ்.ஆமென்.
அன்பின் பிதாவே இந்த அன்பு மகன் வாழ்வில் பல அற்புதங்களை செய்து போல என் வாழ்விலும் அற்புதம் செய்யுங்கள் அப்பா நானும் தாகத்துடன் உங்கள் சமூகத்தில் காத்து நிற்க்கிறேன் ஆமென்
அப்பா நானும் எனது குடும்பத்துடன் உங்க ஊழியத்தில் பிரியமா இருக்கிறோம்
என்னுடைய வாழ்க்கையில் நடந்தது போலவே இருக்கிறது இந்த சாட்சி எனக்கும் எல்லாமே இயேசப்பா தான்
கர்த்தர் உங்களுக்கு பரலோகத்தில் மிகுந்த பலன் கொடுப்பார். கர்த்தர் உங்க கூடவே என்றன்றைக்கும் தங்கி உங்களை இன்னும் ஊழியத்தில் மேன்மேலும் ஆசிவதிப்பார்.
ஆமென்...
இந்த சாட்சி என் விசுவாசத்தை உயிர் பித்தது தேவன் மேல் உள்ள அன்பையும் அதிகரித்தது தேவனுக்கே மகிமை மிக்க நன்றி பிரதர்
Thank you brother
ஆமென்...
Amen
god is good àll the time He iz the way he is the truth ñ he is the life
Dislike pannunavungala oru peria Pastor ah maathunga yesappa
Amen
Periya pastor na???
Amen Amen
Amen
Amen
தியாக ஜீவியம் ஜெய ஜீவியம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
சகோதரா❤❤❤ உன் வாழ்க்கையின் சாட்சி என் வாழ்க்கையும் ஒன்றே கர்த்தர் உம்மை அளவில்லாமல் உயர்த்துவாராக🌟🌟🌟🌟🌟
ஆமேன் கண்களில் நீர் வந்து விட்டது பாஸ்டர் நன்றி ஆண்டவரே 🙇♀️😭🙏 என்னுடைய வாழ்க்கை முடிந்தது என்று நினைத்த நேரத்தில் கர்த்தர் என் வாழ்க்கையில் ஒளியாக வந்தார் நம்பிக்கை கொடுத்தார் ஆமேன் உமக்கு ஸ்தோத்திரம் தேவா நான் இந்து என் வாழ்க்கை கர்த்தர் வந்து 1 மாதம் ஜெபம் பன்னினேன் ஆண்டவர் என் வாழ்க்கையில் ஒர் அதிசயம் நிகழ்த்தினார் என் கணவர் வீட்டாரிடம் சமாதானம் பேச வச்சாங்க ஆமேன் நன்றி தகப்பனே 😭😭😭🙏🙇♀️🙇♀️🙇♀️ என் கணவர் சமாதானம் ஆக வில்லை இருந்தாலும் 2 வருடங்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் ஒரு மாதத்தில் அப்பா என்னை அந்த இடத்தில் பயன்படுத்தினார்கள் ஆமேன் அதே போல் எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் செய்து வாழ வைப்பார்கள் ஆமேன் 🙇♀️😭🙏 ஆமேன் நம்பிக்கை உடன் காத்திருக்கிறேன் இயேசுவே உம்மை விசுவாசத்துடன் துதிக்கிறோன் ஆண்டவரே எங்களை இணைத்து வாழ வைப்பீர்கள் ஆமேன் 🙇♀️🙏😭😭😭😭😭 நானும் உங்கள் இன்னொரு சாட்சியாக வருவேன் ஆண்டவரே 🙇♀️😭😭😭😭😭😭🙏
பிரமிக்கத்தக்க சாட்சி பாஸ்டர்... நன்றி இயேசப்பா எங்கள இன்னும் விசுவாசத்தில பலப்படுத்துரிங்க....
உங்க ஊழியத்திற்கு வந்துட்டேன் யாருக்கிட்டயும் கையேந்த விடாதிங்க இயேசப்பா..! என்பது உண்மையாகவே பிடிச்சிருந்தது. Bcz இது என்னுடைய கிறிஸ்தவ வாழ்வின் அனுபவம்.ஆமேன்.
Amen
தேவனுக்கே மகிமை. ஐயா உங்களுடைய சாட்சி ஆவிக்குரிய வாழ்க்கையில் செத்துக் போனவர்களை உயிர்அடைய செய்யும். உங்களுடைய சாட்சி என் இருதயத்தை உடைத்தது.. கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்.. நீ என் தாசன் நான் உன்னில் மகிமைப்படுவேன்.. இந்த தேவவசனம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறி இருக்கிறது.. கர்த்தர் இன்னும் உங்களை பல தேசங்களுக்கு கொண்டு போய் பயன்படுத்துவார் ஐயா.. கர்த்தருக்கு சித்தமானால் உங்களை பார்க்க கர்த்தர் எனக்கு ஒரு வாய்ப்பு தருவார்ஆக.. காத்திருக்கிறேன் ஐயா..
Amen
Amen God place u
Amen
@@Gystyles7993 praise the Lord
En life la yum, nayraya kastap paturuka, EPA vara , yesuappa matumthea, nampei eruka,,, ❤🙏🏾✝️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
உங்களை மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்க செய்ததேவனுக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
நான் ஒரு பாவி பரம்பரை கிருஸ்துவக்குடும்பத்தில் பிறந்த நான் இன்னைக்கு பெயர் கிறிஸ்தவளகவே இருக்கிறேன் என் வாழ்க்கையில் பல ஏமாற்றம், தவறான பாதையில் நடந்தது கொண்டு இருக்கிறேன் இயேசப்பா என்னை என் வாழ்க்கையை மற்ற எனக்காக ஜெபம் பண்ணுங்க pls pls
உங்கள் சாட்சி அநேகருடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர ஆண்டவர் உதவி செய்வாராக ஆமென்
@@Sam_Joel_22 thank you brother
கர்த்தர் நல்லவர் அவர் செய்யும் காரியங்கள் பெரியதாய் இருக்கும்
Hggg
ஐயா என் மனதை உடைத்த இந்த சாட்சி இன்னும் ஆண்டவருடைய அன்பு ருசிக்க உள்ளம் ஏங்குகிறது என் தேவாதி தேவன் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
P
ஆமென் இந்த சாட்சி எண்ணை உயிர் பித்தது 🙏🙏
Intha sachi ennai maru rupamakkiruchi thanks yesappa
Paster unga lifeaJesus change panniyathu pola....ennoda lefe ium mathuvaanganu ...namburen paster....Praise the lord.....
7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரனமாயிருக்கும்.
யோபு 8:7
Amen
Yesuappa ithupola eavlvu asirvathagalai enaku koduthirukiir
என்னுடைய வேதனை உங்களுடைய சாட்சிகள் மூலம் கேட்டேன் உங்கள் அழைத்த ஆண்டவர் என்னையும் இரட்சிப்புக்குள்ள நடத்துவார் னூ ஆண்டவர் மீது அதிகமான நம்பிக்கை ஏற்படுகிறது மிக்க நன்றி ஐயா...
Pas. Benz your testimony is really very useful for the youths of today because they waste their money for unwanted things.Ptl.
Appa nenga ovavaru athisayangal seikira kurubaikaka nanri
ஜீவனுள்ள சாட்சி பாஸ்டர் 😭😭😭 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Pastor BENZ your message 👌👏🙏
நாணும் உங்கள மாதிரி தான் பாஸ்டர்.. ஆனால் சாத்தான் உள்ள வந்து மறக்க வைக்கிரான் உதவி பண்ணுங்க பிரேயர் பண்ணுங்க
Pastor your very simple and so great👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நெருக்கத்தின் பாதையில் கர்த்தர் உம்மை நினைத்தருளி கல்வாரி அன்பை உணர்த்தி இவ்வுலகில் நீர் விலையேறப்பெற்றவர் என்பதை
இவ்வுலகில் உணர்த்தினவர்
இன்னமும் ஊழியத்தில் உணர்த்துவார்!!
Amen
இயேப்பா. ஜீவனுள்ள சாட்சி தேவனுக்கு ஸ்தோத்திரம்
Amen....🙏yen manadhai kalanga vaithathu🥺🥺🥺🥺appa nenga jeevanulla dhevan amen 🙏nandry thagappane romba romba Nandry 🙏🤝yesappa........😘
Amen Appa intha saatchi mulam en visuvasam Aathikarikirathu Love you yesappa
Ivlo kastamana soolnilai la valantha neenga correct ah valanthurukuringa..... Nanga yellam kastam illama valanthanala than yennavo pavam la vilunthutom nu nenaikiren Anna.... Yesapa yen pavatha mannichi manam thiruntha help pannunga appa.....
இயேசு நல்லவர் 😌
Super அண்ணா நானும் ரொம்ப நாள் ஆண்டவருடைய பாதத்துல கண்ணீர் வடிச்சி தேம்பி தேம்பி அழனும் நு ஆசையா இருக்கு இப்ப நீங்க சொன்ன tricks தரையில் மணல் போட்டு அப்பா பாதத்துள அழுரன் அண்ணா அப்பையாவது எனக்கு கண்ணுல கண்ணீர் வருதா பாக்குரன் ரொம்ப நன்றி அண்ணா
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உயிருள்ள சாட்சி பாஸ்டர்
U r so different among other pastors..God bless u brother
Amen ungalsatchi uyirpikirathu
சகோதரை போல் என்னையும் சாட்சியாக நிறுத்தும் இயசப்பா
கர்த்தரால் உருக்கப்படுகிறவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். உருவாக்கப்பட்டவர்களே எழுப்புதலில் உபயோகப்படுகிறார்கள். Glory to Jesus, Hallelujah!!
உண்மைதான் பிரதர்!
Glory to God
Amen
Amen
Wat a wonderful faith n praying I too must get the same faith to live for jesus
Enna paster Eppati feel panna vachchittingkale God bless you🙋🙏🙏🙏🙏🙏🙏
பிரேஸ்லெட் பிரதர் என் என்னோட வாழ்க்கையிலும் நான் ஒரு உதவாக்கரை தான் ஆனால் கர்த்தர் என்னை பயன்படுத்துவார் என்று நம்பி வாழ்ந்துட்டு இருக்கேன் உங்க சாட்சியை கேட்டவுடனே இவ்வளவு கஷ்டத்தையும் கர்த்தரையே நம்பி அவரோட கரம்பிடித்து நீங்கள் வாழ்ந்ததை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கும் இயேசப்பா மேல பைத்தியமா இருக்கணும்னு ஆசை எனக்காக பெயர் பண்ணிக்கோங்க ஐ லவ் யூ ஜீசஸ்😊😊😊😊
Karthar enodu pesina oru saatchi brother alleluia🙏🙏🙏
தேவன் நம்மோடு.தேவனுக்கே மகிமை.கர்த்தாவே உம்முடைய நாமமே மேலான நாமம்.நீர் பெரியவர்.அற்புதங்கள் செய்பவர்.உம்மைபோல் வேறு தேவன் இல்லை.🙏🙏
ஆமென் God place u
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 34:8
Amen
காத்தர் உங்களை உயர்த்தி இருக்கிறார்...
புது பெலன் வந்த மாதிரி இருக்கு
I like this message
Glory to jesus ...heart touching testimony ...innum ungala god vallamaiyai payanpaduvanga brother ...unga mulama jesus enguda iniku pesirukanga ..na romba kulapathula kastathula irunthen ..ipa ennoda mind clear agiruchu ...ine kartharukaga naa vazhuven ...love u so much daddy...tq appa...❤️🙏
Amen 🙏🙏🙏Thank you Jesus ❤❤❤❤❤❤❤❤God bless you brother😍😍😍😍😍😍😍😍😍
This video is posted on my birthday date...I am so happy about it......
கடவுள எப்படி நேசிக்கன்னு உங்கக்கிட்ட இருந்து கத்துக்க முடியுது பாஸ்டர்.....
Unmai
ஆமென் அப்பா நன்றி இயேசப்பா. இந்த மகிமையான சாட்சிக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
😭😭😭😭 yesapa unga anbu maathirm poodhum❤️
Super Ayya God bless you 🙏 🙏 🙏
You are a God choosen person Benz. Through you in Coimbatore .....lakhs of souls will be met soon!
பாஸ்டர் எங்களோட வாழ்க்கையும் இப்படி தான்......................ஆனா இன்று எங்கள் கிராமத்தில் ஒரு சாட்சியாக வைத்திருக்கிறார்................புறஜாதியின் இடத்தில் வெட்கப்பட்டுபோகாதபடிக்கு எங்கள் தலைகளை.................உயர்த்தி வைத்திருக்கிறார்..............ஆமென்✝️🛐✝️
You were speech heart touching god is all the time good
💓heart touching testimony glory of God
Glory be to GOD🙏😇 Realy Jesus is Great & such a loving GOD❤️😭. GOD bless you 🤗
Appa enga family ga nalla priyar pannunga ungaloda priyar super appa enga eppadi ellam nadagu
God bless you pastor.god bless your ministry.
ஆமென் உயிருள்ளசாட்சி தேவனுக்கே மகிமை
இயேசுப்பா உங்களுக்கு நன்றி என் ஜெபம் என்ன என்றால் என் வீடு கட்ட வேண்டும். எனக்கு திருமண வயது வந்தும் திருமணம் தடையுள்ளது தடை மாற. படித்த படிப்புக்கு வேலை இல்ல bussines பன்னாலான வழி இல்லை.
மனம் கஷ்டமா இருக்கு
அப்பா இந்த காலை வேளையில் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்தீர் அதற்கு நன்றி அப்பா இனியும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும்🙏 ஆமென்🙏
How good is our Lord JESUS Christ! There is no other God who can really care for His people.Amen Hallelujah
பென்ஸ்தம்பி வாலிபபிள்ளைகளுக்கு சிந்திக்க வைக்கும் திருத்த வைக்கும் கலங்க வைக்கும் உங்களின் உண்மை சாட்சி
ஆண்டவரே நான் இன்று இந்த சாட்சியை கேட்டேன். இந்த மாதிரி நானும் உமக்கு சாட்சி வாழனும். கிருபை செய்யும்🙏 நான் இன்று வேலைக்கு செல்கிறேன். கம்பெனியில் காலை மாலை இரண்டு வேலையும் நல்ல முறையில் வேலை செய்ய கிருபை செய்யும் 🙏ஆமென்🙏
உன் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும்
Karthar nallavar. I love Jesus
Recent ah enakku ipdi tha anna nadathuchu. God's grace na சுகமா இருக்கேன்.
God Jesus bless you Pastor and your family and your ministries too
Incredible testimony pastor... Glory to God in the Highest....
I am believe in your testimony pastor. Jeremiah-33-3 Gods words.
Praise the lord kannerodu nandri sollukigraene indha jeevanulla saatchikai en dhevani sthotharikiraene karthar thamae ungalai ozhiapaadhaiil menmaelum vuyarthi aaseervadhipparaga Amen.
Yesappa umaku kodana kodi nanri nanri
வாழ்வில் ஒரு முறையாவது உங்களை பார்த்து ஆசீர்வாதம் பெற வேண்டும்
ஐயா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எனக்காக இருப்பதாக உணர்கிறேன்.
Now I'm studying 2nd year in tamilnadu Bible College, coimbatore 😘
Kanneer vittu azudhen. yesuvin anbai melum unara vaitha testimony. Yesappa Ennoda idhan moolam pesirkaru. Glory to God
என் கண்களில் உள்ள பிரச்சனையை மாற்றும் கர்த்தாவே🙏 ஆமென்🙏
And got victory. God bless you brother.
Thank you Jesus
Glory to LORD♥️💫
எங்க ஊர் பாஸ்டர் சந்தோக்ஷம்
Fantastic , praise be to the Almighty God Amen .
Ninga inum uzhiyam seiyanum, Jesus ashirvathipar , inspirational speech ..amen
Pastor your testimony it's touch my hearts❤💞 thank you🙏🙏🌹🌹 Jesus🙏🙏 blessed in the name of Jesus Christ 👏👏👏👏👏🙏🙏🙏💯💯💯
அண்ணா அண்ணா உங்கள... ஒரு தடவை பார்த்து விடனும்
Yesappa enaku venum...ungala athigama nesika assai paduren Appa..enala mudiala yesappa..nenga enkuda irunga Appa..JESUS matum pothum enaku
கண்ணீரை வரவழைக்கும் ஜீவனுள்ள சாட்சி 😭
GOD IS SO GOOD..GOD BLESS U PASTOR...❤️🙏
Pray for me paster for quick recovery from paralysis