கூட்டத்தில் கேனுடன் வந்த மர்ம நபர்கள் யார்?
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
- உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் போலே பாபாவின் சத்சங்கம் நிகழ்ச்சி கடந்த 2ம் தேதி நடந்தது.
சுராஜ் பால் என்ற போலே பாபா சொற்பொழிவை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். கூட்டம் முடிந்து பாபா கீழே இறங்கி வந்த போது பக்தர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து அவரை நோக்கி ஓடினர்.#Hathras #Bhole #Baba
நீங்களும் உங்க உருட்டும்