CHAI WITH CHITHRA -DIRECTOR,WRITER V.SEKAR - PART 4 -என் படத்தில் நடிக்க மாட்டேன் என்ற பாக்யராஜ்
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
வி. சேகர் ஐயா அவர்களின் படமும் அனைத்து படங்களும் செம காமெடி இருக்கும் மிடில்க்லாஸ் குடும்பபடமா இருக்கும் 👌
I really like the Pongalo Pongal movie
Down to earth person - V. Sekar.
தன் குடும்ப பின்னனியை மிகைப்படுத்தி நல்லா கதையை சொல்கிறார்.
வெங்கடேசன்சேகர்
ஐயா எப்ப த காலத்திற்கு தகுந்த மாதிரி இன்னொரு குடும்ப படம் எடுங்க அய்யா 🙏
உங்கள் குடும்பம் மட்டும் இல்லை அந்த காலத்தில் எல்லா பணக்கார திமிருடன் செய்த தவறுகள் தான் தலைமுறை வாரிசுகள் நாதியற்று போனார்கள்.
மிக்க சரி...எங்கள் வீட்டிலும் இதே கதை தான்...:(
@@arunb8841
அது உங்கள் குடும்பம் மட்டும் இல்லை தமிழன் நேர்மையாக வாழ்ந்து வாழ்க்கையில் தோற்று போவது தமிழ்நாட்டின் சாபக்கேடு நண்பரே. இது வேறு எந்த மாநிலத்திலோ, வேறோரு நாட்டிலோ நடக்காத விசித்திரமான சாபக்கேடுகள்
Pongalo pongal padam semaya irukum
Onna iruka katthukanum movie semmaya irukum
Super interview sir
Reality waiting for unkal reentry
Unique Mom...
Waiting sir
👏👏👏👏👏👏👏
I like and love her movies.
Her ah? 😂😂
பாக்கியராஜ் மீது இவ்வளவு பாசமா
சிலை கடத்தல் வழக்கு என்னாச்சு... இந்தக் கேள்வியும் கேளுங்கள்...
Enna sir sondha kadhye pesureenga cinemava thavara
சாமி சிலைகளை விற்ற போது பணம் வேண்டாம் என்று செல்லவில்லை.
1969ல் தான் ஊழலின் அஸ்திவாரம் தோண்டப்பட்டது . அன்று தான் தமிழில் ஊழல் என்ற வார்த்தை கண்டு பிடிக்கப்பட்டது. திருட்டை தடுத்தவரையே திருடன் என்று சொல்லி விட்டால் நீங்கள் நேர்மையின் ஊற்றாகி மாறி விடுவீர்கள்! அப்படித்தானே? அன்று உயர் பொறுப்பில் இருந்தவர்கள் மனசாட்சிக்கு பயந்து நடந்தார்கள் அதனால்
அன்று நேர்மை என்ற ஊற்று பெருக்கெடுத்து ஓடியது. படம் எடுத்தான் பணம் பார்த்தான். பணம் ஆசைக்கு வித்திட்டது. ஆசை திருட்டு எண்ணத்துக்கு உரமிட்டது. திருட்டு எண்ணம் தெய்வ சிலைகளை திருடச் செய்தது. திருட்டு, திகார் சிறையை புகலிடமாக்கியது. புகலிடம் இதயத்துக்கு நீதி என்று எழுத்துக்களை புரட்டி பொய் புராணம் பாடியது. பொய் கட்டிலில் படுத்து புரண்டு புரண்டு இன்ப ராகம் பாடி வானுலகம் சென்றது.
Ivaru enna pesuraar onnum puriyala
மக்கள் மொழி.. அப்படிதான் இருக்கும்
MA, MA, பிலாசபி பிலாசபி...