அல்லாஹ்விற்காக அவமானங்களை தாங்கிக் கொள்ளுங்கள் Tamil Quran Chapter 2; 204-214 - BK Saravana Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 7

  • @thirumoorthy8534
    @thirumoorthy8534 หลายเดือนก่อน

    ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்

  • @jeyaponnudorai5769
    @jeyaponnudorai5769 หลายเดือนก่อน

    Om Shanti Very bold and full force and good explanation

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c หลายเดือนก่อน +1

    ஓம் சாந்தி 🌷🌹💐

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q หลายเดือนก่อน +1

    ஓம்சாந்தி
    🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🪷✴️🎇🙏🪷🪷🎇🧭🙏

  • @SsRa-o5b
    @SsRa-o5b หลายเดือนก่อน

    ஆதம் நபி சிவன் ,அவர் பூமியில் இறக்கப்பட்ட இடம் தக்னா என்ற தஞ்சை மஞ்சள் ,இன்றைய தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதி,,,,சிவன் பாதம் ஆதம் பாதம் இலங்கையில் இன்றும் இருக்கிறது.,,ஔவா ஏவாள் இறக்கப்பட்ட இடம் சவுதி அரேபியா ,இருவரும் ஒன்றாக சந்தித்த இடம் பக்கா மக்கா காபத்துல்லாஹ்,,,, மனுஹ் சோழன் ரிஷி நூஹ் நபி கப்பல் கட்டிய இடம் மரக்கலம் மச்ச அவதாரம் பூம்புகார் பட்டிணம் ,,முருகன் சீது நபி ஆசிவகம் இஸ்லாம் ,,,,,,ப்பிரமன் ரஹ்மான் இறைவன் ,,,,ப்பிரமன் ரஹ்மான் யாவற்றையும் படைத்தவன் ,,,, இஸ்லாமிய ஆசிவகம் ,வல்லலார் எல்லாம் சொல்வது அருற்பெரும் ஜோதி தருட்பெரும் கருணை,,,படைத்தவனை வணங்குங்கள் படைப்புகளை வணங்காதீர்கள், படைத்தவன் யார் அவன் யாவற்றிற்கும் அப்பாற்பட்டவன் அவன் தனித்தவன் இனைதுணை அற்றவன்,........அவனை நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டவன்......உலகில் இறைவன் 124000 நபிமார்களை அனைத்து இடங்களுக்கும் அனுப்பி இருக்கிறான்....இறுதியில் கலியை அழிக்க கல்கி அவதார் க்கு உதவி செய்ய வரும் குந்தி தேவி மகன் கர்ணன் மர்யம் மகன் இஷா நபி ,,,,இறைவன் பூமிக்கு கொடுத்த அவகாசம் 1500 வருடம் இப்பொழுது 1450 வருடம் முடிந்து விட்டது இன்னும் 50 வருடம் மீது உள்ளது,,,,மனிதன் மாதங்களாக வாழாமல் மனிதனாக வாழுங்கள் ஓம் சாந்தி,இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்ணாகடும்❤

  • @Mahebmehar
    @Mahebmehar หลายเดือนก่อน

    மீலாதுன் நபி Not மிலாடி. கொண்டாடுவதற்கும், நேசிப்பதற்கும், வித்தியாசத்தை உணருங்கள்......நேசிப்பது என்பது அவர் சொன்ன விடயங்களை பின்பற்றுவதாகும்.