Is Jehovah’s Witnesses A Cult | யெகோவாவின் சாட்சிகள் - கள்ள உபதேசம் | Bro. Mohan Moses | Livingstone
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
- About Livingstone :
In This "Livingstone" TH-cam Tamil Channel, Bible Research Is Done To Solve Unanswered Questions In The Bible And Unsolved Mysteries In The Holy Scriptures.
Livingstone Is A Non-Profit Digital Media Ministry Committed To Fostering Transformative Bible Engagement By Producing Creative Videos That Help People See And Savor The Good News Of Jesus On Every Page Of The Bible.
Today, In This video we learn About & Meditate On The Topic
Don't forget to LIKE, SUBSCRIBE, and COMMENT below your experiences or any additional insights you might have. Share this video to help others in their lives.
கிறிஸ்தவ உலகம், அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி !
வேதாகமம், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தியானிக்க கற்றுக்கொடுக்கிறது. ஆனால் கர்த்தருடைய வார்த்தையை மட்டுமே தியானிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.
ஏசாயா ( 63 : 16 )
I கொரிந்தியர் ( 15 : 47 )
II கொரிந்தியர் ( 3 : 17 )
மாற்கு 16 : ( 9 - 20
எபேசியர் 4 ; ( 5-6 )
உபாகமம் ( 4 : 39 )
ரோமர் ( 9 : 5 )
பிலிப்பியர் 2 : ( 6 - 7 )
யோவான் ( 10 : 30 )
யோவான் ( 14 : 9 )
மத்தேயு 3 : (16-17)
அப்போஸ்தலர் ( 8 : 37 )
மத்தேயு ( 28 : 19 )
யோவான் 6 : (53 - 54)
II தீமோத்தேயு ( 2 : 18 )
யோவான் 2 : (18-22)
அப்போஸ்தலர் (15 : 20)
யோவான் 15 : ( 12-13 )
I யோவான் 3 : ( 16-18 )
லேவியராகமம் ( 17 : 14 )
எபேசியர் 2 : ( 8-9 )
Livingstone
A Special Thanks To Everyone Who Continues To Support Us In Various Ways, And May God Richly Bless You And May You Have Favour In Everything That You Do In Jesus Name.
#Jehovahwitnesses #falsedoctrine #trinity #endtimes #Jesus #discipleship #disciple #gospel #talent #parables #parableofthetalent #Matthew #Luke #secondcoming #secondcomingofjesus #secondcomingofchrist #kingdomofgod #witness #Rapture #witnesstotheword #witnesschrist #prefect #James #kingdomofgod #kingdavid #faith #hinderance #blessings #blessing #heart #hearthstone #hearttouching #prosperity #christianity #kingdomhall #fertility #auspicioustime #auspiciousdays #auspiciousday #numerology #auspicious #church #chruchservice #caste #castediscrimination #racecar #race #Peter #discriminant #discription #bible #scripture #endtimes #tamilchristianmessage #Christian #christianity #money #blessings #christianministries #christainmessagelive #riches #parables #Jesus #jesuschrist #biblestudy #bibleverses #rejoicelife #rejoice #rejoiceinthelord #vineyardworship #iamthevine #John #Jesus #salvation #legion #jezebel #authority #political #leadership #leader #christianleadership #christianleader #jesuschrist #elroi #stayconnected #connect #connectwithgod #discrenment #commandment #commandments #becarefully #tamilchristianmessage #tamilchurch #tamilchurchonline #tamilchristian #tamilwhatsappstatus #tamilcsiservice #repentance #repent #repentance_messages #repentanceandforgiveness #forgiveness #salvation #salvationknowledge #heresiasgospel #oncesavedalwayssaved #olivertree #kingdavid #kingsaul #paul #wilderness #moses #jacob #jacobandesau #israel #israelites#religion #worldreligion #sin #adam #alchemy #immortal #immortality #mangod #godlike #religious #latin #aramaic #artificialintelligence #smartphone #smartphones #kingdomofgod #colonization #romantic #printingpress #romanisation #oath #vows #christmas #easter #lent #baptism #christmastree #romancatholic #church #birthday #birthdaycelebration #birthdaycake #birthdayparty #pagan #traditional #tradition #selfcare #selfdiscipline #church #hypocrite #hypocrisy #lent #lentdays #lentenseason #TodaysAuspiciousWord4K #அனுதினமங்களவார்த்தை #Biblequestionsandanswersintamil #Bibleresearchintamil #Biblestories #biblestoryintamil #biblestudyintamil #tamilbiblestories #tamilchristianmessages #tamilchristiansermons #Biblestudytamil #tamilbiblestudy #tamilbiblekelvineram #Bible #tamilkelvikkennabathil #tamilbibleschool #Biblequestionsintamil #biblestoriesintamil #Unansweredquestionsinthebible #Biblemysteryintamil #tamilchristiansermons #Bibletamilchannel #Biblestudytamil #spiritualwarfare #holyspirit #தமிழ்கிறிஸ்துவகாணொளி #like #share #subscribe #fun #exclusive #interview #firstever #guvi #biblewisdomtamil #biblestoryintamil #biblequestionsintamil #bibleresearchintamil #biblemysteryintamil #biblestories #biblestudyintamil #tamilchristianmessages #tamilbiblequestions
சகோதரா உங்களை அதில் இருந்து பிரித்தெடுத்து,
தேவன் தம்முடைய நாமத்திற்கு மகிமையாக உங்களை பயன் படுத்துகிறார்,❤❤❤
SAME EXPERIENCE.I HAVE SUFFERED A LOT.
Amen. Glory To God..
@@ChrisTina-cg3gj கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார்.
@@livingstone_yeshua YES, I AM.AMEN
அருமை
ஐயா அருமை.உங்கள் மூலமாக நிறைய விஷயங்களை அறியமுடிந்தது.ஸ்தோத்திரம்.நன்றி
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
05/09/2024 அன்று இரண்டு யகோவா சாட்சிகளுடன் கர்த்தருடைய வேதத்திலிருந்து அனேக காரியங்களை உபதேசித்தேன் இந்தத் தேதியில் இரவு நேரங்களில் உங்களுடைய வீடியோக்களை பார்த்தேன் எனக்கு தேவையான அனேக காரியங்களை உங்கள் மூலமாக கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார் அதற்காக என் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன் கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவதாக ஆமென்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி. பரிசுத்த ஆவியானவர் வழி நடத்தல் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும்.
@@livingstone_yeshua ஆமென்
Glory To God..Hallelujah...Thank You Jesus
amen
6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
Amen 🙏
Jesus god lord
6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6
8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
வெளிப்படுத்தினத விசேஷம் 4:8
Heaven worship jesus
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
யோவான் 14:6
7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள், இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
யோவான் 14:7
Amen
Brother you have clarified the cult of Jehovah's Witnesses and how one has to avoid them based on the Biblical Verses. Valuable advice to escape from their web by the followers of Christ Jesus. So far I never entertained the believers of this cult who made visits to my house at Coimbatore. God / Lord saved me from this cult . No one can explain about this group vividly backed by several Verses in the Bible like you brother. I thank our God for using you as the right tool to open our Spiritual eyes. God bless you and your family abundantly brother. 👏🙏🙌
Amen.
All Glory to Almighty God...
Add our family in ur prayers Brother..
Ur comments means a lot.
u r 100% right
பிரதர் உங்கள் வேத விளக்கங்கள் அருமை உண்மையும் கூட கிறிஸ்துவுக்குள் உங்கள் பணி தொடரட்டும்❤ amen
@@maryjothi5153 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
முடிவுரை அருமை.GOD BLESS YOU
Glory to God...Amen.
Thank you somuch Brother...
தேவனுக்கே மகிமை உன்டாவதகா மெய்யாழும் சகோதரனே உங்களை அதில்யிருந்து தூகியெடுத்து இப்போது ஆச்சரியமாகவும் இனி வரும் நாட்களில் அர்ப்புதம்மாய் பயன் படுத்துவார்❤
ஆமென். நன்றி ஐயா.
Praise the lord Brother. God Bless you.
AMEN. Thank You.
9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
பிலிப்பியர் 2:9
10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிலிப்பியர் 2:10
11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:11
Amen.
Dear brother I have also attended the class fully nearly one year I have also met the same experience you had but God 's grace now, I going to Zion assemblies of God church
Glory to God
Thank you Jesus 😊 💓
Glory to god❤very use full msg.....Amen
Amen. Thank you somuch
அந்த 87 இலட்சம் பேரில் என் உறவினர்கள் சிலரும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மீட்கப்படவும் இந்த கள்ள போதனைகள் முற்றிலுமாக நிருத்தப்படவும் மன்றாடுகிறேன். ஆமென்.
தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.
பரம பிதாவின் மகனே ஏசு கிறிஸ்து. யெகோவா தேவனின் ராஜ்யத்தில் நோயாளிகள் குணமாக்கப் படவும், மரித்தோர் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று மகன் ஏசு கிறிஸ்து அற்புதம் மூலம் விளக்கினார். எகோவா தேவனின் வல்லமை இருட்டடிப்புச் செய்ததால் தான் இந்த அமைப்பு உருவானது. பிதா- எகோவா தேவன், குமாரன் ஏசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி- எகோவா தேவன் மற்றும் ஏசு கிறிஸ்துவின் அற்புதங்கள் மற்றும் வார்த்தைகள் ஆகும்.
தந்தை மற்றும் மகனை பிரிக்காதீர்கள்
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
( யோவான் 5 : 30 )
ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
( யோவான் 8 : 28 )
Amen
Amen
Simple and clarified explanation of what's the truth, and how to deal with our brethren from Jehovah witnesses. And learning from their hard work is also positively explained. God bless you and this ministry and take it to all who is need.
u r right bro.
தெளிவான சத்தியம் கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக
ஆமென். அல்லேலூயா. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
Glory to god❤✝️
amen
Jesus father god
Very usefull msg . Glory to god
amen. thank you
Very clear explanation. Followers of. Devil group. Jw
Glory To God. Thank You Brother.
Very good message helps todo what we should do every day that is confessing our sins
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
God bless you bro super explanation
Glory to God
Thank you somuch Brother 🥰
Thank you yesuappa ...Thank you Brother rmba naal ah ethir paartha message
Glory To God...Thank u
Arumaiyana message...
Glory to God
Thanks
The same incident I have gone through in ma life…. Everything what ever u said brother
தங்கள் கருத்துக்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. Thank YOU JESUS
திரித்துவ தவறான உபதேசத்தை குறித்தும் கொஞ்சம் பேசுங்கள் சகோதரரே
Glory to God...
Sure Brother..keep watching other videos also bro..
Thank you for the information.
Glory To God...Thank u somuch.
Arumaiyana seithi
glory to god.. thank u
You are God choosen person
Praise be to the lord..Thank You somuch
Very nice
Glory to God
Thank you somuch Anna..
Jesus lord god
Amen
❤❤❤❤ JESUS
Amen. Thank you 😊
Brother i go to
1.RC mass ( regular)
2.AG worship meeting ( regular)
3.TPM ( rarely)
4.Russel Bible study ( 2 yrs)
5.All saints ( protestant)
Of all these AG is little bit more money centric. And csi is full of caste based . I've learned lot from Russel Bible study which nearly matches RC except Trinity also they don't collect tithe all russel preaching brother are working or doing business or govt. Employees.
All have some positives and negatives that's why i go to all
இன்றைக்கு கிறிஸ்தவர்கள் எதை செய்ய வேண்டும் ,எதை செய்ய கூடாது என்பதே பலருக்கு தெரியவில்லை. எல்லா கிறிஸ்தவ வீடுகளிலும் வேதாகமம் இருக்கலாம் வசனம் தெரியுமானா எல்லாருக்கும் தெரியாது.
சத்தியத்தை சத்தியமாக போதிக்கின்ற சபைக்கு செல்லுங்கள். தினசரி வேதம் வாசிக்காமல் இருக்க வேண்டாம். அதிகாலை எழும்பி அந்த நாளை ஒப்புக்கொடுத்து ஜெபிக்க பழகி கொள்ளுங்கள். தேவ பயம் உள்ளவர்களிடம், சேர்ந்து கொண்டு ஐக்கியம் வைத்து கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரோடு நடக்க பழகி கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
Good
Glory To God.. Thank You Somuch.
நல்ல விளக்கும்
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி.
it is a cult. I have chased away them 4 times. One time i made them sit and started to preach truth...
உண்மை திருடர்கள் வஞ்சகர்கள்😮
😇
🎉🎉🎉🎉
Pei. Cootaam. J w
ரோமர் 1:3, 1கொரிந்தியர் 1:3, 2கொரி 1:2, காலத்தியர் 1:3, எபே சியர் 1:2, பிலிப் 1:2, கொலோ1:5, தெசலோ 1:1, 2தெசலோ1:2,1தீமோ 1:2, 2தீமோ 1:2, தீத்து 1:2, பிலே 1:3, 1 பேதுரு 1:3, 2பேதுரு 1:2, 1யோவான் 1:3, 2யோவான் 1:3, யூதா 1:1
3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ரோமர் 1:3
இந்த அனைத்து நிருபத்திலும் ஒரே மாதிரி இருக்கும்
பிதா இயேசு வின் ஐக்கியம் தான் போட்டு உள்ளது. பரிசுத்த ஆவி நபராக சொல்லவில்லை
அதனால மூன்று நபர் அல்ல
தவளை தான் வாயால் கெடும் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.
I பேதுரு 1 : (2-3) பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.
3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
II கொரிந்தியர் (13:14) கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
திரியேக தேவன் தானோ? ஒருவேளை நமக்கு தான் மனக்கண் இல்லையோ ?
நீங்க சுட்டி காட்டின அதே பேதுரு, பவுல் எல்லாமே இப்போ மாத்தி பேசறமாரி தோணுதுல..
அப்போ அவங்களும் கள்ள போதகர்கள் தான் போல..
யூதா 1: 1,2 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
இங்க யூதா "நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் " என்ற வார்த்தையை use பண்ணவே இல்ல. அதுக்கு எல்லாரையும் ஒதுக்கிட்டாருனு சொல்ல முடியுமா ?
ஆரம்பிக்கும் போதே இயேசுவின் ஊழியக்காரன்னு தான் start பன்றாரு, யெகோவாவின் ஊழியக்காரன்னு சொல்லவே இல்லையே. அதுக்கு பிதாவிற்கு முதல் இடம் தரல'னு சொல்லமுடியுமா.
Funny JW...
என்ன பண்றது "Jehova Witnesses Movement"அ காப்பாற்ற இவளோ போராட வேண்டி உள்ளது.
இதுல Beauty என்னனா, நீங்க போராடறதா நெனச்சுக்கிட்டு ஜனங்களுக்கு நீங்களே யாருனு புரிய வெக்கறீங்க. உங்க கேள்விக்கு நான் பதில் சொல்ல சொல்ல நல்ல தெளிவடைவாங்க.
THANK YOU MR. & MRS. ESAKKI ( JW)
யோவான் 17:3 ன் விளக்கம்
Amen
,,,,"" PRAISE THE LORD,,,,,!! Yes Brother Moses their teachings are Mixed like Worldly cultures ,,,, Without SON JESUS there Is No Redemption But this ppl Don't Confess JESUS is SON of GOD,,,,,! We should be away from this kind cult teachings,,,,
Glory To God. Thank You So much. Be Blessed In Christ.
ஏசாய:9-6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். Amen
Kartharuku sthothiram
amen
7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
1 யோவான் 5:7
Amen.
அடைப்பு குறியில் போட்ட வசனத்திற்கு வியாக்கானமா
குமாரன் போய் வார்த்தை வந்துவிட்டதா?
@@irta56 இல்லை. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
@@livingstone_yeshua இது உங்களின் சுய விளக்கம். பைபிள் எங்கே இதை சொல்லியிருக்கிறது.
They have a a name that is GATE CRASHERS!
First time iam hearing about this...
@@livingstone_yeshua அவர்கள் நீங்கள் போ என்று சொன்னாலும் போக மாட்டார்கள். எனக்கு நேர்ந்த அனுபவம் கூட அப்படியே. நான் கொஞ்சம் பயந்து விட்டேன். கையில் Bible பார்த்து திறந்து விட்டு பிறகு அந்த இரண்டு ஆண்களும் வராந்தாவில் நின்று கொண்டு போக வில்லை . பிறகு மிக கடுமையாக சொன்ன பிறகு போனார்கள் .
வெளி நாடுகளில் gate crashers எனும் பெயர் சகஜம்.
Interesting...but they too need salvation.
இவர்கள் காணிக்கை கட்டாயப்படுத்த மாட்டார்கள்
கத்தி கத்தி மாய்மால பிரேயர் பண்ண மாட்டாங்க
இயேசு கிறிஸ்து வழியில் 100% பின்பற்றுவாங்க
மிக மிக எளிமையா இருப்பாங்க
யாரையும் கட்டாயப்படுத்த மாட்டாங்க
பைபிளை நம்ம கரைச்சு குடிக்கிற அளவுக்கு பயிற்சி கொடுப்பாங்க
அன்பு மட்டுமே பிரதானம் என்று இயேசுவின் கொள்கையை பின்பற்றுவாங்க
இயேசுவைப் பற்றி 100%சதம் அளவு சொல்லிக் கொடுப்பாங்க
எல்லாவற்றிலும் ஒழுங்கும் கிரமமுமாக செயல்படுவாங்க
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
சொல்வது மட்டுமல்ல அதன்படி செயல்படுத்த முயல் வாங்க
இதைவிட என்ன வேண்டும்
ஐ லவ் jehova விக்னேஷ்
இவர்கள் காணிக்கை கட்டாயப்படுத்த மாட்டார்கள்
ஆனால் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று சொல்ல மாட்டார்கள்.
கத்தி கத்தி மாய்மால பிரேயர் பண்ண மாட்டாங்க
ஆனால் கிறிஸ்துவர்களை சுத்தி சுத்தி மர்மமான பிரேயர் பண்ணாம விடமாட்டாங்க.
இயேசு கிறிஸ்து வழியில் 100% பின்பற்றுவாங்க
ஆனால் தேவ குமாரன் இல்லை என்று அவரையே மறுதலிப்பாங்க
மிக மிக எளிமையா இருப்பாங்க
வெளியில அப்படி காட்டிப்பாங்க
யாரையும் கட்டாயப்படுத்த மாட்டாங்க
அப்படி தான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம்னு சொல்லுவாங்க. ஆனால் கிறிஸ்துவர்கள் எங்கெல்லாம் இருக்காங்க வசன போர்டு எங்கெல்லாம் இருக்குனு பார்த்து வீடு வீடா சென்று கதவ தட்டி தட்டி பிரசாரம் செய்வாங்க, புத்தகம் குடுப்பாங்க.
பைபிளை நம்ம கரைச்சு குடிக்கிற அளவுக்கு பயிற்சி கொடுப்பாங்க
உண்மை தான் . அப்படி கரைச்சி குடிச்சதால தான் எது சத்தியம் உண்மைனு தெரியாம வாந்தி எடுக்க வேண்டிவருது. இதுக்கு பெயர் தான் " மூளை சலவை" "Brain Wash". எந்த வேதத்தில் இப்படி வசனங்களை கரைத்து குடிக்க சொல்லிருக்கோனு தெரியல.
அன்பு மட்டுமே பிரதானம் என்று இயேசுவின் கொள்கையை பின்பற்றுவாங்க
அப்படி பின்பற்றுவதாக இருந்தால் இப்படி உங்கள் வெறுப்பையும் மன கசப்பையும் "Comment" ல தெரிவிக்க மாட்டீங்களே. அன்பாய் வசன ஆதாரத்தோடு புத்தி சொல்லிருப்பீங்களே.
இயேசுவைப் பற்றி 100%சதம் அளவு சொல்லிக் கொடுப்பாங்க
ஆமாம். அவர் தேவ குமாரன் இல்ல. வெறும் தூதர் தான். முதல் படைப்பு னு திரும்ப திரும்ப சொல்லி குடுப்பாங்க.
எல்லாவற்றிலும் ஒழுங்கும் கிரமமுமாக செயல்படுவாங்க
ஆமாம். வேதத்தில் சொல்ல பட்ட மிஞ்சின நீதிமான்கள். அதனால் தான் தங்களுடைய இரட்சிப்புக்கு தாங்களே பாடுபடுகிறார்கள்.
இப்படி சொல்லி கொண்டே போகலாம்
இப்படி உருட்டி கொண்டே போகலாம்.
சொல்வது மட்டுமல்ல அதன்படி செயல்படுத்த முயல் வாங்க
நல்லாவே தெரியுமே
இதைவிட என்ன வேண்டும்
போதும் சாமி. ஆள விடு.
ஐ லவ் jehova விக்னேஷ்
லவ் தானே பண்ணிக்கங்க. யாரும் கேட்க முடியாது.
எல்லாம் ஒரே தீர்வு
38 அப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்.
அப்போஸ்தலர் 5:38
39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5:39
இந்த வசனம் படி உண்மை இருந்தால் தேவனோடு போர் செய்ய யார் நினைத்தாலும் முடியாது. எங்கள் உபதேசம் தவறாக இருந்தால் நீங்க அல்ல தேவனே தீர்ப்பு செய்வார். மனிதர்களுக்கு இதில் சம்மதமே. இல்லை.
இயேசு தேவனுடைய குமரந்தான். உங்கள் வீடியோ பாதி உண்மை இல்லை.
பைபிள் இல்லாத டிறித்துவத்தை இல்லை ஆன பைபிள் முழுதும் காணப்படும் சொல்வது வூருட்டு இல்லையா?
கமெண்ட் இருப்பதால் type பண்ண கஷ்ட்டமாக உள்ளது. Ph no ல வாங்க நிறைய வசனம் தரேன். வாக்கு வாதம் செய்வதாக இருந்தால் வேண்டாம்.
@@MaheswariEsakkimuthu தவளை தன் வாயால் கெடும்.
ஒரு வசனத்தை படிக்கும் போது ஏன் இப்படி சொல்ல பட்டது ? நடந்த சம்பவம் என்ன ? அதற்கு முன்பு என்ன நடந்தது ? அதற்கு பின் என்ன நடந்தது ? எல்லாம் முழுமையா படிச்சி முடிவு பண்ணனும்.
அப்போஸ்தலர் 5 : 38 , 39 மட்டும் தனியா சொல்லிட்டு ஏதோ comment type பண்ண கஷ்டமா இருக்கு, phone la வாங்க நிறைய வசனம் தரேன் சொல்ல கூடாது. நாங்க தான் தெளிவு இல்லாம பேசறோம், உங்களுக்கு எங்களை பார்த்த பாவமா வேற இருக்கு'ல. இப்படி நீங்களும் தெளிவு இல்லாம துண்டு துண்டா அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்'னு எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து சொல்லக்கூடாது. அடுத்து என்ன வசனம் வருது கொஞ்சம் படிங்க .....
40. அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41. அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42. தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, யாரை பிரசங்கித்தார்கள் ?.
நீங்கள் மறைக்கிற மறுக்கிற இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.
39. தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
வாக்குவாதம் பண்ணல. வசனத்தை சொன்னேன்.
21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது.
யோவான் 4:21
இயேசு தன் வாயால் சொன்ன வார்த்தை பேச சொன்ன வார்த்தையின் படி எங்கும் பிதாவை வணங்குகிறோம்.
7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.
மாற்கு 7:7
இந்த வசனத்தில் மனிதருடைய கற்பனைகளை உபதேசமாய் போதித்து
எனக்கு ஆராதனை செய்கிறீர்கள் இயேசு கண்டித்தார் இயேசுவே தன்னை ஆராதனை விரும்பவில்லை.
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
மத்தேயு 7:21
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:23
24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
மத்தேயு 7:24
கண்மலையின் மேல் வீட்டை கட்டிய புத்தி சாலி யார்?
இயேசு சொல்லி கேட்காத? நான் பேசுவது முட்டாள் தனம்.
23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாததேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
அப்போஸ்தலர் 17:23(இதில் சொல்லிய பலி பிடம் உள்ள தேவன் யார் அவரை தான் அறி வித்தார்கள்)
அந்த தேவன் (jehova) வை அறிவித்தார்
17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
எபேசியர் 1:17 (இந்த வசனம் படி பிதாவை அறிந்து கொள்ள ஞானத்தையும் தெளிவையும் உங்களுக்குத் தர வேண்டும் )
19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர் 1:19 (
பிரகாசமுள்ள மனக்கண் இருந்த புரியும் )
1 korin 1:10. 1korin 11:3.
THANK YOU BROTHER...
எபி 2:9,5:10,11.
பிரதர் பயணத்திலோ பூங்காவில் இருக்கும்போது எப்படி பைபிள் கொண்டு போக முடியுமா அந்த நேரம் உங்கள் காணொளிய பார்க்க கூடாதா?
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
இப்பொழுது காணொளி பதிவு செய்கிறவர்கள் எல்லாம் அந்தந்த வசனங்களை திரையில் போடுகிறார்கள். அதனால் யாரும் வேதத்தை எடுத்து ஆராய்ந்து பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வது சரிதானா என்று கூட பார்ப்பதில்லை. என்னாலையும் திரையில் வசனத்தை போட முடியும் ஆனால் நான் செய்வதில்லை. காரணம் இது தான். ஒரு வேலை நான் தவறு செய்தால் உங்களால் அதனை comment செய்ய முடியும்.
வேதாகமம் இல்லாமல் இந்த காணொளியை காண வேண்டாம் என்று சொல்வதன் நோக்கம் இது தான். Atleast Bible APPஆவது உபயோகித்து பார்ப்பார்களே என்று தான்.
இந்த கேள்வியை முதலில் கேட்டு அனுபவித்தவன் பார்வோன்
என்ன கேள்வி ?
யாத் 5:2, 6:3
புரிந்துவிட்டது. மிக்க நன்றி
Christ is coming soon.
Amen . Glory To God..
கிறிஸ்து வரமாட்டார்.
@@irta56 அது உங்கள் கருத்து. இயேசு நிச்சயம் வருவார்.
@@livingstone_yeshua வரவேமாட்டார். இந்த கொள்கைக்கு எதிராக இயேசுவே யூதர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நீங்கள் இப்போது எந்த கொள்கையில் இருக்கிறீர்களோ இதே கொள்கையில் இருந்த யூதர்களுக்கு இயேசு கொடுத்த விளக்கத்தை நான் கூறுகிறேன். நீங்கள் உங்கள் சுய கருத்தைக் கூறுகிறீர்கள்.
@@livingstone_yeshua இதைப்பற்றி விவாதிக்க தயாரா?
எங்கள் உறவினர் வழியாக இவர்கள் அமைப்புக்கும் சென்றேன
வேறு சபைகளுக்கும் சென்று வந்தேன்.
இவர்களது போதனை எனக்கு சமாதானத்தை தரவில்லை பயம் ஏற்பட்டது.
மகனுக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. கோமா நிலை.
நல்ல ஊழியர்களின் ஜெப ஐக்கியம் ஏற்பட்டது
தம்பி இதே தான்
மிக அருமையாக சொன்னீர்கள் தம்பி.
ஆனாலும் இந்த குரூப்புகளிடம் புறணி பேசுகிற குணம் இருக்கும். |
1 Thessalonians 5:23
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
Father, Jehovah...... Almighty God. Lord jesus Christ his only son. Power is holy Spirit. This is truth.
That's your opinion.
Your opinion is not truth.
Holyspirit is also a personality in Trinity
பைபிளோடு ஒப்பிடுஙகள் புரியும்
தங்கள் கருத்துக்கு நன்றி.
நீங்கள் தவறான விஷயத்தை கிருஸ்தவர்களுக்குள் புகுத்துகிறீர்கள். திருஸ்தவ வியாபாரிகளுக்கு நல்ல மூலதனமை
8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
லூக்கா 8
Amen
All absurd! எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த மாந்தரை?
😇
To whom jesus pray does he payto himself
Repeat urself verse 10:36 urself analyse for your entire accustion this scripture will answer col-1:15 and in many instances JESUS WAS PRAYING answer me to whom he was praying to himself and once tempted by satan the devil to worship him what did JESUS answer this question
Brother... u r confusing? ask your question straight away. iam ready to answer along with bible verses.
Brother very nice message God bless you But still u r in wrong Theology There is no Secret Coming of Jesus Please read1st Thessalonians4th chapters verses 16,17,18
Amen. Glory To God.. Thank you Brother. if u have time plz watch the "Rapture" Topic video in our channel. as a brother in christ iam ready to accept the truth.
யொயோகாவின் சாட்சிகள் இப்படிப்பட்டவர்களா.. அடப்பாவிகளா.....
As a True Christian we should pray for their salvation.
நீங்கமட்டும் என்னவாம்...
தன்னந்தனியா இருந்து பேசுவதைவிட யாரைப்பற்றி நாம் பேசுகிறோமோ அவர்களை எதிரில் வைத்துக் கொண்டு பேசவேண்டும்.
@@irta56 நாங்க எப்படி'னு உங்களுக்கு எப்படி பிரதர் தெரியும் ?
வீட்டுக்கு நேரில் வந்த 'யெகோவா சாட்சிகள்' நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல், " நாங்கள் போய் எங்களுக்கும் மேல உள்ள பெரிய ஆள கூட்டிட்டு வரோம்னு சொல்லிட்டு ஒரு புத்தகத்தை கொடுத்துட்டு போனவங்க தான். திரும்ப வரவே இல்ல. வேதம் தெரிஞ்சவங்க கிட்ட வம்பு வெச்சிக்க மாட்டாங்க.
எதோ நானும் ஒருதான் இருக்கேனு comment பண்ண கூடாது. உங்க கருத்தை தாராளமா சொல்லுங்க ஆனால் வசனத்தோடு சொல்லுங்க மற்றவர்களும் உங்களுக்கு பதில் அளிக்க முடியும்.
கோபம் வேண்டாம். வாக்குவாதம் வேண்டாம். கடும்சொற்கள் வேண்டாம். உங்கள் கருத்து போதுமானது.
சகோதரா நம்ம சகோதரர், மூப்பர் யாரும் அவர்களை பற்றி வீடியோ போட்டு காசு சம்பாதிக்க மாட்டாங்க, மேலும் மற்றவர்களை குற்றாவளி ன்னு தீர்க்க கூடாது. இயேசு சொன்னத folow நாம் பண்ணுறோம். வீடு வீடு ஊழியத்தில் தர்க்கம் பண்ண கேள்வி கேட்பவரிடம் விலகி நடப்பது ம் இயேசு கட்டளை. வாசனத்தோடு கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரல.
கடைசியா ஒரு கேள்வி இயேசு சொன்னார். மனிதனால் வரும் மகிமையை நான் ஏற்று கொள்ள மாட்டேன். அது படி நடக்கிங்களா? என்னை நானே மகிமை படித்தினால் அது வீணாக இருக்கும் ன்னு சொன்னார். வசனம் உங்களுக்கு தெரியலையா? எங்களுக்கா? திருத்துவம் bible la இல்லனு சொல்லறீங்க அதே வாயால இருக்குன்னு சொல்லுறீங்க? பழைய ஏற்பாடு தேவன் இல்லை புதிய ஏற்பாடு தேவன் தான் சொல்லுற நீங்க பழைய ஏற்பாடு தசம பாகம் மட்டும் எப்படி? இதற்கு பதில் வானதோடு சொல்ல முடியுமா? @@irta56
@@livingstone_yeshuaஇயேசு தர்க்கம் பண்ணின நபர்களை கண்டு விலகி போனது தெரியல? எங்க ஒவ்வொரு செயலும் வேதம் சொல்லிய படி இருக்கும். உங்க வாய் இயேசு இயேசு சொன்னால் செயல் ஆகாது. செயல் இல்லாத விசுவாசம் செத்தது.
Dear please go through bible deeply. Jesus him self says,no body had seen god,and many times he said god is great than him.while he dies him self said ,father why did you left me.please don't misguide people. Thanks. In new testament no where it is said he is god.he is only son of god.
இவர் ஒரு போலி சாமியார்
நான் சாமியாரே அல்ல. அப்பறம் என்ன போலி / உண்மை எல்லாம்...நான் இயேசுவின் விசுவாசி.
ITHU KALLA UBADASAM
தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே.
Poisatchigal pasters
Sunday frauds
3:34
நீங்களும் திருத்துவக் காரர்தானே தவறான போதனைக் காரர்தானே
ஆமாம் ஐயா. திருத்துவம் என்ற "வார்த்தை" வேண்டுமானால் வேதத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேதத்தில் "திருத்துவம்" இல்லாமல் இல்லை.
இல்லாததை இல்லாமல் இல்லை சொல்வது???? தெளிவு இல்லாத பதில் @@livingstone_yeshua
இவங்கள பார்க்கும்போது கோபம் வரல பாவமா இருக்கு ஏன்னா சத்தியத்தில் தெளிவு இல்லாம இருக்காங்க
இவங்க எல்லாரும் திரி த்துவதத் பின்பற்றவங்க
பொதுவாவே திரித்துவத்தை பின்பற்றவங்க பைபிள் முழுமையா படிக்க மாட்டாங்க
குறி சொல்ற மாதிரி பைபிளை பயன்படுத்துவாங்க
அதாவது சங்கட காலங்கள்ல பைபிளில் கிளி ஜோசியம் சொல்ற மாதிரி ஒரு பக்கத்தை திறந்து படிப்பாங்க தலைக்கு வைத்து தூங்குவாங்க
@@livingstone_yeshuaஎங்க இருக்கு..
ஆதி ல இருந்தே இயேசு முதற்கொண்டு அப்போஸ்தலர் டிரினிட்டி பற்றிய போதிக்க வில்லை. Bible ku எதிராக ரோமன் கத்தோலிக்கர் கொண்டு வந்த டிரினிட்டி தான் உங்களை போன்றோர் நம்பூரீங்க....
Yes it's 100 % True@@MaheswariEsakkimuthu
ஆதிமனிதன் மண்ணிலிருந்து தோன்றினான்
வானத்திலிருந்து தோன்றிய ஏசுவிற்கு ஏன் மரியாள் என்ற பெண் தேவைப்பட்டாள்
வானிலிருந்து தோன்றிதான் மனு குலத்தை மீட்க வேண்டுமா
ஆகுக என்று சொல்லி உலகைதோற்றுவித்தது போல் பரிசுத்தம் ஆகுக என்று கூறி பிதா/கர்த்தர்/பரிசுத்த ஆவி
நம்மைஎல்லாம் பரிசுத்தர் ஆக்கியிருக்கலாமே
🙃
எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு உண்டு
பிள்ளைகள் மாம்சத்தோடும்
இரத்தத்தோடும் இருக்கையில்
அவரும் அப்படியே ஆனார்
எல்லா வேதங்களும் சொல்லது என்னவென்றால்
மனிதனின் பாவம் போகவேண்டும்
என்றால் இரத்தம்
சிந்தப்பட வேண்டும் என்று
அதுவும் பாவம் இல்லாத இரத்தம்
ஆகுக என்றால் ஆகிவிடாது
பரிசுத்தம்
எல்லாவற்றுக்கும்
ஒரு முறையும்
ஒழுங்கும் இருக்கு
@@ehm-worshipcentre5995 ஒரு முறையையும் ஒரு ஒழுங்கையும் ஏற்படுத்தியது யார்?
சர்வ வல்லமை படைத்த இறைவன் எதை விரும்பினாலும் அது நடைபெறும்
அவருக்கு எந்த ஒரு ஒழுங்கும் நடைமுறையில் தேவையில்லை
Brother நீங்கள் சொல்கிறதான இந்த தகவல் 1%கூட உண்மை இல்லை,
தவறான தகவலை சொல்ல வேண்டாம், கிறிஸ்துவத்தை குறித்து உங்களுக்கு தெரிந்தவைகள் 0%மட்டுமே
மற்றவர்களை குறித்து சொல்லும்முன் நீங்கள் அறிந்தது சரியா என்று நிதானியுங்கள்?
உங்கள் கருத்தை தெரிவித்ததுக்கு நன்றி. கோபம் வேண்டாம். யாரையும் குறை சொல்லுவது என் நோக்கம் அல்ல. சத்தியத்தை சொல்லுவது ஒவ்வொரு கிருஸ்துவனின் கடமை. எனவே தகுந்த வசன ஆதாரத்துடன் சொன்னேன். இது என் வாழ்வில் ஏற்பட்ட சொந்த அனுபவம் . கிறிஸ்துவத்தை பற்றி நீங்கள் 100 % அறிந்ததை வசன ஆதாரத்தோடு சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். கிறிஸ்துவின் நாமம் மகிமை அடைந்தால் போதும்.
திரித்துவத்தை பின்பற்றும் அனைவரும் சாட்சி க்கள் பற்றி ஒரே மாதிரி கருத்து தான் சொல்லறாங்க. ஆனா இவர்கள் எல்லோரும் பற்றி கோடி வீடியோ youtube ல பல பல ரக ரக மா குவிந்து கிடக்கிறது. இதுவே @@livingstone_yeshua
எங்களை பற்றி குவிந்து கிடக்கிற பல பல ரக ரகமான கோடி விடியோக்களை பார்த்த நேரத்துல, கொஞ்சம் "பரிசுத்த வேதாகமத்தை" எடுத்து பிடிச்சிருந்தா இவ்ளோ போராட வேண்டியதில்லை. இனியாவது ஒழுங்கா படிங்க அப்பறம் நேரம் இருந்த கமெண்ட் பண்ணுங்க.
@@livingstone_yeshua படித்ததில் நாள்தான் உண்மை புரிந்தது. படிக்காமல் தலைக்கு வைத்து தூங்கும் கூடமோ அல்லது கிளி ஜோசியம் மாதிரி கண்ணா மூடி பைபிள் திறந்து இன்றைய வசனம் என திருத்துவம் காரர்கள் மாதிரி அல்ல
உங்களுக்கு எதுவும் தெரியாது
சரி. சொல்லி கொடுங்கள், எல்லாம் தெரிந்த உங்களிடம் கற்றுக்கொள்கிறேன். தவறு இல்லையே.
இந்த ஒரு கேள்வி க்கு anser பண்ணுங்க
பரிசுத்தம் செய்பவர் யார்?
பரிசுத்தம் செய்யப்படுகிறவார்கள் யார்?
உங்க முழு வீடியோ க்கு பதில் கிடைக்கும் ஆன சொன்ன பிறகும் ஒத்துக்க மாட்டிங்க?
இதற்கும் பதில் இருக்கு வசனம் ஏற்ககா தவர்களை கடவுள் கேடான சித்தக்கு ஒப்பு கொடுப்பார். இதுவும் பைபிள் வசனம்
I கொரிந்தியர் ( 1 : 31) அவரே(Jesus) தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
இத நீங்க ஒத்துக்க மாடீங்களே..
இயேசு பரிசுத்தம் செய்பவர் தானே ஒதுக்கிறிங்களா நாம்
பரிசுத்தம் செய்யப்படுகிறவார்கள் நாம தானே ஒதுக்கிறிங்களா @@user-ck8cv8qz2y
@@user-ck8cv8qz2yபரிசுத்தம் செய்பவர் யார்?
பரிசுத்தம் செய்யப்படுகிறவார்கள் யார்?
ஒற்றை வரியில் பதில்
@@MaheswariEsakkimuthu
பரிசுத்தம் செய்வது ஞானம்
பரிசுத்தம் செய்யப்படுவது ஆத்துமா
கோடிக்ககணக்கான மக்களில் பல பிறவிகளில் செய்த ஆன்மீக முயற்சிகளுக்கு பின்
பரிசுத்தம் ஆகி ககர்த்தரோடு ஐக்கியம் ஆகும் ஆத்துமா இறுதியில் அத்துவைதம்
இரண்டற்ற நிலை
amen
எங்கள் மதத்தை பற்றி உங்களுக்கு என்ன கவலை உங்களுக்கு எங்கள் மதத்தை பற்றி தெரியாம பேசாதீர்கள் புரிந்து விட்டதா
கிறிஸ்தவத்தில் மதம் சாதி மொழி இது எதுவுமே கிடையாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இதை பேசாதே அதை பேசாதே என்று நானும் உங்களை சொல்ல முடியாது நீங்களும் என்னை சொல்ல முடியாது. நான் யாரையும் எந்த மதத்தையும் குறை சொல்லவில்லை . "Jehavo witnesses " வெறும் இயக்கம் தான். அதை பற்றி விளக்கம் கொடுத்தேன். இவர்கள் யார் என்று அனைவர்க்கும் தெரிந்த விஷயத்தை சொல்லி தான் அடையாள படுத்தினேன். கோபம் வேண்டாம். முறையாக பேச பழகிகொள்ளுங்கள்.
@@learnwithantony brother. நீங்க ok சொன்னா உங்க website ல இருக்குற தவற உங்க website வைத்தே நிரூபிக்க முடியும். நீங்க புரிந்து கொள்ள ready யா?
@@djdani890Ok