மது போதையில் அப்பா😠 | திடீரென நடந்த தகராறு | Rj Tamizha
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
- New channel 👇👇👇
/ @rjwithkj_
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த TH-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha TH-cam | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping
திவா பிரயோலாதன் நல்லா இன்னும் இந்த குடும்பத்தை நல்லா ஆராய்ந்து அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ♥️♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉🎉🎉
உண்மைதான்
Yes
Brothers நீங்க செய்ர உதவி பயனுள்ளதாக இருக்கனும்
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது அந்த பிள்ளையிலையும் சரியான பிழை இருக்கிறது. பிள்ளைகள் வெளியில் போகும் போது பெற்றோர்கள் கண்டிக்கிறது வழமைதான்.இந்த பிள்ளை தனது இஸ்ரத்துக்கு எல்லாம் செய்த வடியினால்தான் இந்த பிரச்சனை 😮
அந்த பெடியன் ஏன் விட்டவர் என்று இப்ப தெரிகிறது.ஒரு றூமில் தெரியாத ஒரு குடும்பத்துடன் இரவு படுத்தால் யார்தான் சேர்ப்பார்கள்.தகப்பனை மட்டும் குறை கூறுகிறா.தம்பி மாரே கவனம்.
Yes உண்மை
இஸ்டத்துக்கு பிள்ளை எல்லாம் செய்கின்றது என்றால் அது யாருடைய தவறு?
தாய் தந்தை சரியாக இருந்தால் பிள்ளைகள் இப்படி நடக்குமா
Yes
@@nowfal8233 எத்தனை பெற்றோர் மாருக்கு பிள்ளைகள் முன்னுதாரனமாக இருந்து அந்த குடும்பத்தை வழி நடுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளும் இருக்கிறார்கள் தானே???????? பெற்றோரின் பிழையை பாவித்து அந்த பிள்ளை செய்தது எல்லாம் சரியா?????
நன்மை செய்வதாக நினைத்து பிழைகளுக்கும் இடமளிக்காதீர்கள்
பிள்ளையின் நடத்தையிலும் சிறு வயசு கோளாறு
தம்பி உங்கட வீடியோ துடந்து பார்த்து வருகிறேன் மிகவும் சந்தோசம் இருந்தும் இந்த வீடியோவை பார்க்கும் போது நீங்கள் ஒருவர் பக்கமே சார்ந்து கதைக்கயல் போல் கதைக்கயல் நீங்களே சொல்லுறயல் உங்கட புள்ளய நீங்கதான் பாக்கணும் கண்டிக்கணும் என்று சொல்லித்து பிறகு கேக்கயல் ஏன் பிள்ளைக்கு அடிச்ச என்று என்னதான் நண்பியா இருந்தாலும் ஒரு அறைஇல் மூவரும் தூங்குவது தவறு அவர் குடிச்சுது காதசாலும் அவரு சொன்ன சில விசியம் சரியானது
நீங்கள் இரண்டு பேரும் மிகவும் எல்லை மீறி அந்த ஐயாவுடன் பேசுகிறீர்கள் நீங்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது
இந்தப்பொண்ணு பக்கமும் பிழை தான் தம்பி .நண்பியும் அவளுடைய கணவரும் உறங்கும் அறையில் இவள் உறங்கலாமா? தந்தை அடித்ததில் குற்றமில்லை. இதைப்பற்றி அவர் பேசும் போது நீங்க கவனம் செலுத்த வில்லை
@vinusanjay... நீங்கள் சொல்வது சரி... ஆனால் இந்த தம்பிகள் ரெண்டு பேரும் அந்த பிள்ளைட பக்கம் கேட்டு பேசுகிறார்கள்...
அந்த ஐயா விடமும் பிழை இருக்கு தான் இருப்பினும், திவா ஆரம்பத்தில் போலீஸ் மிரட்டுவது போல மிரட்டி விட்டார் ... ஐயா பயந்து போய் பேசுகிறார்...
@@VinuSanjay நீங்கள் செல்வதும் சரி தான்...
தந்தையிடமும் பிழை உண்டு ஆனால்,
ஆரம்பிக்கும் போதே போலீஸ் மிரட்டுவது போல திவா தம்பி அவரை மிரட்டி விட்டார். அதனால் அந்த ஐயா பயந்து பேசுறார்.
தம்பிகள் இருவரும் அந்த பிள்ளைக்கு சார்பாகப் பேசுவது போல தோன்ற வைக்கிறது 🤷🏻♂️
(முன்பு போட்ட comment delete பண்ணிட்டாங்க )
யோசித்து நன்றாக விசாரிக்கவும் செய்யவும் அவவின் அக்காவிடம் ஒருகால் விசாரிக்கவும் பிள்ளை பாவம் பொறுப்பு இல்லாத பிள்ளை நன்றாக விசாரிச்சு செய்யவும் திவா பிரா 🎉🎉🇨🇭
அண்ணா அந்த பையன்ட பிறந்தநாள் 10ம் திகதி அந்த பெடீயனுக்கு நிங்க உதவி செய்யுங்கா
தம்பி இந்த குடும்பத்த திருத்த
முடியாது அது உங்கள் வேலை
இல்லை விலகி செல்லுங்கள்
இவ் உதவிகளை பெற ஒழுக்கமான குடும்பங்கள்
காத்திருக்கிறது உங்களுக்கு நல்லது அங்கே யாரும் சரியில்லை
திவா பிரகலா கொஞ்சம் பொறுமையாக கதைங்க தம்பி இவங்கடவிசயத்தை ஆராய்ந்து செயற்படுங்கள் ❤❤
Yes brother please 🙏
Yes
Yes
தம்பி இந்த பிள்ளையின் கதையில் உன்மை இல்லை தகப்பன் குடிக்கிறார் என்பதற்க்காக எல்லா பழிகளையும் அவர் தலையில் பேடக் கூடாது நன்றாக விசாரிக்கவும் அவரின் பிரச்சனைய நன்றாக விசாரிக்கவும் மகளின் கதையில் பல மறுமங்கள் இருக்கின்ரது பொறுமையாக கதையுங்கள் தம்பியா🤭💔
By by by
அந்த மாப்பிள்ளைபொடியனையும் விசாரணை செய்யும் போது உங்களுக்கு வழி பிறக்கும்
Vanakkam anna.anna entha pillaya enakku nallave therium .evanga amma appa ellam kudikra unmathan.but entha pilla avanga appava pali solluthu.evanga muthal oru veedla erunthavanga aaththorama oru kudisaila.appo evanga veedda paththu kasdam endu solli niraya per help pannirikkanga.entha pilla avanga amma appada sol kekkiralla.avanga annanmarum sinna vaysile kalyanam panni pittanga evanga avangda akkada family ellame ondathan erunthavanga.oru sandayila entha pilla police kku poga avanga evava kondu kaluwanchikudy saththi ellamla vachchrinthavanga .anga erikka pidikkama odi vanthiddal.piragu onthachimadam church ondukku poraval avanga anga eruntha pastor oral evava veedla kasdam endu kallar Methodist church ellam ondila serththu evlavo help pannavar.anga nallapadiyathan paththukondavanga anga erikka elama odi vanthiddal.
அங்கு அம்மா இஸ்தானமே சரி இல்லாம இருந்திருக்கு அப்பாவ குறை சோல்ல முடியாது
Unna mathiri jana aakkal than ankal eppadi venalum erukkalam penkal eppadi than erukkonum endu thappu enda 2 perilum than thappu
அவர்களின் இஸ்ரபடி நீங்கள் நடககாதீர்கள் செய்யாதீர்கள் அதாவது உதவியை செய்யா தீர்கள் அவர்கள் என்னும் கெட்டு போக போரார்கள்
இந்த பிள்ளை ரொம்ப பாவம், தன்னுடைய பெற்றோரால் அவட வாழ்க்கை நாசமா போய்ட்டு 😢
தம்பி நீங்கள் செய்யும் செயல் மற்றவர்களுக்கு நல்லது செய்வதாக மட்டும் அமையாது தீமை செய்வதாகவும் அமையும்
மற்றவர்களின் ஏழ்மை வாழ்க்கயை பறைசாற்றி உள்விவகாரங்களை வீதியில் வீசுவது விபரீதத்தை ஏற்ப்படுதும் என்பதை கஙனத்தில் கொள்ளவேண்டும்
இதுதான்கத-தம்பி🙏
பிரகலாத
திவா
கவனம் பிள்ளைகள்
இப்பிடியான விடயம் கவனமாக கையாளனம்
நீங்கள் இருவரும் ரொம்பவே ஓவரா பேசுறீங்கள் தப்பு தம்பி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
என்ன வுரோ கசி மரத்திலையா ஆய்ர குடிகரனுடன் எப்படி பேசனும் என்று நீ நினைக்கா
Thambi avagkalukku kidaiththal pana uthaviyai avarkalidam kodukkamal antha pillaiyin kaniyai meettukkodunga thambimarkal .
R.J Tamizha வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணாகாசிகையில்கொடுக்காமகிழமைகிழமைமல்லிகைசாமான்வாங்கிகொடுங்க... இவங்கலுக்குவொலுக்கம்கற்க. இல்லைஇதுபில்லையின்தவருஇல்லை.. தாய்தந்தையின்தவரு... நிங்கல்நன்றாகயோசித்துநல்லதைசேய்யுங்கல்..... வாழ்த்துக்கல்
இரு பெண்ணும் ஒரு ஆணும் ஒன்றாக உறங்குவது முற்றிலும் தவறு இதிலும் நிறைய தவறுகள் நடந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
ஒரு கணவன் மனைவி உறங்கும் போது அவர்களுடன் ஒரு வேற பெண் எப்படி படுக்க முடியும் இதில் நிறைய இந்த பெண் பிள்ளையிடமும் தவறு உள்ளது இதுக்கல்லாம் காரணம் தாய் தந்தை என்பதிலும் மாற்று கருத்தில்லை
தம்பீ நான் இந்த பிள்ளைங்க ளை நான் ஓந்தாச்சிமடத்தில் படிப்பித்தேன். பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை. நாங்கள். நடவடிக்கைகள் பல எடுதிதும் ஒழுங்காக வருவதில்லை. இநிதப்பிள்ளை ஆரம்ப வகுப்பில் படிப்பு குறைவ. பிறகு படிப்பில் முன்னேற்ற மாக இருந்த வள். நான் ஆரம்ப பிரிவு ஆசிரியை இருவரையும் படிப்பித்த நான். அப்போதே பிள்ளை பாடசாலைக்கு வரவில்லை என்று கேட்டால் குடும்ப ம் குடிகார குடும்ப ம் திருத்த முடியாது என்று மற்ற பிள்ளைஙகளின் பெற்றார் கூறினர். வீடுதேடி பாடசாலைக்கு அழைத்தும் G. S,மூலமும் நடவடிக்கை எடுத்தோம். ஒமழுங்காக வரவில்லை. பின் ஓய்வுபெற்ற தால் தெரியாது. பெடியன் தரம் ஆறு படிக்கவேண்டும். இல்ல ம்தான் சரி.பிள்ளைதனிமையானால் என்ன செய்வாள் அப்பாவும் குடிகார ன். வீடியோ மூலம்தான் இவரகளின் நிலை அறிந்தேன். உங்களுடைய சேவை வீணாகக் கூடாது. விசாரித்த பின் அவளின் கணவன் நிலை தெரியாது. காசைக்கொடுத்தால் சண்டை பிடித்துபி பறிப்பான். அவள் திருமண ம் முடித்த து வீடியோ பார்க்க திதான் தெரிந்த து. தற்போதய நிலை தெரியாது. நீன தரம் 1., 2 3,4 வகுப்பில் படிப்பித்தேன். உங்களுடைய சேவைக்காக பாராட்டும் k.k teacher. வாழ்க வாழ்க வாழ்க ச திவா பிரகலா
தம்பிமார் அந்தபிள்ளையும் பொய் சொல்லுறா போலா ஏன் என்றால் நான் கவனித்தவிடையம் வரும்போது கையில் மோதிரம் போட்டவா வந்தவுடன் கழற்றிவிட்டா நீங்கள் தீரவிசரிக்கவும் நன்றி
தம்பி இந்த குடும்பம் இப்படித் தான் இவர்களை திருத்த முடியாது ஆனால் முச்சி செய்து பாருங்க முயச்சிக்கு நன்றி
Hi iam from matale ennoda school la படித்த ஒரு தம்பியை adittu திட்டமிட்டுள்ளது கொலை senjittanga please ada patti pesunga கலைமகள் மகா vidyalayam kawdipalle anda tambikku 17 vayadu enda tawarume seiyamal nayai adippadupo adittu கொலை seidullargal please neengalawadu pesunga
அண்ணா அப்பா சரியாக பேசுகிறார் ஆனால் குடிக்கிறது மட்டும் பிரச்சனை அந்த பிள்ளை தந்தையை மதித்து பேசவும் எனக்கு அப்பா இல்லை இருக்கும் போது அருமை விலங்காது நீங்களும் அப்பாவோட பேசும் போது அழகாக பேசிருக்கலாம்
?
முதல்ல இந்தபிள்ளைட அக்காவோட கதைங்க
அண்ணா அந்த அக்காவுக்கு கடை ஒண்டு கட்டி குடுங்க அவங்க வாழ்க்கைக்கு உதவியா இருக்கும் 😊
Ithu nalla idea
அந்த பிள்ளைன் கைல cash குடுக்காதீங்க. Oboru மாதமும் வீட்டுக்கு தேவையானதை வேண்டி குடுங்க. அந்த குழந்தை படிப்புக்கு ஹெல்ப் பண்ணுங்க விடாதீங்க bro
இப்படி ஒரு அப்பன் தேவயேஇல்லை.
என்ன பொருத்தவரையில் அந்தப் பிள்ளைக்கு உதவி செய்ய வேண்டும் இதற்கு காரணம் அவர்களுடைய குடும்ப நிலை ஆரம்பத்தில் சரியாக இல்லை அப்படி இருந்திருந்தால் இவ்வாறு நடந்து இருக்காது இதற்கு அந்தப் பிள்ளை காரணம் இல்லை அவர் குடும்பம் தான் காரணம் அந்தக் குடும்பத்தின் நிலையால் தான் அந்தப் பிள்ளையின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது அந்தக் குடும்பத்தில் அந்தப் பிள்ளை தனது நண்பியின் கணவனையும் நம்பியும் தங்க வைத்ததாக கூறுகின்றார் நம்பியின் கணவன் மட்டும் தங்கி இருந்தால் பரவாயில்லை நம்பியும் கணவரும் தான் தங்கி உள்ளார்கள் அதனால் ஒரு பாதுகாப்பிற்காக தங்கி இருக்கின்றார்கள் மற்றும் விடுதியில் இருந்து படிப்பதை விட அவருடைய தம்பி குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக படிப்பது மிச்சம் நல்லது
அந்தப்படி எனக்கு தாய் பாசம் சரியாக கிடைக்கவில்லை தந்தை பாசமும் கிடைக்கவில்லை அதனால் அவரின் ஊரில் இருந்து அவர்களுடைய அக்காவுடன் இருந்து படிப்பது சிறந்தது படிப்பிற்கான செலுத்துவதற்கு அந்தப் பெண் பிள்ளையும் அக்கா பார்க் வேண்டும் மற்றும்பற்றி அவர் உணர்ந்து படிக்க வேண்டும் இப்போது பெண்பிள்ளைக்கு சிறிய வயது அந்தப் பிள்ளை வெளிப்படையாக காணொளியில் சொல்கின்றார் அதனால் ஊர் சிலது சொல்லலாம் அந்த பிள்ளை நடத்தைகள் பிள்ளையாக சொல்லலாம் என் இருந்திருக்கலாம் இதற்கெல்லாம் காரணம் குடும்பத்தின் பின்னணி ஆனால் வறுருமையாக தான் இருக்கின்றார்கள் என்று மட்டும் புலப்படுகிறது தகப்பன் சரியில்லை தாய் இல்லை பார்க்கின்ற அண்ணன் கூட இல்லை யாரும் இல்லாத நிலைமையில் ஒரு பெண் பிள்ளை மற்றவரின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று தெளிவாக விளங்குகிறது அந்தப் பிள்ளைக்கு கணவன் இருக்குதோ இல்லையோ ஆனால் அந்த அது ஒரு பெண் பிள்ளை அந்தப் பிள்ளைக்கான உதவியை செய்தால் நல்லது அந்தப் அந்தப் பிள்ளையின் தம்பி பாவம் ஒன்றும் அறியாமல் இருக்கின்றார் வெறுமனே அவரின் தந்தை ₹100 பணம் தான் தருகிறார் என்று சொல்கின்றார் சொல்லப் போனால் படிப்பு செலவையும் அம்மா இல்லாட்டி அப்பதான் பார்க்க வேண்டும் ஆனால் இது இங்கு இல்லை அவர் குடித்துக்கொண்டே இருக்கின்றார் குடிக்கின்றார் குடிப்பது அது இந்த வயதில் குடிப்பது சரி என்று சொல்லவில்லை பிழை என்றும் சொல்லவில்லை எத்தனையோ இவள் வயதுக்கேற்ற போல் குடித்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் குடித்தாலும் தங்களுடைய குடும்பங்களை மறக்காமல் கடமைகளும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் இது இங்கே இல்லை குடித்தாலும் மீதி பணத்தில் வகுப்பு பணம் ஏனைய அந்த ஆண் பெடியின் உடைய செலவுகளை பார்த்திருக்க வேண்டும் அவளுடைய சிறிய தேவைகளுக்காக ன செலவிற்கு செலவழித்து இருக்கலாம் ஆனால் அங்கு அப்படி நடைபெறவில்லை என்ன பொறுத்த வரைக்கும் ஊரவர்கள் எதுவும் கதைக்கலாம் ஆனால் அவரின் வீட்டின் நிலைமை அவரின் கதைகளை பொருத்தவரையில் அவருக்கு உதவிய செய்தால் நல்லம்
ஊரில் நீங்களே போய் விசாரித்து சரியான பதிலை எடுத்து உதவி செய்யுங்கள் அல்லது டி எஸ் ஆர் டி எஸ் எனது ஊர் பெரியார்கள் அவர்களுடன் கேட்டு ஒரு சரியான முடிவெடுத்து செய்யுங்கள்
Awa innoru friend da husband kooda oru room la irukkurathu awwalavu nallam illa thaney
17 வயதுல கலியாணம் கட்டி இருக்கிற பிறகு எப்படி வயதுப் பிள்ளை என்பது 😂 😅
குடிகுடியை கெடுக்கும் என்பார்கள் இவர் சரி வரமாட்டார் இந்த பிள்ளைகள் இரண்டையும் ஒரு நல்ல பாதுகாப்பான இடத்தில் மாற்றவும் தம்பி மிகவும் உதவியாக இருக்கும் இதில் யார் கதையை நம்புவது என்று புரிய வில்லை தம்பி
திவா பிரகலாதன் அவசரப்படாமல் அலசி ஆராந்து உதவி செய்ங்க தம்பிகளா...
இந்த பிள்ளைய் பொய்சொல்லுது
Pilla mela pilai ellai pavam kudumpathuda sool nilai pillaiya maththi viddathu ugkalal mudinsa help pannugka pillaikki pathukappana muraiyil😢😢😢😢
Piragu anna evangalukku niraya help niraya per seithrikkanga monthly maliga saman ellam vangi kuduthrikkanga.padikka padikka endu sollittu nirayave church ala help kidaichrikku atha ellame eva misuse pannitta.piragu anga eruntha veeda aniyayama viththu beach pakkama veedu vangi.athila konja kasa summa junk food vangi sapdu alichittanga anna
Unmayile kasdapaduravanga evlo per erikkanga.eppo ava husband endu solra thane athuenna endu solrathu.niraya vishiyam social mediala solla mudiyathu.avanga appavila niraya thappirikkuthan ella endu sollala.avanga appa thaniya oru vera veedlan anna erunthavar.nengale pathrippenga unga munnadiye avanga appakku mariyatha ella.piragu epdi mariyatha kuduppa.avarda pechci kedpa.avanga adicha endu solrangathane athemari evavum niraya thadava seithrikka
Aairam irundhalum andha pen thahappen idam kadhaippadhu thappu andha appa soluvadhu ellam unmai than ...😢ennudaya saport appavuku tan ...aairam appa kudichalum averu eppidhum appa tan ...indha pillaiku yarum illadhathal vai kudittu anaal appa romba ve pavam😢
Anna ithu thappa irukku konsam jochchiunka antha appa kudi pothayilum unmaya sollurar ok athukku antha pillaum om eandu than solluranka anna neenka antha pillaya hostel vidunka thappa irukku appa unmaya sollurar purinsu nadavunka anna
Super bro
Thiva neegka romba kova padaathigka
காசு கையில் குடுக்க வேண்டாம் மாசம் மாசம் சிலவுக்கு கொடுங்கள் பிள்ளைட நடவடிக்கையும் சரி இல்லை போல் தெரிகிறது பெரிய தொகையாக உதவி கிடைத்து இருந்தால் அந்த பையனின் பெயரில் கணக்கில் இடுங்கள் இது எனது கருத்து
Yes
உண்மை தான் அந்த பிள்ளை உண்மை பேசல பொய் முதல் காணொளில அவ சொன்னா love பண்ற boy கூட இரண்டு வருடம் அந்த vittola இருந்தாக வளர்ப்பு சரியில்ல பாவம் அந்த அய்யா 😮😮😮😮
இந்த பிள்ளைய நம்பி பணத்தை கையில் கொடுக்க வேண்டாம் பிள்ளை பணத்தை தான் எதிர்பார்த்து உறவுகளை பிளையாக சொல்லுகிறா சின்ன தம்பி இருக்கிற வீட்டு அக்காவிடம் பேசலாமே தம்பி பிரா,திவா🤭
அண்ணா காச கையில் கொடூக்க வேண்டாம் 18 வயசு காச வினடிக்கும் வயசு அப்படி வயசுக்கு
கல்யாணம் தேவயா அந்த காசூழ அந்த பொடியனுக்கு புத்தகம் open பண்ணி கொடுத்தல் நல்லம் என்ன னா இந்த புள்ளகி boy இருக்கான் நாளைக்கு அவன் மன்னிச்சுடு சொன்ன அவ அதுப்பா ok அப்பிரம் பாவம் அந்த பொடியன் அண்ணா plz அந்த தம்பிய home ல சேர்த்து விடுங்க 😢😢😢 plz பெரும் உதவி 🙏🙏🙏 தம்பிட அக்காவை swer பண்ண முடியாது 👍👍 வயசு அப்படி அனுபவம் இல்லை 👍👍👍👍👍
O my god 💙 piraba and thiva
தம்பி 18 வயது பிள்ளை அதுக்கு நல்ல முடிவு எடுக்க தெரியாது பார்க்க தெரியுது அவர்களுக்குரிய பணத்தை எப்படியாவது கொடுங்க ஒவ்வொருமாதமும் கொடுங்க பாவம் ஏமாற்றி விட வேண்டாம் வெளி உறவுகளும் ஏமாற்றாதீங்க please 🙏 please
பாதிக்கப்பட்ட பிள்ளை நன்னடத்தை பள்ளியில் சேர்க்கபட வேண்டும்
Intha kudumpaththil niraiya pirachchinai irukkirathu nanraaka akkam pakkam aaraainthu mudivu edukkavum
Anna neenga seium uthevi palanaha ikka vennum Anna anthe pen pullaikku nalla payan ullathaha amaithu kutungal Anna
Aththa iya sollurathu sari
Better money monthly kodukuratu. Cuz avang Young and responsibility irukura pola theriyala they’ll definitely misuse the money.
இந்தபிள்ளநல்லம்இல்லபொய்சொல்லுதுதகப்பண்குடிதான்பிளய்மதித்துபேசதெரியாமுயல்பிடிக்கிரநாயமூஞ்சயிலதெயுமாம்
ஐயோ கடவுளே என்ன கொடுமை😮😮
Thambi neengal 🧭🧭🧭✊✊thisai kaatti udan inaiyungal 🧭✊ Inda samudayattai thiruttha mudiyum. .. great Job brother! Power of AKD 🧭🇱🇰 ore nadu ore makkal 💜
.தீர விசாரித்து உதவி செய்யவும் உதவிக்காக பொய்பேசுகிறார்கள்
Bro in the pillemelaum thappu irukku bro porumaiya visarinka
அண்ணா அந்த பிள்ளைல பிழை
அவர் சொல்வது உண்மை
Help pannalam bro yen niga Judgement panuringa
Ithu court or Police ku sonniga enral avanga action edupanga
Anushan anna ( Voice of Anushan) antha anna pannura mathiri pannalame
Uggal eruwarukum nanrehal anna ❤❤❤❤❤
தம்பி என்ன நடக்குது இந்த வீட்டில என்ன பண்ண போறீங்க தம்பி பணம் குடுக்காமல் அவளுக்கு சாப்பாட்டு
Awada nadai muraium pilai thaney anna?
கொஞ்சம் ஜோசியங்கோ உண்மை இல்ல போல இருக்கு
Ellarume poi maai vilanguthu .. But ellathukum kaaranm parents..ithula antha chinna boy paathikka padraru..
hai
சரியான முறையில் செய்ங்க அதாவது அண்ணா முதல் வேலி கட்டி கொடுங்க
பிறகு கிணறு திருத்தி கொடுங்க அந்த மாப்பிளையோட சேத்து வைங்க g. S, rdo, மூலம் சேத்து வைங்க அது தான் சரி வேற.
சின்ன பிள்ளை வேற பிழையான வழிகளுக்கு போகாமல்
பாதுகாப்பு முக்கியம் தானே அண்ணா
ஆராய்ந்து செயல்படுத்தவும் .
பொறுமையுடன்.
1st time உங்கள் கதை எரிச்சலாக உள்ளது.
தம்பி கணவனும் விட்டு போட்டார் இந்த பிள்ளைக்கு எவ்வளவு கவலைஇருக்கும் உங்கள் தங்கை மாதாரி பார்க்கவும். உங்கள் சகோதரி இப்படி நடந்தால் கைவிட்டுவீர்களா. குடும்ப சூழ்நிலைஇந்த பிள்ளையை மாற்றி விட்டது ஏமாற்ற வேண்டாம்😂😂
Ungalukku anna kalyanam
தம்பிகளா இந்த பிள்ளை பொய் சொல்லுதுஅப்பா சோல்றத்துல நயம் இருக்கு
😂😂😂😂 aiyooo
R J. Praga. K J. Thiva. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா நீங்க over சீன் போடுறீங்க 😅.
Five years deposit podu monthly vara interest la sapadu and study ah pakalam thane rj
என்ன மனிசன் டா இது குடி போதையில் என்ன என்ன எல்லாம் சொல்லுறாரு
திவா / பிரகலாதன்.... பணம் தந்தவர்கள் இடமே கேட்டு செய்யுங்கள்...
இவள் சரியில்லை
Thiva neegka kova padathigka neegka 2perum paaththu seyatpadugka ugkalukku thimaya mudinjirrum paththu kavanam
எந்த பயனும் இல்லை வீண் விரயம் செய்யாதீர்கள்
Intha pillaya nalla visarinkga anna
Pirakalatgan entha poddai oru odukalipola thakappana poj solluthu
Don’t give money.
Thambi enthap pirassanaiya eppadi mudikkapporel enakku thala suththuthu
வணக்கம் 🙏 நீங்கள் இந்த குழந்தைகளிடம் கதைத்து தீர்மானம் எடுப்பது மிகவும் தவறு. அவர்களின் அக்காவிடம் கதைத்து சரியான தகவல்களை பெற்று கொள்வது மிகவும் நல்லது. அவர்களின் தந்தையை நீங்கள் சரியான முறையில் பதில் கூற விடவே இல்லை. இது மிகவும் தவறான விடயம். நீங்கள் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள். யாராவது எந்த ஒரு விடயத்தை கூற வரும் போது முதலில் கவனமாக கேளுங்கள். அந்த பிள்ளையிடமும் சிறுவனிடமும் எல்லாவற்றையும் கேட்பது நல்லது கிடையாது. அவர்களை இந்த சூழலும் குடும்ப நிலையும் இவ்வாறாக மாற்றி விட்டது. பாவம் அவர்களால் என்ன செய்ய முடியும்?? நீங்கள் சிறுவர் நன்நடத்தை பிரிவுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் ஆலோசனை செய்வது மிகவும் நன்று. எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகள் தான். அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளரிப்பினில் தான்.அது எல்லோருக்கும் அமைவதும் இல்லை. சில குழந்தைகளின் வாழ்க்கையை பெற்றோர்களே நாசம் பண்ண நினைக்கிறார்கள்.இன்னுமொரு விடயம் என்னவென்றால் அந்த பிள்ளையின் பேச்சில் கூட ஒரு மரியாதை இல்லை. அதாவது அவரின் அப்பாவிடம் பேசும் விதத்தை கூறுகிறேன். ஒரு தகப்பனோ சரி தாயோ சரி தாங்கள் கெட்டு போனாலும் தங்கள் பிள்ளைகள் கெட்டு போக கூடாது என்று தான் நினைப்பார்கள். இந்த தகப்பனும் அவ்வாறு தான் நினைத்து இருக்கிறார் என்பது எனக்கு புரிகிறது. குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்களும் இல்லை... கோயிலுக்கு போகும் எல்லோரும் நல்லவர்களும் இல்லை என்பது பேச்சு வழக்கு. ஆகையால் பிள்ளைகளும் பெற்றோரின் கதையை கேட்டு நடக்க பழக வேண்டும். எல்லாரும் சரியான முறையில் நடக்காவிட்டால் குடும்பம் சிதைந்து தான் போக வேண்டி இருக்கும். கடந்து போன விடயங்களை கூறுவதில் எந்த பயணும் இல்லை. இனி வர போகும் காலங்களில் நிச்சயம் அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும். அதை சரியான விதத்தில் செய்யுமாறு கெட்டு கொள்கிறேன். கையில் பணத்தை கொடுப்பது என்பது முட்டாள் தனம். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றால் போல வெறும் பணத்திற்கு மட்டும் இவர்களை சில உறவுகள் இனிமேல் தாங்கி பிடிக்க வர கூடும். எனவே இனிமேல் இப்படியான பிரச்சனைகள் வருவதை தடுத்து நல்லதோர் எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் உங்கள் இருவருக்கும், உங்களை போன்ற சமூக சேவைகளை செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்🙏♥️🙏♥️🙏
😭😭😭கடவுள் பதில் சொல்லனும் 👍
Inthe pile solure maathiri veedu eeduveike Ile avenge family ellarum sign vechi JP munileyil tan naan valve vaanginen ope uruthi engede perile tan eruku nambe venam Inthe pilede kadeye
Thamby nenka adavadiya athaty kathaika urimai illa atharku uriya pathaviyum unkalda illa ok nenka help panna poyirukinka atharku sammantha patta kelvi kelunka
நல்லா முஸ்பத்தியம் போல வீடியோவுல குடும்பம் எல்லாம் சேந்து நல்லா கோடிக்குற
குடிச்சு போட்டு ஓல் பழகுற 😁😁😂😂
உண்மையில் இந்த பிள்ளை பொய் சொல்லுது விசாரித்து உதவி செய்யுங்கள் தம்பி 🙏
Avan ean friend purusan kuda inka irukkanum ivakke 17 vayasu appo avada friendukku thira visariunka
தம்பி வணக்கம் நான் தமிழ்நாடு உங்கள நம்பர் வேணும்
வெறி ஆளுடன் என்ன கதை
Pragalathan veedday konchcham seaythu kudunkal
Anthagkaalaththil 12 vayathel thetumanam mudeththu vaalntharkal
❤❤❤❤❤❤😢😢😢
Kasu Banking panniddu 2 peraum hostel vidunka illa purushana neenka kuppiddu kathaunka kathachchu setthu vidunka anna oru kudumpama irunthu oru tholil seithu kudutthu vidunka anna last video poddu mudichchu vidunka anna