இறைவன் மனிதனை படைத்தது ஏன்? இதை உணராதவரை இறைவன் உங்களை விடப்போவதில்லை!!
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- இறைவன் மனிதனை படைத்தது ஏன்? இதை உணராதவரை இறைவன் உங்களை விடப்போவதில்லை!#spiritual #meditation #thiyanam #wisdom #Amma
அம்மாவின் ஆன்மீக வகுப்பு மற்றும் தியானம் சேலத்தில் ஓமலூரில்
நடைபெறுகிறது
தேதி : 28-ஜீலை-2024 ( ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை
*அனுமதி இலவசம்*
இந்த ஒரு நாள் ஆன்மீக வகுப்பில் இடம்பெறும் நிகழ்வுகள்.
நீங்கள் ஞானத்தை நோக்கி பயணிப்பதகற்கான அம்மாவின் ஆன்மீக உரை
தெய்வீகத்தை உணர்வதற்கான ஆழ்நிலை தியானம்
உங்கள் ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை அம்மாவிடம் நேரடியாக கேட்டு தெளிவடையலாம்.
தொடர்புக்கு: 90030 95565
97151 80952
அன்புத்தாயே பொக்கிஷமாய்க் கிடைத்த அறிவையும் மனதையும் சரியாய்ப் பயன்படுத்தினாலே, இந்த அண்ட சராசரத்தையும் உணர்வில் நின்று இயக்கும் உம்மை யாவரும் எளிதில் உணர்ந்து விடலாம் அம்மா....அதற்கொரு ப்ராப்தம் வழங்கி எம்மை உந்தன் அன்புணர்வை உணரும் பாக்கியம் அருளியமைக்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா...🙏🙏🔱🔱🪷🪷🌸🌸😇😇
🙏🙏🙏
Well matured speech ❤