Worst And Most Brutal Punishments In Saudi Arabia in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ค. 2024
- #saudiarabia #saudinews #saudiarabianews
Whatsapp channel link: whatsapp.com/channel/0029Va9Z...
Any Copyright issue,
Whatsapp only : +91 9080355158
Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
சவுதியில் நானும் இருக்கேன் இதே மாதிரி தண்டனை இந்தியாவிலும் கொடுக்கணும்
அப்படி கொடுத்தால் இந்தியாவில் குற்றங்கள் குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை
சவூதியில் காட்டுமிராண்டி சட்டம் யார்ரா சொன்னது காட்டுமிராண்டி சொன்னான்.
😂😂😂😂😂😂😂
இந்த தண்டனைகள் இந்தியாவில் அமுல்படுத்தப்படுமானாள் மணிப்பூர் போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது
உண்மையில் நீ பேசுவது தான் காட்டுமிராண்டித்தனமாக உள்ளது
7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
Ansari moulavi
Imam masjid al aseeri
Qatar
@@mohamedhaniffa5881 அல்லாஹு அக்பர்
இவனை போல இன்னும் சில பேரு பேசுற நாலத்தான் இந்தியாவில் இன்னும் குற்றங்கள் அதிகமாயிட்டா இருக்கு
Saudi Arabia is very grateful & correct ❤❤❤❤❤❤
சவுதி அரேபியா தான் சூப்பர் கரெக்டான தண்டனை கொடுக்கிறார்கள்
இந்த தண்டனைகள் இருந்தால் தான் பல பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்
அறிவு இல்லரத உனக்கு இந்த மீடியா தேவை யா
உழல் பண்றவங்க தலய வெட்டலாம்
தணடனைகள் கடுமையானால் தான் பயம் தானாக வரும் அப்போது தான் குற்றங்கள் குறையும் காட்டுமிராண்டிகள் என்று கூறமுடியாது நல்ல சட்டதிட்டங்கள் தான்
இந்த தண்டனைகள் விரைவில் இந்தியாவுக்கு வரவேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு.
பேசுறவன் இதுபோல குற்றம் செய்த சங்கியாக இருப்பான் அதனாலதான் இந்தத் தண்டனையை குறை சொல்கிறான்
இந்த மாதிரி சட்டம் தான் இந்தியாவுக்கு தேவை
தப்பு பண்ணீட்டு தப்பிக்கிர எண்ணம்தாண்டா உணக்கு.
அப்படியானால் தண்டனை கொடுக்க கூடாதா இங்கு அரசியல்வாதிகள் எத்தனையோ பெண்களின் கற்பை சூரையாடி தப்பிவிடுகிறார்கள்
உலகத்தில் மிகவும் குறைந்த குற்றங்கள் நடைபெறும் நாடு என்று சவுதி அரேபியாவில் மட்டும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது பெண்களுக்கு சம உரிமை என்பதை விட அதிக உரிமை உள்ளது நீங்கள் அறியாததும் என்றே நினைக்கிறேன்
இப்போதும் சவுதி அரேபியாவில் 100/97,%தான் முஸ்லிம்கள் யூதர்கள் 3%உள்ளார்கள்
உண்ட மனைவி பிள்ளையை யாரு சரி ரேப் பண்ணி கொண்டால் இந்த தண்டனை சரியாக படும் உனக்கு
Hard,timely punishment is to eliminate crimes,don't see these in Islamic bias but for humanity,that's why major crimes like rape,killings,.....very rare in Arab countries,but you think this is barbaric,if you know the crimes and punishment then why do you bothering? But you don't know how detainers brutally tortured in e.s.r.a.l prisons?Last week one orthopedic doctor killed in e.s.r.a.l prison. Women, children.,elders,....abused in e.s.r.a.l. prisons,do you think these are normal?Even democratic countries students can't protest,but in monarch countries ,there some some law for safe life,so don't think it is brutal. These days what is going on in India,plz talk about them.
ஆம் ..
ப்ரோ..
தனக்கு வந்தால் தெறியும்..
எந்த கொம்பன் ஆட்சி வந்தாலும் அந்த தண்டனைகளை மாற்ற முடியாது..
இதுபோல்இந்தியாவிலும் சட்டம் கொண்டுவரவேண்டும்
இதுபோன்ற தண்டனைகள் அமல் செய்தால்தான் குற்றங்கள் குறையும். சாதாரண மக்கள் அச்சமின்றி வாழமுடியும். இந்தியாவில் இது போன்ற நடைமுறை அமல் செய்வது நல்லது.
கண்டிப்பா இந்த தண்டனைகள் இந்தியாவிற்கு வரவேற்கிறேன் அரேபியா நாடு தண்டனை குடுக்க வில்லை குற்றங்கள் இல்லாத நாடக மாற்றிவிடுகிறார்கள்
பதறல் கதறல் தேவையில்லை.
கடுமையான தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும்.
தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும்
Lusu mari pesatha bro
Thandanai -thirunthuvathu athu -mathavangala Kaya padutha illa
இது போல் நமது நாட்டில் இருந்தால் நம் நாடு என்றோ வல்லரசு நாடாக வளர்ந்தந்திருக்கும்
எவன் சொன்னா கொடூரம் என்று இதுதான் சரியானது
Arumaiyana Tandanai.
எவ்வளவு சொன்னாலும் தண்டனைகள் மிகவும் சரியே
சவுதி அரேபியா உண்மையிலேயே நல்ல நாடு
அரேபிய அரசு செய்வது சரி தான். எல்லா நாடுகளிலும் இது மாதிரி தண்டனை கொடுக்கணும்.
உண்ட மனைவியோடு அடுத்தவன் படுத்து போனால் நீ என்ன செய்வாய்
அப்போ உனக்கு என்ன தண்டனை
Sure Ivar vilakku pidippar
மியா வேலை பார்பான்
சவுதி அரேபியாவில் பஃஷல் முன்னால் மன்னர் அவறுக்கே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது
இங்கு நான் சவூதி அரேபியாவிற்கு முட்டுக் கொடுக்க வரவில்லை
சவுதி அரேபியா செய்வது அனைத்தும் சரி என்று நான் சொல்லவில்லை
சவுதி அரேபியா செய்வது சரியா தவறா என்று சொல்வதற்குத் தேவையான அடிப்படை அறிவு உனக்கு இல்லை என்பது உன் வீடியோவில் இருந்தே தெரிகிறது
என்னை கேட்டால் அவர்கள் தண்டனை யை கம்மியாக மாற்றியது தவறு என்று இன்னும் அதிக தண்டனை தரவேண்டும் நம் நாட்டில் இல்லையே குற்றவாளிகளுக்கு அந்த தண்டனை என்பதே ஏக்கம்
தண்டனை இல்லை என்றால் குற்றம் தலை விரித்து ஆகத்தான் செய்யும்
இதுவே என் கருத்து வணக்கம் ஜி
நாங்கள் இந்த மதத்தில் இருக்கிறோம், , இந்த தண்டனையை நாங்கள் விரும்புகிறோம். உங்கள் பிரச்சனை என்ன?
அப்படி சட்டம் கடுமையாக இருப்பதால்தான் - தவறுகளும், குற்றங்களும் குறைவாக உள்ளன
இந்த சட்டத்தை குறைசொல்ல யாருக்கும் உரிமைஇல்லை இது எங்கள் இஸ்லாமிய , நபி சொன்ன, அல்லாஹ் கட்டளை இட்ட சட்டம்
😊😊😊
விமர்சிப்பதில் தவறு இல்லை
திரித்து கூறுவது தான் தவறு
100 % நல்ல தண்டனை.
😅
Saudi Arabia law is great.
நல்லவர்களுக்கு. அவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும். சட்டம் நம்மை ஒன்று செய்யாது. கேடு கேட்டவனுக்கு தான் அந்த சட்டம் 28 வருட சவூதியில் வாழ்ந்து வருகிறோம்.. ஹேப்பியாக வாழ்ந்து வருகிறோம்.
தம்பி நீ பெரிய பொம்பளை பொரிக்கயா இருப்ப அது தான் உன் அறிமுக உரை இப்படி இருக்கு
Ama bro therithu.loosu pola
காண்கிறவள்களுடைய புஸ்ஸியை புசிப்பது இவனுடைய குலத்தொழிலாக்கும்….
😂
லஞ்சம் வங்குறவன் கைய வெட்டலம்
உன்னுடைய மார்க்கம் உனக்கு எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு இதைப் பற்றி நீ பேச எந்த ஒரு தகுதியும் உனக்கில்லை
தண்டனைக்குப்பின்னால் உள்ள குற்றத்தை பார்த்தால் தண்டனை பெரிதாகாவிளாங்காது bro
எதுவா இருந்தாலும் ஒழுங்கா தெரிஞ்சுகிட்டு பேசணும் காட்டுமிராண்டித்தனமாக பேசக்கூடாது
இந்த மாதிரி தவறுகள் செய்தால் இந்தியாவில் நீதிபதிஆகலாம் MLA .M.P.பிரதமர்கூட ஆகலாம் நாம்தான் நல்லவர்கள்.
தேவைதான்😊
சவுதி அரேபியா தண்டனை எல்லாம் இந்தியாவில் கொண்டு வர
6 மாதங்களுக்கு முன்பு தண்டனை கொடுக்கப் பட்ட 81 பேரும் என்ன குற்றங்கள் செய்த பின்பு அந்த தணடனைகள் பெற்றார்கள் என்று தெளிவு படுத்தினால் அந்த தண்டனைகள் ஞாயம்தானா என்பதை பொதுமக்கள் தீர்மாணிப்பார்கள்.
சவுதி அரேபியாவில் நடக்கும்,எந்த மதத்துக்கள் எதிரானதல்ல இஸ்லாம்,எல்லாமதத்தினரும் பணி செய்கிறார்கள்,பிற மதத்தினரை தண்டிப்பதில்லை,நிறைய தவரான தகவலை தருகிறீர்கள்,சவுதிக்கு சென்றவர்களிடம் நடைபெறுவதை கேட்கவும்.
குஜராத் கலவரத்தில் செத்தவங்க எல்லாம் மனுசங்க இல்லையா
ஏம்ப்பா..81 கிரிமினல் இருந்தா விட்டு விடனுமா ?
சவூதி க்ரைம்ரேட் 2020 என்ன ?தெரியுமா உமக்கு ?
அது 0.00
தெரிந்து கொண்டு பேசுபா .சங்கியா ?
இந்த சட்டம் இந்தியாவி்ல் வரனும்
இன்ஷா அல்லாஹ் போதுமானவன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
ஒருகலாமும்வராதுஇங்குமேல்முதல்கீழ்வரைதிருடர்கள்பணத்தைக்கொடுத்தால்எதுவேண்டும்மானாலும்செய்யலாம்நம்நாட்டுசட்டம்ஒருஇருட்டரை
சரியான தண்டனை
இங்கே தன்னுடைய மனைவி அடுத்தவனோடு தொடர்பில் இருந்தால் ஓன்று மனைவியை கணவன் கொல்லுவான் அல்லது கணவனை மனைவி கொல்லுவா ள் இவர்களுக்குள் ஒருவரை ஒருவர் தண்டனை கொடுத்து கொள்ளலாம் ஆனால் அரசாங்கம் தண்டனை கொடுத்தால் அது கொடுமையான சட்டம் இவனுங்களை என்ன சொல்வது
பில்கிஸ் பானு பத்தி ஏன் பேசவில்லை
Saudi arabia law very good
அருமையான சட்டம்
இந்தியாவுக்கும் இந்த சட்டம் வேண்டும்
நல்லா தானடா செய்றான்
அதான்டா இங்க குற்றம் குறைவு
ஓ...ளப்பா...!
Super justice system
மனிதனுக்கு மிருககுணம் ஒழிய இத்தகைய தண்டனை தேவை மக்களை ஏமாற்றும் கொடியவர்களுக்கு இது பொருந்தும்
ஒரு விடயம் குறித்துப் பேசுவதானால் முதலில் அது குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும். இல்லேல் அறிவில்லாத விடயம் குறித்து மௌனிப்பது நமது கண்ணியத்தையைக் காக்கும். உதாரணமா ஆன் பெண் நெருங்கிப் பழகுவதற்கு கசை அடி கொடுப்பதில்லை. திருமணமாகாத இருவர் விபச்சாரம் செய்தாலே கசை அடி.
Sariyana thandana than
India5per oru foreign lady reap pannga Enna panniga????? Oru video podrigala 🤦
Saudi arabia la apdi panlanu koda yosikka matanga bro ,inga pen adimai lam illa ni8 la koda normala outing povanga because it very strict rules🎉.
❤அருமையா இருக்கு
மக்கள் நிம்மதியாக வாழலாம்
Saudi Arabia no one watch women's. Women's Free to go anywhere without fear.
நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:42)
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அந்த வலிதெரியும்.
தண்டனை கொடூரமா குற்றம் கொடூரமா?
Good rule da madaiya
Ippo iruka Saudi system super ah iruku . Equal rights iruku ladies Ku licence other countries freedom . I love Saudi Arabia ❤
islathula mudhalla pengalukuthan mun urima iruku islam theriyama pesa kooda ok bro
அருமையான தண்டனை சட்டம்.....🔥🔥🔥🔥🔥🔥
விரைவில் இந்தியாவில் இந்த சட்டம் வந்தால் சிறப்பாக இருக்கும்
கரெக்ட்.
இந்த வீடியோ பதிவேற்றம் செய்தவர்.. எவன் பொண்டாட்டி எவங்கூட போனாலும் பரவாயில்லை.. யாரு சொத்த யாரு அபகரிச்சாலும் பரவாயில்ல வழுக்கட்டாயமா சின்ன கொழந்தைங்களா பலாத்காரம் பண்ணாலும் பரவாயில்ல அது மட்டுமில்லாம ஓர் இனச்சேர்க்கை ஆணும் ஆணும் பண்ணாலும் சரி பொன்னும் பொன்னும் பண்ணாலும் சரி அதெல்லாம் பரவாயில்ல.. அதிகாரம் கைல வச்சிருக்கிற எல்லாரும் இல்லாத பட்ட மக்கள என்ன செஞ்சாலும் பரவாயில்லை.. அப்படி எவனாவது இதெல்லாம் தப்பே கெடயாது இதுக்கெல்லாம் தண்டனையே குடுக்க கூடாதுனு..சொல்லக்கூடிய ஆண்மை இல்லாத மானங்கெட்ட மண்டைள அறிவு கூ...---. இல்லாத ஒரு பொட்ட தான் சொல்லுவான்.
அன்பு தோழரே நீங்க மனித நேயத்தை பத்தியெல்லாம் பேசுகிற நீங்க நமது நாட்டில் கற்பலித்தால் ஒரு வாரத்தில் ஜாமீன் உண்டு மற்ற நாடுகள பத்தி பேசுற விட்டு விட்டு நமது நாட்டில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசுங்கள்
Sariyana thandanai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த சட்டம் தெரிந்த மற்றும் யாருக்கு வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களுக்கு சரியத் சட்டப்படியும் இந்த சட்டம் வேண்டாம் தெரியாது என்பவர்களுக்கு இந்திய அரசு சட்டப்படி தண்டனை வழங்கலாம்
Ww+w
தீவிரவாத வழக்கில் தொடர்புடைய பிரக்யா தாகூர் பற்றி ஏன் பேசவில்லை
ஒரு அப்பாவித்பொண்ணா, ஒரு தாயா இருந்து இந்த தண்டனை பற்றி எல்லாவற்றையும் யோசிச்சு பாக்கணும்
ஒருத்தன் ஒரு பொண்ண கற்பழிச்சுட்டு அந்தப் பொண்ணு குடும்பத்தில் உள்ளவர்கள் நிம்மதியா வாழ்ந்துருவாங்களா? இல்லன்னா அவங்க வந்து யாரையும் கேள்வி கேட்காமல் சும்மா இருந்துட்டு அந்தப் பொண்ண சுமையான அந்தப் பொண்ண சுமையா நினைக்காம எந்தப் பிரச்சினையுமே நடக்கவில்லை என்கிற ஒரு சாதாரண நிலைமையைப் போல நினைத்துக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை கொண்டு போவாங்களா இல்ல அந்தப் பொண்ண கற்பழிச்சவன விருந்து வெச்சு சந்தோஷமா வழி அனுப்பி வைப்பாங்களா கோபம் வராதா அவன வெட்டணும்னு ஆத்திரம் வராதா, அதுக்குத்தான் தண்டனை.
இன்னும் ஒரு உதாரணத்திற்கு உதாரணத்துக்கு ஒரு பையன் கஞ்சா குடிக்காரனா இருந்தா அதனோட அப்பா அவன ரசிப்பாரா அவன பாசத்தோட வளர்ப்பாரா அவனோட அம்மா சிரித்த முகத்தோட வாழ்க்கையை சாதாரணமாக கழித்து கழித்து விடுவார்களா.. கஞ்சா குடித்தனம் வந்து அப்பாவையும் சும்மா விடாது அம்மாவையும் சும்மா விடாது உறவுக்காரங்களையும் சும்மா விடாது அது தண்டனை என்னவோ அதை கொடுக்கணும்னு தான் மனம் சொல்லும் எப்படிப்பட்ட தப்பு செய்தாலும் அதற்கேற்ற தண்டனை கொடுத்தால் தானே அடுத்தவன் வந்து அந்த அந்த தண்டனைக்கு பயந்து இப்படியான பாரதூரமான செயல்களில் ஈடுபட மாட்டாங்க.. கொலை பண்றது கொள்ளையடிக்கிறது தகாத உறவோடு தப்பு பண்றது இதெல்லாம் அவன் அவனோட குடும்பத்துக்குள்ள பண்ணிட்டா அவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்காமல் மன்னித்து விட்டு வாழ்ந்துவிடலாம்.. அந்த குடும்பம் கேடுகெட்டா ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா அடுத்தவன் குடும்பம் நாசமாகினால் எப்படிப்பட்ட தண்டனை என்றாலும் அவசியம்..
சட்டம் எல்லோருக்கும் சமமாக இருக்கும் போது, ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரம் படைத்தவர்கள் இல்லாமல், நடுத்தர அல்லது ஏழைகளுக்கு மட்டுமே இருக்கும் பட்சத்தில் எதிர்க்கலாம்.
Dei thambi konja naal neega saudi poitu vanga
இந்த சட்டம் நம்ப நாட்டுக்கு கொண்டுவரனும்
நாட்டின் உள்துறை அமைச்சரின் மீது பதியப்பட்டு இருக்கும் எஃப் ஐ ஆர் பற்றி ஏன் பேசவில்லை
இது போல் குடுக்க.வேன்டும்.
இல்லையென்றால்.மனிதன்.
ஏது நிலைக்கு வேன்டு மென்டலும்.
போகலாம்.இப்பொ.நம்நாடு
ஏடுத்துக்கொ.ஏப்படி.....??
உண்மையை சொல்ல வேண்டும் இது போல புரிதல் இல்லாமல் வன்மையில் சொல்லக்கூடாது
Dai unaku yedhuvume theriyala
Ellam padichitu therinjitu vandhu pesu 😂😂
இல்லை அப்படி மனித ஊரிமையை மீருதல் கிடையாது
படைத்தவனின் சட்டம் தப்பாக அமையாது. நீங்க இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தை உங்கள் வாழ்வுடனும் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்திட்டு நியாயத்தை சொல்லுங்க
இதுல என்ன கொடூரம்
கடவுளுக்கு எதிரான விடயமே மரண தண்டனை.பெண்பாவங்களில் பயங்கரமாக மாட்டிக்கொண்டார்கள்.
இவ்வளவு கடுமையான தண்டனை கொடுத்தே இப்படி என்றால் இந்தியா போல் மேயவிட்டா கருத்து சொல்ல உங்களிடம் யாரும் கேட்க வில்லை
God's law was very well explained.
He is the manufacturer of human beings. He knows what's best for his creation.these are written in his catalogue to man The Qur'an.
Well done. Good vedio.lot of people will come to know about God all mightys perfect justice to the oppressed by severe punishments like this.
Thank bro.
indiala thinam thinam seeraliwu nada kudhu,adha pesa thuppu illa😂
This type of punishment should implement in India.
Arumai arumai
Deai née payitiymada
Arivu ketamundam
Ularuvaya.😅😅😅😅
Ithu pola tamil nadu India ku kondu varanum
അറേബ്യൻ രാജ്യത്തിലെ നിയമങ്ങൾ ആണ് നിയമം.
ഈ നിയമം നമ്മുടെ രാജ്യത്തും കൊണ്ട് വരണം. പകുതി യെങ്കിലും.
Vanakkam.salaam.
Nann saudiyyil 7 varudam velai saidullen.
Bro pesiyathil
50%corect
50%wrong.
❤️❤️❤️🇮🇳❤️❤️❤️
Kelvighalukku bathil kooravum
1.nam thangachikku balatkaram seithaal unghal thandanai yenna
2-bothaikku aal aaghi mantharghal saghu adithaal anda business avasiyama.
3-unghal uzhaithu sambathiya kaadu very thirudan adithu vitta unghal mana nilam yosikkavum
4-nam samsarathai very aal conection vacha unghal manasatchi yenna sollum.
❤❤❤❤❤
KUTRANGHAL YENDA ALAVU PERUSU.
ANDHA ALAVU DANDANAI PERUSU.
adharku dhaan ange makkal nimmadiya vazhugiraarghal.
Thirudan bayam illai.
Penghal padhugaappu.
Crime rate very low(Google)
❤❤❤❤❤
VAZHGA TAMIL🌈💕💖🇮🇳❤️👍🙏🙏🙏🙏🙏🙏🙏
Life and like 27 really good Roshan ❤ and grad pass Colorado 14 I'm coming
Ivan ookurathu pooraam poithaan🤣
புல்டோசர் பாபாவை பற்றி ஏன் பேசவில்லை
இந்திய எல்லையில் சைனாவின் அத்துமீறலை பற்றி ஏன் பேசவில்லை
இங்கே நிறைய மாத்தவேண்டியது நிறைய உள்ளது👹
சமய வழிபாட்டு தளங்களுக்கு செல்லும் (நமாஸ் பண்ணுவதற்கு) எந்த நாட்டில் கடையை திறந்து விட்டு செல்கிறார்கள்?இதற்கு உன்னால் பதில் தர முடியுமா? சவூதியில் மட்டும்தான் இவ்வாறான செயல்கள் நடை பெறுகிறது..
Bro crosswars pathi oru video podunga
பொள்ளாச்சி சம்பவம் பற்றி ஏன் பேசவில்லை