இளம் பெருவழுதி....... தேடு தேடு , இன்னமும் மறைக்கப்பட்ட பறையருக்கான பல வரலாறுகள் இந்த மண்ணில் புதைந்து கிடக்கிறது.தேடு தேடு....உனக்கு உடன் வர அண்ணன் நான் இருக்கிறேன்......
திருவாரூர் மாவட்டத்தில் தளிக்கோட்டை கிராமத்திலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி தான் கடுமையான சாதி வெறி இருந்தது. தொட்டால் தீட்டு, எங்க ஊரில் அகமுடையார் 350 குடும்பம், அம்பலக்காரர் 60 குடும்பம், கள்ளர் சமூகத்தினர் ஒரு 100 குடும்பம், பறையர் 30 குடும்பம் தான். தாத்தா,அப்பா காலத்தில், இரட்டை குவளை முறையும் இருந்தது, இப்போதும்கூட இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். ஆனால், நாங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள்,இளைய தலைமுறைகள் அனைவரும் பட்டதாரிகள் நாங்கள் யாரும் எங்கள் ஊர் டீக்கடையில் போய் டீ, குடிப்பதில்லை பெரும்பாலும் எங்களிடம் கறவை மாடுகள் இருக்கும் சொசைட்டியில் பால் வாங்கி வீட்டிலேயே டீ போட்டு குடித்து விடுவோம். மன்னார்குடி, தஞ்சை,கும்பகோணம், சென்னை, கோவை போன்ற நகரங்களை தேடி படிக்க சென்றதாலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றதாலும் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் ( ஊர் வேலையை தவிர) அவர்களை நம்பி இல்லாமல், அவர்களைவிட மேலாண்மையான வாழ்க்கை முறையை வாழ தொடங்கி, அவர்களுக்கு நாங்கள் உதவிகள் செய்யத்தொடங்கினோம். இப்போது அவர்களே, அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அதிக அளவில், அவர்களைவிட அதிக மோய் நாம் வைக்கின்றோம். எங்களின் வருகையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், தான் ஒரு உயர் சாதி காரன் என்ற ஆனவம் இருக்கத்தான் செய்கிறது, அதை நேரடியாக காட்டுவது இல்லை. நமக்குள்ளேயே, சண்டை மூட்டி அதில் சுகம் காண்பது. வீட்டுக்கு தேவையான பொருட்களை ஹோல்சேல் ரேட்டில் டவுனிலிருந்து வாங்கி விடுவதால், எப்போதாவது அவசரமாக உள்ளூர் கடைக்கு போனால் ரொம்பவும் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
இது போன்ற பதிவுகள் சாம்பவர் இனம் எவ்வளவு மதிப்புமிக்க சமூகமாக வாழ்ந்துள்ளனர். சிவனின் வம்சமான சாம்பவர் இனம். இது போன்ற வரலாற்று பதிவுகளை வெளியிடும் உங்கள் சேனலுக்கும் உங்கள் முயற்சிக்கும் என் வாழ்த்துகள் 👏👏👏🙏👌👌👌👌🙏🙏🙏🙏
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது இதுபோன்று தமிழகமெங்கும் ஏன் இந்தியாவெங்கும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து ஒரு நாள் வாழ வேண்டும் அந்த நாள் தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர திருநாள் ❤️❤️❤️ தோழருக்கு வாழ்த்துக்கள் 👍
திராவிடம் இல்லை என்றால் இன்னும் கூட கும்பிடுகிறேன் சாமி காலில் செருப்பு போட கூடாது துண்டுதோலில் போட கூடாது என்று சொல்லி கொண்டு இருப்பானுக அதை மாற்றியது தான் திராவிடம் தோலில் துண்டு போடு. இடுப்பில் கட்ட கூடாது என்பதற்காக
எங்கள் ஊரிலும் தங்கலான் இருக்காரு அவரும் நம் பறையர் இனத்தை சார்ந்தவர் தான்.இவர்களின் வேலை ஐயா சொன்ன வேலை அனைத்தும் பார்த்து கொண்டிருக்கிறார். இது உன்மை தான்.
இந்த சேனல் காரங்கள் ஒரு வேண்டுகோள் சகோதரர் எங்களுக்குனு அடையாளம் இருக்கிறது பறையர் சாம்பவர் தேவையில்லாமல் தலித்து தாழ்த்தப்பட்ட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் தேசம் கட்சி பரையர் பேரவை
அருமையான தகவல் இதை அனைத்து சமுதாய மக்களும் அறிந்து உணரவேண்டும் சல்லிகட்டுமேடையில் முதல் பார்வையாளர் (உங்களின் இருக்கை) நீங்களே வாங்கிகொள்ளுங்கள் அதுதான் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் அடையாளம் அரசு இதை செய்ய வேண்டும்
எனக்கு தெரிந்த வரையில் தமிழகம் முழுவதும் தங்களான் வகையறாக்கள் இருக்கு என்று சுமார் முப்பது ஆண்டுகள் முன்பே நான் அம்பேத்கார் விழாவில் நான் கேட்டு இருக்கிறேன். இன்றும் எங்கள் பகுதியில் உள்ள மாயவரம் பகுதியில் தங்களான் குடும்பம் இன்றும் உள்ளது. ஆனால் இப்பதான் தெரியுது இந்த பெயருக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கு என்று.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்களான் வகையறார் உள்ளனர் .இப்பொழுது தங்களான் என்ற பெயர் பதிலாக தங்கையன் என்ற பெயர் 50லிருந்து 80 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்களின் பெயராக உள்ளது
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட்
@@yuvarajyuvaraj8443bad word nu nangalum sollala,ithu tamil nadu en jathi name paraiyer nu irukum pothu north india la kondu vantha word dalit atha yen nee thuki sumakura
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்🙏🙏. ஆனால் ஒரு சிறிய வருத்தம் பரையர் சமூதாயத்தை பரையர் சமூதாயம் என்றே பதிவிடுங்கள் தலீத் என்ற சொல்லை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என் அன்பான வேண்டுகோள்....
@@RAJRAJ-hr9qy புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
@@user-st3fu1ot9f டேய் நீ யாருடா சும்மா எதையாது உழரிக்கிட்டு திரியிர நீ என்ன பைத்தியக்காரனா யாருடா உனக்கு திராவிடன் அந்த வரலாறு பிழையை திருத்ததான் நாங்க போராடிக்கிட்டு இருக்கிறோம் இடையில நீ எதையாது பேசிக்கிட்டு திரியிர ....
பறையர்கள் என்று சொல்லவேண்டும் தம்பி, தலித் என்கிற மோசமான வார்த்தையை பயன்படுத்தாதீர்கள். ============================================== பறையர்கள் என்று சொல்லவேண்டும், தங்களான பறையர்கள் என்பவர்கள் வடஆற்காட் மாவட்டத்தில் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து "கே ஜீ எப்"க்கு அழைத்து செல்லப்பட்டு, தங்கவயல் உருவாக, பல நூறு வருடங்களாக நடத்த பட்ட, நடந்தது வரலாறு, பறையர்கள் இல்லையென்றால், தங்கவயல் இல்லை, கே ஜீ எப் என்கிற நகரம் உருவாகிருக்காது!. சோழர்கள் காலத்தில், பறையர் அரசர்கள் ஆண்ட வரலாறும் உண்டு.
நண்பா தலித் என்று நாம் சொல்ல வேண்டாம்.. அது நமக்கான எழுச்சியாக இல்லை... பறையர் பறையர் என்றே சொல்லுங்கள்... அண்ணன் திருமா அவர்களும் தலித் என்ற சொல் ஒரு தற்காலிக பயன்பாடு என்றுதான் சொல்கிறார்... Pls... நம்மை எந்த சொல் இழி சொல்லாக மாற்றுதோ அதையே எழுச்சி சொல்லாக மாற்ற வேண்டும்... நாம் ஆதிக்குடி பறையர் வம்சம்... Vck கட்சியில் நாம் பறையர் சங்கம் ஆரம்பித்து இருந்தால் இன்னேரம் நமக்கான ஒடுக்கமுறைகள் அழிந்திருக்கும்.. ஜாதி வெறி நாய்களுக்கும் ஒரு பயம் வந்திருக்கும்... நாம்தான் உச்சத்தில் இருந்திருப்போம்... இது ஜாதி வெறி இல்லை... உலகின் முதல் குடி மூத்த குடி...நாம் தாழ்த்தப்பட்ட,தலித் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.... சொல்லிலே ஒரு எழுச்சி இல்லை... ஆதிதமிழர் குடி... வீர பறையர் வம்சம்... சிவகுல வேளாளர்கள்,.. இன்னும் பெருமைகள் இருக்கு... அப்படியே நாம் அரசு ஆணையை பெறவும் வேண்டும்... 🇭🇹
குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது.... கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் சுற்றுவட்டார கிராமப்புற சேரி பகுதிகளில்..."தங்கலான்" என்கிற இந்த வார்த்தையை, கிட்டத்தட்ட நான் 30 வருடத்திற்கு மேலாக கேட்டு வருகிறேன்.சிறுவயதில் என் அத்தைமார்கள் என்னை செல்லமாக"போடா தங்கலான்" என்று திட்டுவார்கள்.சில வார்த்தைகளை அதில் கொச்சையாக பேசி கூட திட்டுவார்கள்.அதேபோல... மாமன் ,மச்சான் முறைக்காரர்களை பெண்கள் நகைச்சுவையாக ....போடா தங்கலான் என்று கூறி சிரிப்பார்கள்.அப்போது எனக்கு அதுக்கு அர்த்தம் தெரியவில்லை ஏதோ அசிங்கமான வார்த்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நிலக்கிழார்களாக ரெட்டியார்கள் இருந்த எங்கள் (செம்பளக்குறிச்சி )ஊரில்.... சேரி பகுதியை சேர்ந்தவர்கள், பெரும்பாலோனோர் விளைநிலங்களை இரவு, பகலாக காவல் காக்கும் பணியை புரிந்து,முழுக்க விவசாய பணியையும் மேற்கொண்டு விவசாயத்தை மேம்படுத்தி வந்தனர்.... சிலம்ப விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர்.அந்த காலத்தில் இருந்து.... பிறகு, எனக்கு விவரம் தெரிந்த பிறகு பட்டியல் பிரிவில் ஒன்றாக தங்கலான் இருப்பதை தெரிந்து கொண்டேன்.தங்கலான் என்கிற சொல் காவல்காரன் என்றே பொருள் தரும்.
எப்பா சாமி பரையர்னு சொல்லு .....நீங்க சரியான நிகழ்வை சரியா பதிவு பண்ணிருகிங்க...ஆனால் தங்களான் பரம்பரையை சார்ந்த தலித் மக்கள் இந்த sentence correct இல்ல... கலப்பினம் மாதிரி ஒரு sentence உருவாக்காதிங்க
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
நான் மலேசியாவில் இருக்கிறேன் நானும் தங்கலான் பறையர்தான் சில நூற்றாண்டு முன் என் மூதாதையர் இங்கு வேலை நிமித்தம் குடியேரினார்கள் இங்கு மலேசியாவில் சுமார் 60% இந்தியர், பறையர் சமூகத்தினரே இப்பொழுது இங்கு அதிகம் ஜாதி பார்ப்பதில்லை முக்கால்வாசி திருமணங்கள் எல்லாம் கலப்புதான்
அண்ணா அதுமட்டும் இல்ல .இவங்க நம்ம வரலாற புத்த மதத்திற்கு மாத்துறானுங்க .அத பத்தி பேசுங்க அண்ணா . எங்க பரம்பரையில் என் அப்பா பெயர் சரவணன், தாத்தா வடிவேல்,கொள்ளு தாத்தா ஆறுமுகம் என் பாட்டன் கூத்தன் என்று நாங்கள் வழிவழியாக முருகன் பெயரையும் ,சிவன் பெயரையும் வக்கிறது வழக்கமா இருக்குது .நான் புத்த மதத்த சேர்ந்தவன் இல்ல .நான் வடநாட்டில் வாழும் தலித் இல்லை .தமிழுக்கே உரிய சாதியான தங்கலான் பறையன் .அது மட்டும் இல்ல எங்களுக்கு தமிழ் தவிர வேற எந்த மொழியும் தெரியாது 😂😂
In Nepal Thangalan is called Thangal/Dunghel. Thangal is a brahmin clan and their Kuladeivam is Agatthiyar/Agasthiya. Thangalan is the messenger clan in Paraiyer clan, and Valluvar is the Priest clan.
பறையர் பேரவை புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
தலித் என்ற வார்த்தையை பயண்படுத்த வேண்டாம் பறையர் என்றால் இழிவான சொல் அல்ல பறையர் என்றால் மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் என்று அர்த்தம் கேரளாவில் வழக்கத்தில் உள்ள வார்த்தை பார என்ற சொல் பறையர் என்றால் சொல்லிக் கொடுப்பவர்கள்
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
தங்களை போன்று சில நபர்கள் இப்படி உண்மைக்கு புறம்பான விசயங்களை பேட்டி என்ற பெயரில் எடுத்து வரும் சந்ததிகளுக்கு தவறான வரலாறை எடுத்து உரைக்கும் தவறான வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள். இது தவறு
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
அண்ணா அருமையான பதிவு ஒரு வேண்டுகோள் தலித் என்று சொல்ல வேண்டாம்.....இனி வரும் காணொளிகளில் தலித் என்ற சொல்லை தவிர்த்து வரலாற்று பெயரான பறையர் என்றே குறிப்பிடவும் .....தலித் என்ற சொல்லை நாங்கள் இழிவாக நினைக்கிறோம்....🙏🙏🙏🙏
பறையர் பேரவை புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
ஐயா சொல்லுங்கின்ற பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது நல்வாழ்த்துக்கள் ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பறையர் இன கோயில் காளையை வாடி வாசலுக்கு விடவில்லையே இதில் தங்கலாம் சொல்வது உண்மையா அல்லது காளையை உயர்நீதிமன்றம் உத்தரவு தந்தும் விடாமல் தடுத்து இருப்பது உண்மையா
தங்களான் திரைப்படம் யாருக்கெல்லாம் புடிக்கும் like போடவும்
நம்ம பரையர் இளைஞர்களிடம் ஒற்றுமை இல்லை நண்பரே.? நீங்க நல்லதை சொன்னாலும் புரியாது.
@@samsuperbroa0142 உண்மை
இளம் பெருவழுதி.......
தேடு தேடு , இன்னமும் மறைக்கப்பட்ட பறையருக்கான பல வரலாறுகள் இந்த மண்ணில் புதைந்து கிடக்கிறது.தேடு தேடு....உனக்கு உடன் வர அண்ணன் நான் இருக்கிறேன்......
திருவாரூர் மாவட்டத்தில் தளிக்கோட்டை கிராமத்திலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி தான் கடுமையான சாதி வெறி இருந்தது. தொட்டால் தீட்டு, எங்க ஊரில் அகமுடையார் 350 குடும்பம், அம்பலக்காரர் 60 குடும்பம், கள்ளர் சமூகத்தினர் ஒரு 100 குடும்பம், பறையர் 30 குடும்பம் தான். தாத்தா,அப்பா காலத்தில், இரட்டை குவளை முறையும் இருந்தது, இப்போதும்கூட இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். ஆனால், நாங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள்,இளைய தலைமுறைகள் அனைவரும் பட்டதாரிகள் நாங்கள் யாரும் எங்கள் ஊர் டீக்கடையில் போய் டீ, குடிப்பதில்லை பெரும்பாலும் எங்களிடம் கறவை மாடுகள் இருக்கும் சொசைட்டியில் பால் வாங்கி வீட்டிலேயே டீ போட்டு குடித்து விடுவோம். மன்னார்குடி, தஞ்சை,கும்பகோணம், சென்னை, கோவை போன்ற நகரங்களை தேடி படிக்க சென்றதாலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்றதாலும் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் ( ஊர் வேலையை தவிர) அவர்களை நம்பி இல்லாமல், அவர்களைவிட மேலாண்மையான வாழ்க்கை முறையை வாழ தொடங்கி, அவர்களுக்கு நாங்கள் உதவிகள் செய்யத்தொடங்கினோம். இப்போது அவர்களே, அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அதிக அளவில், அவர்களைவிட அதிக மோய் நாம் வைக்கின்றோம். எங்களின் வருகையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், தான் ஒரு உயர் சாதி காரன் என்ற ஆனவம் இருக்கத்தான் செய்கிறது, அதை நேரடியாக காட்டுவது இல்லை. நமக்குள்ளேயே, சண்டை மூட்டி அதில் சுகம் காண்பது. வீட்டுக்கு தேவையான பொருட்களை ஹோல்சேல் ரேட்டில் டவுனிலிருந்து வாங்கி விடுவதால், எப்போதாவது அவசரமாக உள்ளூர் கடைக்கு போனால் ரொம்பவும் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
இது போன்ற பதிவுகள் சாம்பவர் இனம் எவ்வளவு மதிப்புமிக்க சமூகமாக வாழ்ந்துள்ளனர்.
சிவனின் வம்சமான சாம்பவர் இனம்.
இது போன்ற வரலாற்று பதிவுகளை வெளியிடும் உங்கள் சேனலுக்கும் உங்கள் முயற்சிக்கும் என் வாழ்த்துகள் 👏👏👏🙏👌👌👌👌🙏🙏🙏🙏
இப்படி ஒவ்வொன்றையும் விட்டுக் கொடுத்து தான் இன்று நாம் தீண்ட தகாதவர் என ஓரங்கட்டப்பட்டுள்ளோம் இரக்கப்பட்டே அனைத்தையும் இழந்து விட்டோம்
நண்பா விட்டு கொடுத்தவர்கள் கெட்டு போவதில்லை.....
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது இதுபோன்று தமிழகமெங்கும் ஏன் இந்தியாவெங்கும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து ஒரு நாள் வாழ வேண்டும் அந்த நாள் தான் இந்தியாவின் உண்மையான சுதந்திர திருநாள் ❤️❤️❤️ தோழருக்கு வாழ்த்துக்கள் 👍
வாழ்க சாம்பவ பரையர் பேரினம் 👑👑🇪🇦🇪🇦🇫🇷🇫🇷❤️❤️❤️🙏🙏🙏
அருமையான பதிவு சகோதரா.
நமது பரையர் பேரின மக்கள் அந்தக் காலத்துல இழந்ததை எல்லாம் மீண்டும் போராடி மீட்டெடுக்க வேண்டும்.
ஒருவகையில் திராவிடம் நம்முடைய உரிமைகளை பறித்தது என்பதே உண்மை ஆனால் தமிழர்களுக்கு அது நன்மை செய்ததால் அதை ஏற்று கொண்டோம்
திராவிடம் இல்லை என்றால்
இன்னும் கூட கும்பிடுகிறேன் சாமி
காலில் செருப்பு போட கூடாது
துண்டுதோலில் போட கூடாது என்று சொல்லி கொண்டு இருப்பானுக
அதை மாற்றியது தான் திராவிடம்
தோலில் துண்டு போடு. இடுப்பில் கட்ட கூடாது என்பதற்காக
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முத்தரையர் மக்களின் அலகெங்கை வகையராக்களுக்கு முதல் மரியாதையாக மாடு அவிழ்க்கபடும் 😂
அடேய் தலித் தலித் என்று திரும்ப திரும்ப சொல்லாதே பரையர் சமுதாயம் என்றே கூறு. அவர்களின் வரலாறு பெரிய வரலாறு
சாம்பவர் குல வேளாளர் பரையர் மரையர் சமுதாயம் ❤️❤️❤️❤️
அருமை. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சாதி மதம் தேவையில்லைல்லை 🙏
உலகையேகட்டி காத்த. தல்கணாணன் சாம்பான் வாரிசு இந்திய மூழுமையும் வாழ்கிரார்கள் ஆதாரம் கோலொச்சியவர்கள் பவுத்தர்கள் ஆசிரியர் எ பி வள்ளிநாயகம்
அலங்கா நல்லூர் சமத்துவமாக வாழ்வது சந்தோஷமாக உள்ளது வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
எங்கள் ஊரிலும் தங்கலான் இருக்காரு அவரும் நம் பறையர் இனத்தை சார்ந்தவர் தான்.இவர்களின் வேலை ஐயா சொன்ன வேலை அனைத்தும் பார்த்து கொண்டிருக்கிறார். இது உன்மை தான்.
தம்பி பரையர்களை தலித் என்று அழைக்காதே. எவன்டா தலித், பரையன்டா👍👍👍👍👍
உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா
டேய் தலித்தின் சொல்லாதடா எங்களை இந்த மண்ணின் பூர்வகுடி
௨௪ிலம்பட்டி, நக்கலப்பட்டி கிராமத்திலும் தங்கலான் வம்சத்தினர் வாழ்ந்து வருகின்றோம்
இதுபோன்ற புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவர தோழருக்கு வாழ்த்துக்கள்
இந்த சேனல் காரங்கள் ஒரு வேண்டுகோள் சகோதரர் எங்களுக்குனு அடையாளம் இருக்கிறது பறையர் சாம்பவர் தேவையில்லாமல் தலித்து தாழ்த்தப்பட்ட இந்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் தேசம் கட்சி பரையர் பேரவை
அறிவு சார்ந்த சமுதாயதை உருவாக்குவதே லட்சிய பணி...
வரலாற்றில் இது ஒரு
அருமையான பதிவு
நன்றி🙏💕
அருமையான தகவல் இதை அனைத்து சமுதாய மக்களும் அறிந்து உணரவேண்டும் சல்லிகட்டுமேடையில் முதல் பார்வையாளர் (உங்களின் இருக்கை) நீங்களே வாங்கிகொள்ளுங்கள் அதுதான் ஒற்றுமைக்கும் சமத்துவத்திற்கும் அடையாளம் அரசு இதை செய்ய வேண்டும்
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எங்க பாட்டீ ஊர்ல கோலாரான் வீடுன்னு ஒரு குடும்பம் வசிக்குறாங்க
அருமை....அருமை.....
வாழ்த்துகள் தோழர் !
Supper congratulations bro
Congratulations Ayya
அலங்காநல்லூர் பேருந்து நிலையம். அம்பேத்கார் பேருந்து நிலையம்
நண்பா நான் அலங்காநல்லூர் வரலாறை மட்டுமே தெரிவித்தேன்
வாழ்த்துக்கள் சகோ
வாழ்த்துக்கள் தம்பி
எனக்கு தெரிந்த வரையில் தமிழகம் முழுவதும் தங்களான் வகையறாக்கள் இருக்கு என்று சுமார் முப்பது ஆண்டுகள் முன்பே நான் அம்பேத்கார் விழாவில் நான் கேட்டு இருக்கிறேன். இன்றும் எங்கள் பகுதியில் உள்ள மாயவரம் பகுதியில் தங்களான் குடும்பம் இன்றும் உள்ளது. ஆனால் இப்பதான் தெரியுது இந்த பெயருக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கு என்று.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் தங்களான் வகையறார் உள்ளனர் .இப்பொழுது தங்களான் என்ற பெயர் பதிலாக தங்கையன் என்ற பெயர் 50லிருந்து 80 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்களின் பெயராக உள்ளது
அவர் எவ்ளோ அழகா தன்னை ஒரு பரையர் என்று அடையாளப்படுத்திக்கொள்கிறார் ...... ஆனா நீங்க வார்த்தைக்கு வார்த்தை தலித் தலித் னு ஏன் சொல்றீங்க
Dalit ketta vaarthai ilaye
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட்
@@yuvarajyuvaraj8443 அது எங்க அடையாளமும் இல்லையே
@@yuvarajyuvaraj8443bad word nu nangalum sollala,ithu tamil nadu en jathi name paraiyer nu irukum pothu north india la kondu vantha word dalit atha yen nee thuki sumakura
@@vengaiparvai5862correct sonniga nanba
Feel happy to hear this.
அண்ணா பறையர் மக்கள் சொல்லுங்கள் தலித் வார்த்தை வேண்டாம்
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
@@starmedia5902 🇭🇹🇭🇹🇭🇹💙❤
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்🙏🙏. ஆனால் ஒரு சிறிய வருத்தம் பரையர் சமூதாயத்தை பரையர் சமூதாயம் என்றே பதிவிடுங்கள் தலீத் என்ற சொல்லை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என் அன்பான வேண்டுகோள்....
Dalit onnum ketta vaarthai illa thambi
@@yuvarajyuvaraj8443 தலீத் என்பதை கேட்க வார்த்தை என்று நான் சொல்லவில்லை. அந்த சொல்லை எங்கள் மக்கள் மீது புகுத்த வேண்டாம் என்று தான் சொல்கிறோம்...
@@RAJRAJ-hr9qy புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
ஆதி திராவிடர் ன்னு சொல்ல வேண்டும்...
@@user-st3fu1ot9f டேய் நீ யாருடா சும்மா எதையாது உழரிக்கிட்டு திரியிர நீ என்ன பைத்தியக்காரனா யாருடா உனக்கு திராவிடன் அந்த வரலாறு பிழையை திருத்ததான் நாங்க போராடிக்கிட்டு இருக்கிறோம் இடையில நீ எதையாது பேசிக்கிட்டு திரியிர ....
மதுரை ஐராவதநல்லூர் கிராமத்தில் தங்களா ன் வகையறா இருக்கிறார்கள்
பாரம்பரிய முறைகள் பற்றி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
பறையர்கள் என்று சொல்லவேண்டும் தம்பி, தலித் என்கிற மோசமான வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்.
==============================================
பறையர்கள் என்று சொல்லவேண்டும், தங்களான பறையர்கள் என்பவர்கள் வடஆற்காட் மாவட்டத்தில் மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து "கே ஜீ எப்"க்கு அழைத்து செல்லப்பட்டு, தங்கவயல் உருவாக, பல நூறு வருடங்களாக நடத்த பட்ட, நடந்தது வரலாறு,
பறையர்கள் இல்லையென்றால், தங்கவயல் இல்லை, கே ஜீ எப் என்கிற நகரம் உருவாகிருக்காது!. சோழர்கள் காலத்தில், பறையர் அரசர்கள் ஆண்ட வரலாறும் உண்டு.
சாதிய சிந்தனையை வேரறுத்து தமிழன் என்ற ஒற்றுமையுடன் வாழ வேண்டும் இது காலத்தின் கட்டாயம்.....
அருமையான பதிவு
நண்பா தலித் என்று நாம் சொல்ல வேண்டாம்.. அது நமக்கான எழுச்சியாக இல்லை... பறையர் பறையர் என்றே சொல்லுங்கள்... அண்ணன் திருமா அவர்களும் தலித் என்ற சொல் ஒரு தற்காலிக பயன்பாடு என்றுதான் சொல்கிறார்... Pls... நம்மை எந்த சொல் இழி சொல்லாக மாற்றுதோ அதையே எழுச்சி சொல்லாக மாற்ற வேண்டும்...
நாம் ஆதிக்குடி பறையர் வம்சம்...
Vck கட்சியில் நாம் பறையர் சங்கம் ஆரம்பித்து இருந்தால் இன்னேரம் நமக்கான ஒடுக்கமுறைகள் அழிந்திருக்கும்.. ஜாதி வெறி நாய்களுக்கும் ஒரு பயம் வந்திருக்கும்... நாம்தான் உச்சத்தில் இருந்திருப்போம்... இது ஜாதி வெறி இல்லை... உலகின் முதல் குடி மூத்த குடி...நாம் தாழ்த்தப்பட்ட,தலித் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்....
சொல்லிலே ஒரு எழுச்சி இல்லை...
ஆதிதமிழர் குடி... வீர பறையர் வம்சம்... சிவகுல வேளாளர்கள்,.. இன்னும் பெருமைகள் இருக்கு... அப்படியே நாம் அரசு ஆணையை பெறவும் வேண்டும்... 🇭🇹
பேட்டி எடுக்கிற பூசாரி பரையர் என்று பதிவிடுகிறார். ஆனால் இளம்பெருவழுதி தலித் என்று இருட்டடிப்புச் செய்கிறீர்கள்... வேண்டும் என்று மறைக்கிறீர்கள்.
Vazhthukkal bro
குறிப்பாக வட மாவட்டங்களில் அதாவது.... கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் சுற்றுவட்டார கிராமப்புற சேரி பகுதிகளில்..."தங்கலான்" என்கிற இந்த வார்த்தையை, கிட்டத்தட்ட நான் 30 வருடத்திற்கு மேலாக கேட்டு வருகிறேன்.சிறுவயதில் என் அத்தைமார்கள் என்னை செல்லமாக"போடா தங்கலான்" என்று திட்டுவார்கள்.சில வார்த்தைகளை அதில் கொச்சையாக பேசி கூட திட்டுவார்கள்.அதேபோல... மாமன் ,மச்சான் முறைக்காரர்களை பெண்கள் நகைச்சுவையாக ....போடா தங்கலான் என்று கூறி சிரிப்பார்கள்.அப்போது எனக்கு அதுக்கு அர்த்தம் தெரியவில்லை ஏதோ அசிங்கமான வார்த்தை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.நிலக்கிழார்களாக ரெட்டியார்கள் இருந்த எங்கள் (செம்பளக்குறிச்சி )ஊரில்.... சேரி பகுதியை சேர்ந்தவர்கள், பெரும்பாலோனோர் விளைநிலங்களை இரவு, பகலாக காவல் காக்கும் பணியை புரிந்து,முழுக்க விவசாய பணியையும் மேற்கொண்டு விவசாயத்தை மேம்படுத்தி வந்தனர்.... சிலம்ப விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர்.அந்த காலத்தில் இருந்து....
பிறகு, எனக்கு விவரம் தெரிந்த பிறகு பட்டியல் பிரிவில் ஒன்றாக தங்கலான் இருப்பதை தெரிந்து கொண்டேன்.தங்கலான் என்கிற சொல் காவல்காரன் என்றே பொருள் தரும்.
வாழ்த்துக்கள் தோழர் 👍💯💐👍👍
Thlithuna parayara a thalithuna entha jothi opena Solu
Amazing very soon I will visit alangaanalloor
தங்களான் வம்சத்தினர் செஞ்சி பகுதியில் எங்க ஊரிலும் உள்ளனர் தங்களானை கடவுளாக வழிபடுகின்றனர் இன்றுவரையிலும்
A super super ya sound good 😀 good new long day after u told super super told to pa. Ranjith this matter ya
குட்டிமேய்க்கிப்பட்டி தங்கலான்
Super super.
Dai parayar nu sonna enna da aairum ungaluku
நானும் அலங்காநல்லூர் தா தம்பி எதையாவது பேசக்கூடாது.
👍👍👍
Valthukal Anna 👏👏👏
ஆஸ்கார் தங்கலான் பரையர் குடி
எப்பா சாமி பரையர்னு சொல்லு .....நீங்க சரியான நிகழ்வை சரியா பதிவு பண்ணிருகிங்க...ஆனால் தங்களான் பரம்பரையை சார்ந்த தலித் மக்கள் இந்த sentence correct இல்ல... கலப்பினம் மாதிரி ஒரு sentence உருவாக்காதிங்க
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
நான் மலேசியாவில் இருக்கிறேன் நானும் தங்கலான் பறையர்தான் சில நூற்றாண்டு முன் என் மூதாதையர் இங்கு வேலை நிமித்தம் குடியேரினார்கள் இங்கு மலேசியாவில் சுமார் 60% இந்தியர், பறையர் சமூகத்தினரே இப்பொழுது இங்கு அதிகம் ஜாதி பார்ப்பதில்லை முக்கால்வாசி திருமணங்கள் எல்லாம் கலப்புதான்
அண்ணா அதுமட்டும் இல்ல .இவங்க நம்ம வரலாற புத்த மதத்திற்கு மாத்துறானுங்க .அத பத்தி பேசுங்க அண்ணா . எங்க பரம்பரையில் என் அப்பா பெயர் சரவணன், தாத்தா வடிவேல்,கொள்ளு தாத்தா ஆறுமுகம் என் பாட்டன் கூத்தன் என்று நாங்கள் வழிவழியாக முருகன் பெயரையும் ,சிவன் பெயரையும் வக்கிறது வழக்கமா இருக்குது .நான் புத்த மதத்த சேர்ந்தவன் இல்ல .நான் வடநாட்டில் வாழும் தலித் இல்லை .தமிழுக்கே உரிய சாதியான தங்கலான் பறையன் .அது மட்டும் இல்ல எங்களுக்கு தமிழ் தவிர வேற எந்த மொழியும் தெரியாது 😂😂
🙏🙏🙏🙏
🙏👍👌
எங்களை தலித் என்று சொல்வதற்கு நாங்கள் பறையர்கள் பறையர் என்று சொல்
Super brother
Ore poiya sollunga
In Nepal Thangalan is called Thangal/Dunghel. Thangal is a brahmin clan and their Kuladeivam is Agatthiyar/Agasthiya.
Thangalan is the messenger clan in Paraiyer clan, and Valluvar is the Priest clan.
😂அகத்தியருக்கு கும்ப சாம்பவ என்ற பெயர் உண்டு.சம்பவ,சாம்பான் என்பது பறையர்கள் பெயர் தான்.
🙏🏻🙏🏻🤝🏾🤝🏾🤝🏾👌🏻👌🏻👌🏻
கற்பி!
புரட்சிசெய்!
ஒன்றுசேர்!
அண்ணா 👏👏👌❣️🙏
இந்த ஊரில் விசிக முகாம் இருக்கா?
பறையர் பேரவை புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
உங்க தொடர்பு எண் கிடைக்குமா ???? தோழர்
தலித் என்ற வார்த்தையை பயண்படுத்த வேண்டாம் பறையர் என்றால் இழிவான சொல் அல்ல பறையர் என்றால் மற்றவருக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் என்று அர்த்தம் கேரளாவில் வழக்கத்தில் உள்ள வார்த்தை பார என்ற சொல் பறையர் என்றால் சொல்லிக் கொடுப்பவர்கள்
சந்தோசம்
தலித் என்ற வார்த்தையை விட்டு பறையர் என்று சொல்லுங்க....
இரண்டுமே சொல்லாதீர்கள் அவர்களும் மனிதர்கள் தான்... தமிழர்கள் என்று அழையுங்கள்...
Nangalam thagalan paraiyar Ranipet distric kathiyavadi village
Theni dt. Devaram annal Ambedkar name bus stand
இது போல் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.
👏👏
Thambi ungal pani arumai.aanal dalit,,,dalit entru solgireergale avargal yenge irukkirargal?ethu originalo athai sollunga...sambavar...parayar..ithu pothum.avere thannai parayar entru adaiyala paduthugirar...appuram enna thayakkam?thalthapattavan...odukkapattavan...dalit...vilimbunilai....adidravidan...sc..adakkappattavan...intha varthaigal ellam samoogaththai ottumai paduththathu...koormaippaduththathu...parayarkudi,,,sambavarkudi entru sonnal athu intha samoogaththitku neengal seiyum periya nanmai...
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
பறையர் என்று கூத்தாக சொல்லுங்கள் பருதி தலித் என்று சொல்ல வேண்டாம்
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
அருமையான பதிவு தோழர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
💙💙💙💙💙💙💙♥️♥️♥️♥️♥️♥️
தலித் இல்லை டா நாங்க
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
@@starmedia5902 அண்ணன் ஏர்ப்போர்ட் மூர்த்தி❤️
நாங்கள் பறையர் தலைநிமிர்ந்து சொல்லலாம் .
இன்னும் போராடி உரிமையை மீட்டு எடுங்கள்.
பதிவிடும் முன் உண்மை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் நண்பா
சில தவறான விஷயங்களை மக்களுக்கு கூற வேண்டாம். பதிவிடும் முன் விசாரித்து பதிவிடுங்கள்
தங்களை போன்று சில நபர்கள் இப்படி உண்மைக்கு புறம்பான விசயங்களை பேட்டி என்ற பெயரில் எடுத்து வரும் சந்ததிகளுக்கு தவறான வரலாறை எடுத்து உரைக்கும் தவறான வேலையை செய்து கொண்டு இருக்கிறீர்கள். இது தவறு
Nice vedio
தலீத் என்று பதிவிட வேண்டாம்
புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
அண்ணா அருமையான பதிவு ஒரு வேண்டுகோள் தலித் என்று சொல்ல வேண்டாம்.....இனி வரும் காணொளிகளில் தலித் என்ற சொல்லை தவிர்த்து வரலாற்று பெயரான பறையர் என்றே குறிப்பிடவும் .....தலித் என்ற சொல்லை நாங்கள் இழிவாக நினைக்கிறோம்....🙏🙏🙏🙏
வீர சிவகுலத்தார் பறையர் உறவின் முறை......
Sorry bro paraiyar sollunga naanga தலித் சொன்ன எல்லாம் சதியை குறிக்கும்
🙏🙏🙏👍❤️
தலித் என்று பதிவு பண்ண வேண்டாம் ❤️❤️ சாம்பவர் குல வேளாளர், பரையர், மரையர் என்று சொல்லுங்க
பறையர் பேரவை புரட்சி தமிழகம் கட்சி பறையர் மக்களுக்கு பறையரே பாதுகாப்பு தலித் ஒடுக்கப்பட்டவன் நசுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் தலித் என்று சொல்லி இளைஞர்களை எழிச்சியுற விடாமல் அடிமை அரசியல் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் பறையர்கள் என்ற அடியாளத்தோடு அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி
Thalith sollathada venna
Veeramum manamum gonda Thiravidargal
Paraiayarnu sollunga bro😢Dalit sollathinga plz
😊😅அது.ககந்த.காலம்தம்பி.அதற்க்கு.பிரகு..ற்போலுது.அங்கு.எந்த.சமூகத்தின்.மாட்டிற்க்கு.முதல்.மரியாதை..என்பதை.ததெரிந்து.பேசவும்
குரல் வளம் நன்றாக உள்ளது சகோ...டிவி நியூஸ் வாசிப்பதுபோல் உள்ளது...🎉🎉🎉
👌
ஐயா சொல்லுங்கின்ற பேட்டி மகிழ்ச்சி அளிக்கிறது நல்வாழ்த்துக்கள் ஆனால்
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பறையர் இன கோயில் காளையை வாடி வாசலுக்கு விடவில்லையே
இதில் தங்கலாம் சொல்வது உண்மையா அல்லது காளையை உயர்நீதிமன்றம் உத்தரவு தந்தும் விடாமல் தடுத்து இருப்பது உண்மையா
பள்ளர மாடு
Kindly go to behindwoods KGF part 2 and know about Parayars of Kolar Gold Fields (KGF).
Magizchi