50 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்ய வெறும் 3 பேர் போதும்..! | Uzhave Ulagu
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- இந்திய விமானப்படையில் 15 வருடங்கள், 5 வருடங்கள் பெட்ரோலியம் துறையில் பணிகளை முடித்து விவசாயத்திற்கு வந்தார் நரசிம்மன். 250 டன் தர்பூசி சாகுபடி நல்ல லாபத்தை பெற்றார். 50 ஏக்கர் நிலத்தில் 3 பேரை வைத்து விவசாயம் செய்து நல்ல வருமானத்தை பெற்றார். இவர் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள், விவசாயம் முறையை நம்முடன் பகிர்ந்துக்கொள்கிறார்.
#DripIrrigation #Mechanism #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv