ரஜீவனுக்கும், சஞ்சீவனுக்கும் உங்கள் மனமார்ந்த நன்றிகள் இனிமையான குரலில் பாடி மகிழ வைக்கிறர்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கிறது 🌹நன்றிகள் நன்றிகள்
வணக்கம் வணக்கம் ஆகா என்ன அருமையான இராகம். சிந்து நடைக் கூத்து. பறந்து வந்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. காதுக்கு இனிமையான ராகம் பாட்டு தாளம். சகலருக்கும் எனது வாழ்த்துகள்.
பத்து நிமிடங்கள் சுகமாக போனது. அருமை அருமை. காத்தான் கூத்துக்கு இருக்கும் மவுசு வேறு எந்தக்கூத்துக்கும் இல்லை. கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்இ புதுமை பல சிரமங்களுக்கடையில் இதை தயாரித்து வழங்குகின்றது. ஆயிரமாயிரம் நன்றிகள்
ரஜுவன் வணக்கம் பன்னாலையில் நடந்த காத்ததான் கூத்தில் பின்னனி பாடியது உங்கள் குரலாக இருக்கிறது.கிளிப்பாடல் மிகவும் அருமை வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி நன்றி
வணக்கம் அந்தப் பின்னணிக்குரல் ரஜீவனுடையதுதான்.. அதே கூத்தில் பிற்காத்தான் பாத்திரத்தில் ரஜீவனே நடித்துள்ளார்.. அடுத்த சில பகுதிகளுக்குப்பின்னர் அவருடைய காட்சிகளை நீங்கள் பார்த்து இரசிக்கலாம்..
அழகான குரலில் பாடிய பாடல் ஹார்மோனியம் super றோபேட்டிக்கும் நன்றாக உள்ளது நன்றி கள்
ரஜீவனுக்கும், சஞ்சீவனுக்கும் உங்கள் மனமார்ந்த நன்றிகள் இனிமையான குரலில் பாடி மகிழ வைக்கிறர்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கிறது 🌹நன்றிகள் நன்றிகள்
Silambu , salangai isaikaruvi serththal nanraka irukkum
இதயத்துக்கு இதமாக இருக்குறது. அருமை.
கேட்க கேட்க கேட்க வேண்டும் போலிருக்கு சூப்பர் மிகவும் அருமை
வணக்கம் வணக்கம் ஆகா என்ன அருமையான இராகம். சிந்து நடைக் கூத்து. பறந்து வந்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. காதுக்கு இனிமையான ராகம் பாட்டு தாளம். சகலருக்கும் எனது வாழ்த்துகள்.
என்ன ஒரு அருமையாக இருக்கிறது உங்கள் குரல்
Mika arumai anna
மிக சிறப்பு
மிகவும் இனிய பாடல்கள் , தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். 😊
Good
பத்து நிமிடங்கள் சுகமாக போனது. அருமை அருமை. காத்தான் கூத்துக்கு இருக்கும் மவுசு வேறு எந்தக்கூத்துக்கும் இல்லை. கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்இ புதுமை பல சிரமங்களுக்கடையில் இதை தயாரித்து வழங்குகின்றது. ஆயிரமாயிரம் நன்றிகள்
ரஜுவன் வணக்கம் பன்னாலையில் நடந்த காத்ததான் கூத்தில் பின்னனி பாடியது உங்கள் குரலாக இருக்கிறது.கிளிப்பாடல் மிகவும் அருமை வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி நன்றி
வணக்கம் அந்தப் பின்னணிக்குரல் ரஜீவனுடையதுதான்.. அதே கூத்தில் பிற்காத்தான் பாத்திரத்தில் ரஜீவனே நடித்துள்ளார்.. அடுத்த சில பகுதிகளுக்குப்பின்னர் அவருடைய காட்சிகளை நீங்கள் பார்த்து இரசிக்கலாம்..
கிளிவடிவெடுத்து காத்தான் பூங்காவில் பண்ணும் அட்டகாசம்.. அருமை
மாலையை வர்ணிக்கும் பாடல் காணவில்லை
அந்தக் காட்சி மீண்டும் மாரியை காத்தான் தரிசிக்கும் போதுதான் வரும்.. அதற்கு முன்பாக பல பாடல் காட்சிகள் வரும்.. அதுவரை காத்திருக்கவேண்டுமே...
ஒஊஜூ