ஈழத்தின் மானத்தை வாங்கிய ரம்பா காசுக்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா ? | Cheyyaru Balu
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #hariharanliveinconcert #Jaffna #hariharanshow #ஹரிஹரன் #Hariharanstarnight #hariharanliveinconcert #hariharansongs #hariharansinger #nadi #actressramba #KalaMaster #lka #musical #hariharanliveinconcert #actresses #யாழ்ப்பாணம் #TamannaahBhatia #AishwaryaRajesh #MirchiSiva #DD #Bala #Thinakaran #SriLanka #LKA #SL #Kaavaala #kaavaalaalyricalvideo #kaavaalaya #kaavaalaadance #kaavaalasong #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #Tamilcinema #TamilCinemaNews #TamilCinemaNewsLatest #LatestTamilNews #PublicReview #TamilMoviePublicReviews #LatestTamilMovieTrailers #LatestMovieTrailers #TamilCinemaUpdates #TamilCinemaReviews #LatestNewsUpdates #Trendingnews #LatestNewsUpdate #LatestTrendingNews #LatestTamilTrendingNew #TrendingNews #MovieAudioLaunch #TamilMovieAudioLaunch #TamilCinemaPressMeet
கனடா இந்திரனும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களும் தான் இந்த கலவரத்திற்கு காரணம் . கடைசியில் நீங்க சொன்னது முற்றிலும் சரி. நன்றி.
Oh no shame on Jaffna and Canada!🤭
விஜயகாந்த் மலேசியா நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கம் கடனை தீர்த்தார்
ஸ்ரீலங்காவில் ராஜபக்ச விடம் பணம் இருக்குதே தவிர மக்களிடம் இல்லை
😂😂
நன்றிகள் ஐயா்
சத்தியமான வார்த்தைகள். இறுதியில் யாழ் மக்கள் மட்டும் பலிக்கிடா ஆக்கப்பட்டு விட்டார்கள்.
ஆனால்
சந்தோ நாரயணன் யாழ் மக்களை அனுகிய விதம் சிறப்பானது் .
ஈழத்தில் இருந்து பதிவு
மக்கள் ஒருபோதும் சினிமாக்காரர்களின் பின்னால் செல்லக்கூடாது அதன் அவமானம்....பணத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்
Unnai yaarda parka sonnathu, poi vivasayam pannu
🌹என் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள்.வாழ்க்கையில் சகல செல்வங்களும் பெற் று பெருவாழ்வு வாழ இறை வனை வேண்டுகிறேன்.😍😎😘🙏
🙏🙏🙏❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி. உண்மையை உணர்ந்து கொண்ட உங்கள் பதிவுக்கு
இலங்கைத்தமிழர்களும் தமிழகதமிழர்களும் உடன் பிறவா சகோதர சகோதரிகள் இந்த சினிமா துறையினரால் எந்த பிரிவினையும் எந்த காலத்திலும் வரக்கூடாது சினிமா துறையில் இருப்பவர்கள் அதிகமானோர் வெளிமாநிலத்தவர்கள் அவர்களால் நமக்குள் எந்த பிரிவும் வரக்கூடாது
ilangai thamizargalum india thamizargalum onaga mudiyathu india thamizargal kalacharam vera ilangai thamizargal kalacharam vera. ilangai thamizargal indiava kevalama pesurathai pozapa vachikitu thiriringa.ippo ungaluku thaivaina thopul kodi uravunu sollikitu thiriranga.muthala nanga indian apuram than thamiz malaiyalam ellam.unga inaveriya unga natula vachikonga.india thamizargal nanga ilangai thamizargalodu onu sera virumba matom. athu engaluku than kevalam
நான் இலங்கையன் நீங்கள் சொல்வது அனைத்ததும் உண்மை நண்றி ஜயா
No no
நீங்கள் சொன்ன புத்திமதிகளுக்கு மிக்க நன்றி ஐயா பிரான்ஸ்
Naan Jaffna than.neenkal solvathu aththanaium unmai.unkalukku nanrikal.❤❤❤
ஈழத்தில் வாழும் மக்கள் அனைவரும் பெருந்தொகையான பணத்தைக்கொடுத்து நிகழ்ச்சியைப்பார்க்கும் அளவிற்கு வசதி படைத்தவர்கள் அல்லர். இந்திரன் பத்மநாதன் தன்னுடைய சுயநலத்திற்காக வியாபார விளம்பரத்திற்காக செய்யப்பட்ட நிகழ்வுக்கு இலங்கை சிங்கள அரசின் மறைமுகமான ஆசிர்வாதமும் இருந்தது தமிழ் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியதைப்போல் மிகுதிமக்களை இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலமாக மக்களின் செயல்த்திறன்களை மழுங்கடிக்க செய்யப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்று நிகழ்வுகள் இடையில் நிறுத்தப்பட்டதன் மூலமாக பலருக்கு பலவிதமான எதிர்ப்பு செய்திகளை சொல்லியுள்ளார்கள்.
தமிழக சினிமா இண்டஸ்றிக்கு பெருந்தொகையான பணம் வருவதே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களால். ஈழத்தமிழர்கள் படுகொலைசெய்யப்படும்போது எதுவுமே செய்யாது மௌனிகளாக இருந்தவர்கள் தமிழக சினிமாத்துறையினர்.
தமிழ் இளைஞர்கள் சுய ஒழுக்கமுடன் நடந்து இந்த நிகழ்வை எதிர்த்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்.
தமிழர் பிரதேசங்களில் தனியார் பாடசாலைகள் உருவாக்கி பணம் சம்பாதிக்கிறதை நோக்கமாக கொண்டே இந்திரன் பத்மநாதன் கல்வியைப்பற்றி அதிகமாகப்பேசி விளம்பரம் செய்தார் கல்வியின் முக்கியத்தைப்பற்றி அவர் ஈழத்தமிழர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை
ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம் எங்களுக்கு தனியார் பாடசாலை தேவையில்லை.
Hopefully, tamil people stop this guy to build the university in jaffna.He can't even organize a proper event. How come he is able to handle an university?Definitely, he upto no good.
பிஜெபி ஊடுருவல் தெரிகிறது.
அன்பான சகோதரனுக்கு ஒரு வேண்டுகோள் எங்கள் ஈழத்தில் இப்படியான கேவலமான காரியங்கள் நடக்கக்கூடாது அங்கு வறுமையும் இருக்கிறது ஆனால் செல்வச் செழிப்பான கோடான கோடி தமிழர்களும் இருக்கிறார்கள்.
Well said 👏🏻👏🏻👏🏻I am a Srilankan. I feel very sad about this incident. We went through so many struggles during the civil war.
Always,we are struggling but no one fight to us
அழகான தெளிவான உண்மையான பேச்சு.
நன்றி sir.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
நீங்கள் சொல்லுரது தான் உண்மை இது வீரம் விளைந்த மண் இந்த மக்களை நன்கு புரிந்துள்ளீர்கள் ஐயா அதற்கு நன்றி
You talking so true sir 🙏 everyone try to make money ❤ I Hope Rampa ma’am don’t accept that money making process in Srilanka, specially in Jaffna. They have experience now, so no one try to do like this again.
மிக சிறப்பான பதிவு from Switzerland 💐👍🇨🇭🇨🇭
Karuthukku nantri👍👍👍
Sabesan Canada 🇨🇦
தமிழ்நாட்டு மக்கள் போல் யாழ்பாண மக்களும கூததாடிகள் பின்னே போக தொடங்கி டினம்
Superb review by Balu Anna.
💯 agree with you.
இசை நிகழ்ச்சிகள் நடத்துங்க மக்கள் விரும்புவர்கள். அரை குறை ஆடையுடன் ஆபாச நடனதுக்கு அங்கு இடம் இல்லை 🙏.
தமிழ்நாட்டு சினிமா தமிழன் கையில்இல்லை
Very bitter truth
அனைத்தும் 100% உண்மையான தகவல் அய்யா .உண்மை உண்மை உண்மை ... யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களுடைய ரசிகன்
உண்மையாக இந்தியா இலங்கை என்றதுமே நட்புதான் அங்கு பெருகும் ஆனால் இப்போது பாருங்க ❤எத்தனை குழுறுபடிகள்
நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை சூப்பர் 👍👍👍👍❤❤❤❤❤
Very well explained and 100% truth. Thanks for giving clarity over the incident
உண்மையான பதிவுக்கு நன்றி ஐயா
ஐயா பாலு உங்களுடைய அத்தனை டிபேட்டுகளில் மக்கள் திலகம் MGR ரின் பெருமைகளை குறிப்பிடுவதற்கு மிகவும் நன்றி ஐயா🙏🙏
🤔
என்ன சொல்கிறார்
ஜோக்
எம்ஜிஆரை மக்கள் தொட்டு பார்த்தார்கள்
☺☺
தம்மனாவை தொட்டு பார்க்க வேண்டுமா
😂😂
யாழ்பாண தமிழர்நொந்து போய் இருக்கின்றார் எங்களுக்கு இந்த அரைகுரைகளாக கூத்தாடிகள் தேவையில்லை நாங்கள் யாரேடு வாழ்ந்தேம் அவரின் வாழிகாட்டலில் வாழவிடுங்கள்
If you don't want ignore it... Why so much crowd...
@@rrajendr404 tickets sold over the whole country. Jaffna one of district only😂
Psycho moodevi da neenga 😂😂
தயவுசெய்து வளையொளித்தளத்தின் ஊடாக கருத்தாடல் நிகழ்ச்சி செய்கின்றோம். என்று இப்படியான நிகழ்வுகளை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது நல்லது அல்ல. ஏனென்றால் கலைஞர்களை பொருத்தமாற்றில் அவர்களுக்கு அது மிகவும் வெற்றி இவ்வளவு ரசிகர்கள் தங்களுக்கு முண்டியடித்துக் கொண்டு
வருகின்றபோது அவர்களை பொறுத்த மட்டில் அது ஒரு வெற்றி.
மேற்கத்திய நாடுகளில் சில இசை நிகழ்ச்சிகளில் தங்கள் அபிமானத்துக்குரிய நட்சத்திரத்தை காணும் பொழுது முண்டியடித்துக் கொண்டும் சிலர் மயக்கம் அடைந்து விழுகின்ற காட்சிகளையும் நாங்கள் காண்பது உண்டு.
இவ்வாறு தான் யாழ்ப்பாணத்திலும் நடந்த இசை நிகழ்ச்சிகள் நடந்தது.
இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருந்த கலைஞர்கள் பின்பு அவர்கள் தங்களுடைய சமூகவலைத்தளங்களில் இது சம்பந்தமாக மகிழ்ச்சியையும் நன்றியையும் தான் தெரிவித்துள்ளார்கள்.
அங்கு தவறு நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. சில நாகரிகமற்ற செயற்பாடுகள் நடந்தாலும், அது ஒரு சில பேரால் நடத்தப்பட்டு இருக்கின்றது.
ஒட்டுமொத்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்கள் மீது குறை கூறுவதும் அல்லது யாழ்ப்பாணத்து மக்கள் மீது குறைகள் உருவாக்க்குவதும் அல்லது ஈழத் தமிழர்கள் மீது குறை கூறுவதுமாக இது அமையாது .
இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒழுங்கமைப்பில் ஏற்படுத்தப்பட்ட தவறுகள் மட்டுமே.
இதற்காக யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இணையதளங்கள் இதைப் பற்றி அவரதூராக காணொளிகளை வெளியிடுவதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது என்று நான் நினைக்கின்றேன்.
கலைஞர்களைப் பொறுத்தமட்டில் இது ஒரு வெற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது அவர்கள் எந்த ஒரு இடத்திலும் இது சம்பந்தமாக எந்த ஒரு விமர்சனத்தையும் கொடுக்கவில்லை நன்றி மட்டுமே தெரிவித்துள்ளார்கள்.
நன்றி.
Woow.. Super.. நன்றி 🙏👍
1 good last advice you have said. Thank you.
You are absolutely right about this.
அருமையான பதிவு ❤
Well said Sir👌Hope This will Reach the Relevant people who needs to understand the reality. தெளிவாகச் சொன்னீர்கள் நன்றி
இந்த அடியோட எந்த நடிகையும் ஆட்டம் போட இங்க வரக்கூடாது..தலைவன் இல்லாத பிள்ளைகளாய் ஈழத்தமிழர் இருக்கிறோம்.
😊. ,
, d art
Treat actors and actresses like normal people, they are earning for their job. Don't treat them like superior people. They make money out of you.
அவர்கள் ஏதோ தண்ணியைபோட்டுவிட்டு குழப்படி பண்ணியத்துக்கு நீ ஏதோ பெரிய சாதனை செய்தமாதிரி கதயை விடுறாய்
Thalaivar ilama than Tamanna va paaka kootam kooditu vanthingla? Chuma ethachum pesa vendiyuthu..social media la unga atrocities uh paathutu than da irukom
@rajasano Thammana w with panty dance was againt by the educated people
Kala master Tamil Thurogi
Maa nada mail aada..we never forget it
Very nice speaking 🙏
இந்த நிகழ்வு கனேடிய தமிழரால் பணத்துக்காக நடத்தப்பட்டது.
வரவேற்பு ஒழுங்கை செய்ததும் அவரே. யாழ்ப்பாணத்துக்கு பொருத்தம் இல்லை . நல்ல பாடம்!
வீட்டுல இருக்குற தாய் தகப்பன்ன பாருங்க அத வீட்டுட்டு கூத்தாடிட ஜங்கி பார்க்க போனால் இதுதான் நிலை
உண்மை யாண விளக்கம் ஜயா நன்றி பாரிஸ் இந்திரன் அறிவு இல்லை ஆனால் பணம் உண்டு😂😂😂😂
Well said sir, thank you
Thank you Sir 🙏
பதிவுக்கு நன்றி ஐயா 🙏🏼
ஒருகாலத்தில்அறிவுசார்ந்த கருத்துக்களை மக்கள்மனதில் பதியவைத்த நடிகர்கள்உண்டு அப்படிபட்டவர்களில் மக்கள்திலகம் MGRஅவர்கள் உண்டுஅவர்களை இனபாகுபாடு பார்காமல் தமிழர்களும் சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் மதித்தகாலங்கள் உண்டு
இப்போதைய காலங்களில் அதனை எதிர்பார்க்க முடியாது தமிழ்நாட்டோட சரிநடிகர்களின் விளையாட்டெல்லாம்
Every things is ok but Don't say we are struggling for food. Some lazy people are telling excuses to move likes economical refugees. We have better life than India. If anyone says I'm hungry people happy to give food. Other than political we are happily living in Srilanka.
Ask not what your country can do for you-Ask what you can do for your country.
JF Kennedy ❤
Love my country
Great ❤❤❤❤
தமண்ணா யாழ்/வானூர்தி நிலையத்தி்ல் நடந்துகொண்டது மிகவும் பண்பற்றது .
ஐயா இந்திரன் ஒருபோதும் நல்லதே செய்ய மாட்டார் இந்திரன் காலா இருவருமே மகிந்தா ரணில் இவர்களின் கைக்கூலி தான் தமிழருக்கு நல்லதே செய்வதர்க்கு அல்ல தமிழ் இளையோரை
மூளைச் சலவை செய்து மடை மாற்றி
தமிழ் நாட்டில் இளையோரை
கட்அவுட்டுக்கு பால் ஊத்துவது போல்
ஆடு வெட்டி இரத்தம் ஊத்துவது போல்
இங்கும் இளையோரை சீரழிக்கவே
இப்ப கேரளாக் கஞ்சா நடிகர் சினிமா அடிமைகளாக்கப் பார்க்கின்றனர்
தமிழ் நாடோ தமிழ் ஈழமக்களோ யாராக
இருந்தாலும் படம் பார்த்தால் அத்துடன்
அதை மறந்துவிட வேண்டும் சினிமா ஒரு சிறிய நேர மகிழ்ச்சி அது வாழ்க்கையில்லை இளையோர் இந்த சமுகவலைத் தளத்தால் சீரழிகின்றனர்
இதை தடுக்க வேண்டும்
நன்றி ஐயா நீங்களாவது உணர்ந்து இளையோரைக் காக்க இந்தக் காணொளியையாவது போட்டிருக்கின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
Super..!!
தமிழ்நாட்டு மக்கள் ஈழத்து மக்கள் வேறு வேறு அல்ல .. ஆனாலும் ஈழத்து மக்களின் வேதனை தீரவில்லை, போரின் வடுக்களுடன்தான் அங்கு மக்கள் வாழ்கின்றனர்…
இந்திரனின் கடைசி நேர முடிவு முற்றிலும் தவறானது…
சீமானின் ஆட்சியில்தான் ஈழத்து தமிழ்மக்களுக்கு விடிவுண்டு.. நன்றி அண்ணா
இன்னுமா ச்சீமானை இந்த பயபுள்ளைக நம்புது! 😂😂😂
சீ...பாவம்டா நீ இழவு காத்த கிளி. .
யாழ்ப்பாணத்திற்கு காந்தி , விவேகானந்தர் , அப்துல் கலாம் போன்ற பெரும் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள் . 🙏
ஏண்டா ரம்பா, தமன்னா இவங்கலெல்லாம் யார்???
ALREADY I QUOTED organisers and TH-cam media should give answer to these all issues.from Colombo.. srilanka.
Super sir...
பரிபூரண விளக்கம் நண்நி
Painful history of Jaffna does not require thrills and spills
Thank you very much Hon. Mano
அருமை சகோதரர் நல்ல பதிவு
தரமான பேச்சு 👍
action should be taken, and the person who is responsible for this must be put behind the bars so that this situation should not happen again
Great Advice
Neengal solvadadhu yellaam vunmai ! It should not be repeated in future ! Nadigai purushan dhan ellavattrukkum karanam ! Jai bharath !
சிறப்பான பதிவு
நீதியாகவும் தெரிகிறது
எங்க வீட்டு பிள்ளை படம் யாழ். வெலிங்டன் தியேட்டரில் சரோஜா தேவியுடன் இடைவேளை வரை படம் பார்த்து இருந்தார்கள்
Mikka Nandri thelivana vilakkam- Praveen - Sri Lanka❤❤❤
Nadanam aadiya nadigaikku yeduvumey illaiyaa ? Cinema veru podu nigazchi veru ! Jai bharath !
super anna 💯🙏🙏🙏🙏
நான் உலகிற்கு சொல்ல விரும்பியதை நீங்கள் நன்றாக சொன்னீர்கள் ஐயா.
ஸத்யோஜாதன் இலங்கையிலிருந்து (கடவுளின் சேவையில்).
Great speech ❤
He is going to start a University in Jaffna. For targeting European tamils money. He promised something and did something else. How can we trust his university qualifications??
Well, he really up to no good.I hope the tamil people wake up and stop rampa husband before it's too late.
நல்ல பதிவு நன்றி
Valigaluku marundhu kelikkai alla, kadavuluku nandri
Nalla muraijil sonninha super ❤😢😅😊😂
நேர்மையான கருத்துகளுக்கு ரொம்ப நன்றி
Good explanation ❤
Well said 👍🏻
ஆனந்த பரவசம் அடைந்த யாழ் மக்கள்
First arrest Ramba Husband and criminals first help poor people
Well said Seiyaru
Thanks for your information
‘எங்கட பெடியல் விடாயினம்’
What are special Tamana
Can Tamana feeding poor family in Jaffna
👌👏🏼👏🏼👏🏼
நமது நாட்டுக்கு சினிமா கேலி.. கூத்தாட்டங்கள் தேவை இல்லை
DD voice vera level😅😅😅
யாழ்ப்பாணத்துக்கு வாங்க, ஆனா, அரைகுறை ஆடையோட வராதீங்க ப்ளீஸ்.
Great Lion Leader
MGR ayya
🎉🎉🎉🎉🎉
தமிழகத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் உயிராக நேசிப்போம்❤MGR Vijay sivajikaneshan sir ilayarajasir இப்படி தமிழர்கள் ஈழமண்ணிற்கு வரவேண்டும் . தமிழக சினிமாத்துறையில் எத்தனை தமிழர்கள் இருக்கின்றார்கள் sir? மதம் இனம் மொழி கடந்து இசையை ரசிப்போம் ஆனால் அரைகுறை ஆடை தமன்னா எதற்காக ஈழம் வந்தார்? கலாமாஸ்டர் எதற்காக ஈழத்தில்? இவர்களை ஏற்கனவே ஈழத்தமிழர்கள் எதிர்த்தார்கள் . உண்மையில் யாழ்ப்பாண மக்கள் கலந்துகொள்ளவில்லை வெளிமாவட்ட மக்கள்தான் அதிகம் கலந்துகொண்டார்கள் . ரம்பா புருசன் கனடாவிற்கு ஓடிவிட்டார்
உண்மை
Indran is a Jaffna Tamilan😂😂 Jaffna tamils/people participated and made trouble during the program 👹☠️🤑🤓
Mgr tammanna karuppa irundha bayamma irukum
Perunth Thalaivan valntha boomi
Ithellam thevai illai
Neenga sonnathu sari
Nantri
சினிமா நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யும் சிறப்பைக் கொண்டது யாழ்ப்பாணம்
Super Ana unmi
உண்மை 😊😊😊😊
நட்சத்திரக் கலை விழா என்று அறிவித்திருக்கலாமே!.அதுதானே உண்மை.
நன்றி
Very nice
இந்திரன் , ரம்பா நம்ம தொப்புள் கொடி உறவுகளை பிரிக்கிறதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதா ? . குழப்பத்திற்கு காரணம் இந்திரன் .
So true
தமிழர்கள் பாமரர்கள் ஏத்தனை சாட்சி.. இன்னொறு சாட்சி,
மட்டக்களப்பு என்று ஒரு ஊர் உள்ளது !! அது மறைந்த நடிகர் விவேக் மட்டும் தான் தெரியும் போல😢