Kolaru Padhigam -3 | வேயுறு தோளிபங்கன் விடமுண்ட , நவகிரக பதிகம்
ฝัง
- เผยแพร่เมื่อ 28 มิ.ย. 2018
- Kolaru Padhigamum தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் part-3 by Dr.Sudha Seshayyan at Asthika Samajam ,2, Venus Colony 1st Street, Alwarpet, Chennai, Tamil Nadu 600018
கோளற்று பதிகம் - தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் , டாக்டர். சுதா சேஷய்யன், இடம் : ஆஸ்திக சமாஜம், முதல் தெரு, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. சென்னை-18
கோளறு பதிகம் 11 பாடல்கள் , திருஞானசம்பந்தர் அருளியது. இப்பதிகத்தை படித்தால் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். நவ கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி வல்லமை பெற்ற பதிகம்
முதல் பாடல் கிரகணங்களையும்:-
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் .
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரதில் - " நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த"
இரண்டாவது பாடல் , நட்சித்திரங்களையும் :-
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
கொன்றை மாலை, ஊமத்த மாலை அணிந்தவன் , பொன்னார்மேனியன்
திருநீறு தந்த பெருமை - மெய்ப்பொருள் நாயனார்
பொன்னர் மேனியன் சிவபெருமான் | கோளாறு பதிகம் | திருஞானசம்பந்தர் | கிரக தோஷம் , நவகிரக தோஷம் நவகிரக பதிகம்.
#சனீசுவரன் #கோளறுபதிகம் #kolarupathigam #திருநள்ளாறு #நவகிரகதோஷம் #saniswaran #darbharanyeswara #தர்ப்பாரண்யேசுவரர்கோயில் #திருநள்ளாற்றீஸ்வரர் #நளதீர்த்தம் #நளன்தமயந்தி #thirugnasambanthar #navagrahapreethi #கிரகதோஷம் #நவகிரகபதிகம் #ஞானசம்பந்தர் #சனிபகவான்
#thiruvasagam #திருவாசகம் #shaivite #bhakti #manikkavasagar
#திருப்பதிகம் #கோளறுபதிகம் #திருஞானசம்பந்தர் #பன்னிருதிருமுறை #சைவத்திருமுறை #சனிப்பெயர்ச்சி #gvijayan #sudhaseshayyan #சுதாசேஷகியன்
தங்களின் விளகதததைக் கேட்ட உடன் கை மேல் பலன் கிடைத்தது நீடூழி நலமுடன் வாழ்க ஒம் நமசிவய திருச்சிற் பல ம
அம்மை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு உடல் நலத்துடன் சந்ததி சந்ததியாக எடுத்து செல்ல வேண்டும்.... இறைவன் திருவருளால்.
கோளறு பதிகம் சாதாரணமாக படித்துக் கொண்டுவந்த எனக்கு சுதா அம்மா வின் விளக்க வுரையில் மிகவும் தெளிவாகிநிற்கிறேன். இறை அம்மன் சுதாசேஷு அவர்களுக்கு இதயம் கனிந்த வணக்கமும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே நேரத்தில் விஞ்ஞானத்திலும்
மெய்ஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கும் ஒரே அம்மையார்
தங்கள் பாதங்களுக்கு நமஸ்காரம்.
சிறப்பு, சிறப்பு பாத நமஸ்த்தே
தங்கள் சொல்லாடல் அருமை தாயே. சரஸ்வதி, சகலகலா வல்லி, சாரபிம்பாதரி, ஸாஸ்தரவல்லி, வீணாபுத்தகதாரிணி, வாணி, கமலபாணி, வாக்தேவி, வரதநாயகி, புஸ்தகஹஸ்தே இவ்வகை தெய்வங்களையெல்லாம் தங்கள் சொல்லாடல் மூலம் கண்டேன். நன்றி தாயே.
அருமையான பதிவு, பதிவுக்கு நன்றி
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
எனது பிரச்சினையை தீர்த்த பதிகம். திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் தினமும் காலையில் எழுந்தவுடன் கேட்பேன். பாடலின் விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Thanks sister, right now,I am listening to you.
@@Colossusds7787 தூத்துக்குடியை சேர்ந்த திருமதிவாசுகிமனோகரன் அவர்களும் கோளறுபதிகம் பற்றி சிந்திப்பது, அருமையா இருந்தது. தாங்களும் அந்த காணொளிகை காணுங்கள். குறிப்பாக ஒளவையார் அஷ்டமத்து சனி பற்றி கூறியது நிறைய இல்லங்களில் இருப்பது உண்மை.இறை அருள் அனைவருக்கும் கிட்ட வாழ்த்துக்கள். நன்றி... திருச்சிற்றம்பலம்
விளக்கவுரைக்கு மிக்க நன்றி அம்மா,நமஸ்காரம்🙏 ஓம் நமசிவாய🙏
உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
கோளறுபதிகம் அடிக்கடி நான் கேட்பேன் அந்த பாடலின் விளக்கம் தெரியாமல் தவித்தேன் என் தாகம் தீர்த்தமைக்கு மிக்க நன்றி 🙏
I fully agree with your view..
I was also in dire need for its full meaning in detail..
I am very happy today that I found these fantastic explanations by Dr. Sudha Seshayyan Amma Avargal..
Namaskaram 🙏🙏
Very heart rending.. ohm namashivaya
பதிகம் பலதடவை கேட்டுள்ளேன் , விளக்கம் எங்களையும் மறந்தோம். வணங்கி, நன்றி.
I m very happy to listen to this Great things. I am also proud that I am your School mate at Chrompet, chennai.
என்ன ஒரு அற்புதமான விளக்கம்.மெய் சிலிர்க்க வைக்கும் வார்த்தைகள்.ஈசன் தங்களுக்கு இன்னும் அருள வேண்டும்.நன்றி!
Dfsg hi oj vs I
தாயே வணக்கம்! ஏழை உடனே என்பதற்கு தாங்கள் அளித்த விளக்கம் மிக அருமை யே; ஏழை என்றால் பெண் என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதும் உண்மையே; பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ என்று வள்ளலார் குறிப்பிட்டுள்ளார்; பெரியோர்கள் பாட்டிலும்; சொற்பொழிவுகளும் பிழை சொல்வது தவறு என்று எனக்கு தெரியும்; இருப்பினும் ஏழை என்பதற்கு எனது கருத்தாக சொல்ல வருவது என்ன என்றால்; ஒரு பொருள் பூரணமாகவும் முழுமையாகவும் இருப்பது நிறைவை தரும்; அவ்வாறு இருக்கையில்; சிவன் பாதி சக்தி பாதியாக இருப்பதனால்; தன் உடலில் சக்தி பாதியாக இருப்பதனால் ஏழை என்று சொல்லி இருக்கலாம்எனபது என் கருத்து; இதற்கு உதாரணமாக திருஞானசம்பந்த மூர்த்தி அவர்கள் தோடுடைய செவியன் என்று பாதி பெண் உருவானவன் எனக்கு பாலை தந்தான் என்று குறிப்பிடுவதில் இருந்து தெரிந்து கொண்டேன் தாயே! என் கருத்தில் பிழை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன் " "சிவாயநம"
அருமை அருமை வாழ்க வளமுடன் உங்கள் பதிவு மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் உள்ளது
🔥💫🌜🌛🌊✨🌄🙌.பெண்ணீயம் பெருந்தக்கவுள பேராளும் போற்றி போற்றியோம்!
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
சிவாயநம10சிவாயநம11
சிவாயநம12சிவாயநம13
சிவாயநம14சிவாயநம15
சிவாயநம16சிவாயநம17
சிவாயநம18சிவாயநம19
சிவாயநம20சிவாயநம21
சிவாயநம22சிவாயநம23
சிவாயநம24சிவாயநம25
சிவாயநம26சிவாயநம27
சிவாயநம28சிவாயநம29
சிவாயநம30சிவாயநம31
சிவாயநம32சிவாயநம33
சிவாயநம34சிவாயநம35
சிவாயநம36சிவாயநம37
சிவாயநம38சிவாயநம39
சிவாயநம40சிவாயநம41
சிவாயநம42சிவாயநம43
சிவாயநம44சிவாயநம45
சிவாயநம46சிவாயநம47
சிவாயநம48சிவாயநம49
சிவாயநம50சிவாயநம51
சிவாயநம52சிவாயநம53
சிவாயநம54சிவாயநம55
சிவாயநம56சிவாயநம57
சிவாயநம58சிவாயநம59
சிவாயநம60சிவாயநம61
சிவாயநம62சிவாயநம63
சிவாயநம64சிவாயநம65
சிவாயநம66சிவாயநம67
சிவாயநம68சிவாயநம69
சிவாயநம70சிவாயநம71
சிவாயநம72சிவாயநம73
சிவாயநம74சிவாயநம75
சிவாயநம76சிவாயநம77
சிவாயநம78சிவாயநம79
சிவாயநம80சிவாயநம81
சிவாயநம82சிவாயநம83
சிவாயநம84சிவாயநம85
சிவாயநம86சிவாயநம87
சிவாயநம88சிவாயநம89
சிவாயநம90சிவாயநம91
சிவாயநம92சிவாயநம93
சிவாயநம94சிவாயநம95
சிவாயநம96சிவாயநம97
சிவாயநம98சிவாயநம99
சிவாயநம100சிவாயநம101
சிவாயநம102சிவாயநம103
சிவாயநம104சிவாயநம105
சிவாயநம106சிவாயநம107
சிவாயநம108..
திருச்சிற்றம்பலம்..
திரு. விஜயன் ஐயா, இவரின் அடுத்த சொற்பொழிவை நேரடியாக கேட்க அவா.. அதை பற்றிய குறிப்பு பதிவிடுங்கள்.
பெருமைக்கு பெருமை நுண்மைக்கு நுண்மை இந்த பிண்டத்து வைரசையும் அறிவீர்கள் அண்டத்து அவனையும் அறிவீர்கள் மகா சக்தி பராசக்தி எல்லா சக்தையையும் உங்களுக்கு தந்திருக்கிறானே பரம்போருள் இதைத்தானே பாரதியார் எனக்கு தாராயோ என்று அழுதார் அம்மையே
Aahaa...super...I bow to your feet
அருமை அம்மா
Amma...Ur words made me cry.. Gives me great hope and full strength... so much of Positive vibes.. Thank u amma.
Asssassss
Arul Arul am not sure what you mean by that we
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமை நன்றி வாழ்க வளமுடன்
Excellent,God bless you and your talent is a God’s given gift 🙏🙏
திருமதி சுதா அவர்கள் google
Websiteஆ? நினைப்பதை விட
வேகமாக விளக்கம் வந்து அருவியாய் கொட்டுகிறதே
இன்று போல் இன்னும் நூறு ஆண்டு வாழ வேண்டும்
சிவாயநம
அருமையான விளக்கம்
What a explanation really you are great madam om namah shivaya
Thank You
Excellent wonderful superb
Excellent👏
🙏🙏🙏
Thank you
சிவாய நமஹ
திருச்சிற்றம்பலம்
Yes madam
God is with in us ,also sarvam sivamayem.
Ullum puramum easan ullar.
Gopal
OMG... ur awesome ma. Ur every speech is like honey to t ears of spiritual seekers.
Valga valamudan
Superb
Tq
Namasivaya
Sudha madam Thank you so much.your positive speech give more power.your spiritual and science excellent.🙏🙏🙏
அருமையான விளக்கவுரை நன்றி
Thanks!
You are really great amma
Sri la sri venkataraama sitthar vaathiyaar maharajhe guru saranam
அருமை.வார்த்தை இல்லை.நன்றி அம்மா.
அருமை செவிக்கு சுவை மனதுக்கு இதம் புரியாதது புரிந்தது
காலன் என்ற பெயர் யமனுக்கும் பொருந்தும் தான். இங்கே யமனை தனியாக குறிப்பிட்டுள்ளார். எனவே காலன் என்பது காலம் (time)என்பதே சரி. இது பற்றிய குறிப்புகள் சில மகாபாரதத்தில் எனக்கு கிடைத்தது .
சூரியனின் புதல்வர்களாக யமன்,மனு
சில குறிப்புகள் மனுவின் புதல்வர்களாகவும் சில பதிப்புக்களில் மனுவின் பேரன்களாகவும் அஷ்டவசுக்கள் கூறப்பட்டுள்ளனர்.
இங்கே வசுக்களின் தாய்மாரின் பெயர்களை வைத்து பார்க்கும் போது மனுவின் மனைவிகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே வசுக்களை மனுவின் பேரன்களாகவே பார்க்கலாம்.
அஷ்ட வசுக்கள்
தரன்(பூமி)
துருவன் (நட்சத்திரம்)
சோமன்-( இங்கே சந்திரனின் மகனான வர்சஸ்)(பாரதத்தில் அபிமன்யு ஆகப் பிறந்தது இவரே)
அனிலன்-(வாயு)
அஹஸ்-(வருணன்)
அனலன்-(அக்னி)
பிரத்யூஷன்-சூரியன்/12ஆதித்தியர்களில் ஒருவர்)
பிரபாசன்-ஆகாசம் (இந்த வசுவின் பிறப்பே பீஷ்மர்)
சரி..இப்போது காலன்
இங்கே துருவனின் மகன் ஆவார். (காலம்)
beautiful explanation.
Om namah shivaya namaha From kingdom of Saudi Arabia
Thank you very much for your Great publication
Super 😉😉😉😉😊😋😍☺☺😎😎😎😎😎
She is the vice chancellor of MGR university, former director Anatomy ,Madras medical college.
🙏நன்றி🙏வாழ்க வளமுடன்
Om namasivaya 🙏🙏
Excellent ma
Om namasivaya namaga
Superb.
Arpudhamaana padhivu Madam 🙏
Thank You
அருமை.🌹
Amma romba romba nallairrukku ma.
Not only physician for human body but also for Atma.
Best discourse
Amma arumaiyana pathevu amma
Super
நன்றி அம்மா.❤❤
நன்றி திரு. விஜயன் ஐயா...
நன்றி
Sudhaseshal
Arumai amma.🙏🙏
Nandri amma
சரணாகதம் Pranam
VERY NICE SPEECH ,MADAM
Anantham adaigiren amma. Miga nanri ma
Amma great Anandam Paramandam
Good
AMMA A ROYAL SALUTE TO YOU.
சிறப்பு அக்கா
Excellent
🙏🙏🙏🙏
Awesome
😊👍🏻
அன்பேசிவம்
கண்டேன் கடவுளை
Fine. 24/8/2×.
Namasivaya
Wow!
Very nice vijayan sir..
Thank You
Amma vanakkam
OM Nama Sivaya.Thanks Again......
Sir remaining video please still seven songs more sir please upload sir om namaha shivaya namaha
Nandri ma
🙂
Madam...I salute you 🙏
Vinayagar Agaval Vilakkam
Sollavendukiren+ Thiruneetru Pathigamum Vilakkam
nmachsivaya nandri si v(j)ayan
My pranayama to ammaiyar
That is not pranayama. Pranam.
Yen ariayami irulai pokiyadharku migavum nandri amma 🙏🙏🙏
Arpudam Anandam!
ஹஸ்தத்தின் பத்தாம் நாள். is Thiruvonam.( Perumal'sstar) But பெரியாழ் வார் here refers to lord Krishna. He wants to count from star Rohini n the 10 th star is Hastham. Some scolars explains like this.
Om namah shivaya namaha
Thank You
Positive wave
Positive thinking
God is no where
He is inside of Me.
God bless all.dont worry ab 9 kiragham.
They will not do any harm to u
❤❤❤
🌹🌹🌹
Om namaha shivaya namaha
அருமை அம்மா. சிறப்பான பேச்சு. ஆனா "ச" ஏன் "ஷா" வாக சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை.
அது திருநெல்வேலி....
This not saga sound this is special sound between sa and sha . Tamil has no equivalent sound or alphabet . She is pronouncing it correctly . Recent tamilians and convent educated persons don’t get this sound properly . Thirunelveli has nothing to do with it .!,,!,,,,,
It is chol .. not shol..chol is a pure tamil word. It shd pronounce as chol
@@chitrabala3735 ஆயிரமாயிரம் கருத்துக்களை உள்வாங்கி மகிழுங்கள்.
🙏🙏🙏🙏🙏🇩🇪
Not it's steam only 🔥 force