Comedy Pattimandram | Raja | Kavitha Jawahar | பேசிய அனைவரையும் கலாய்த்து தள்ளிய ராஜா | Iriz Vision
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ต.ค. 2022
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud - บันเทิง
பள்ளி திறந்ததால்தான் தோற்றார். மதுக்கடை திறந்திருந்தால் ஜெயித்திருப்பார்
கவிதா ஜவஹர் சிறப்பான பேச்சு வாழ்த்துகள்
Ama
திருமிகு.கவிதா ஜவஹர் பேச்சு சிறப்பு. ஆனால் சில சமயம் கல்விக்கு பதிலாக கள்வி என்று உச்சரிக்கிறார். நன்றி.
❤❤❤😅😊❤
அன்பு சகோதரி உங்கள் குரல் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் செவிகளுக்கு சென்று சேரவேண்டும் ... வாழ்க மருத்துவர் அய்யா
அந்தகாலத்திலேயே நாடார் மெட்டிரிக்குளேசன் ஆங்கிலவழி பள்ளியில்படித்தவர் காமராசர் அவர்பட்டம் பெறமுடியாவிட்டாலும் ஆரம்பக்கல்வியை
முறையாகபயின்றவர் எத்தனை பேருக்கு தெரியும் .இங்கிலாந்து அரசர்குடும்பத்துடன் உதவியாளர் இல்லாமல் பேசக்குடியவர் அரசகுடும்ப உபசரிப்பை ஏற்கும் திறன் கொண்டவர் .
வாழ்ககாமராசரின்புகழ் .
திரு ராஜா அவர்கள் பட்டி மன்றத்தில் பேசுவதற்கு தனியாக எழுதி கொண்டு வரவேண்டியதில்லை எதிரணியினர் பேச்சை மனதில் கொண்டு தன் அபார தனித்திறமையால் அதற்கு பதில் கொடுத்தே தான் ஒரு நடுவர் ஆவதற்கு உண்டான எல்லா விதமான தகுதியும் பெற்று பட்டிமன்ற வரலாற்றில் தன்னிகரில்லா தனித்துவம் பெற்று விட்டார் வாழ்த்துக்கள்.
❤❤❤❤❤❤
கவிதா ஜவஹர் மிக சிறந்த பேச்சாளர்..
என்றோ படித்தது
காமராஜர் ஒரு முறை காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது மாடு மேய்த்துகொண்டிருந்த ஒரு சிறுவனை கூப்பிட்டு. ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என கேட்ட போது அந்த சிறுவன் பள்ளிக்கூடம் சென்று விட்டாள் யார் சோறு போடுவா என கேட்டவுடன் தான் உதயமானது பள்ளியில் மத்திய உணவு திட்டம்
இப்போது அந்த திட்டம் கொள்ளை அடிக்கும் திட்டம௱க ம௱றி விட்டதே.
🎉🎉🎉🎉
Very very nice speech kavitha mam
சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள் கவிதா ஜவஹர்.
படிப்பு திறமை அனுபம் உள்ளவர்.... கடவுள் போல்
உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு நம்முடைய முனைவர் ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் மிக சிறப்பான ஒன்று ஒவ்வொரு தமிழரின் விழாக்காலங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் மிக சிறப்பாக பட்டிமன்றத்தை நடத்தி அதற்கு மேற்கோளுடன் மிக அருமையான தீர்ப்பு- மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்த பட்டிமன்றத்தில் கல்வியா அனுபவ அறிவா என்ற தலைப்பில் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் ஒவ்வொரு கால சூழலுக்கு கல்வி,அனுபவ அறிவும்"ஒன்றிணைந்து சரியான சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவதே சிறப்பான ஒன்றாகும், ஆகையால் எவர் ஒருவர் தன் வாழ்க்கையில் இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறார்கள் அவர்கள் மிகச் சிறப்பான வெற்றியை வாழ்க்கையில் அடைவார்கள்.
Mere speech is of no use. We have got bored of Pattimandrum.They talk about themselves.Mr Raja, Mrs .Bharathi Baskar should stop talking unnecessarily about themselves. Prof.Solomon should start propagating famous Ilakkiyams that gives growth of characters among the public. Useless loose talks and useless headings should be avoided.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் நான் படித்து முன்னேறினேன்
Super talking of both
சுப்பர்
கல்வி கண் திறந்தார் காமராஜர்
சிறப்பு சிறப்பு பேச்சு கவிதா ஜவகர்
சிறப்பு
Very super mam
திரு.ர௱ஜ௱ அவர்களின் பேச்சு நகைச்சுவைய௱கவும்,சிந்திக்க கூடியத௱கவும்,ஆரோக்யம௱னத௱கவும் இருந்தது. வ௱ழ்த்துக்கள்.நன்றி.
u
老婆饼看不清楚
6
9 oi
0iq
நமது நபியின் சொல்லை நிலைநாட்டிய உங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும்
இவரைப்போல் பெரும்ப௱லோர் போற்றுகிற௱ர்கள் சகோதரரே.
அருமை அருமை அருமை
உன்மைதான்எனக்குபத்துவயதிள்என்பெற்றோரைஇழந்தநான்பசியின்காரனமாகபலதொழிளைசெய்துஇன்றுநான்அரசுக்குதொழிள்வரிகட்டுகிரேன்ஜ
வாழ்க வளமுடன்.
Thank-you sir
Raja sir soulvathu super super unmaigal💐💐👌
அன்று படிக்காத தாய் இன்று தன் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைக்றார்.
அரசியல் செய்வதை சாட்சிக்கு கொண்டு வந்து பேசுவது இரசிக்கக் கூடியதாக இல்லை.
15000 பள்ளி கூடங்களை திறந்த கல்வி கடவுள் ஐயா காமராஜர்
அவரைத்த௱ன் தமிழக மக்கள் கவிழ்த்து விட்ட௱ர்களே.
@@gopalramadoss5684plp0
தமிழகத்தில் 8 க்கும் மேற்பட்ட அணைகளும் ஐயா காமராஜர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டதும் மறக்க முடியாது
Thagavalai migaippaduthamal thara vendam..
14 mavattangal.
Each 3 taluk.
Voru taluk 20 pallikkoodangal
840.pallikkoodangal.
Say 2000 yenru kooda vaithukkollalam.
Migaippaduthinaal unmai mangividum.
Kalvikkann thiranthu vaiththavar Perunthalaivarthan.
Pallikku varavazhaiththavarum avare midday meals scheme(Justice party aatchiyil introduced scheme)
கண்கண்ட தெய்வம்
கல்வி கடவுள்
ஐயா பெருந்தலைவர்
என் பெற்றோரிடம் இன்னும் கற்றுக் கொண்டு இருக்கின்றேன். ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. நானோ கல்லூரி படித்தவன்???
VERY BEUTIFUL SPEECH OF THIS MEDAM
Super ma 👍
ராஜா அவர்களின் பேச்சு எப்போதும் போல் மிக அருமை.
உண்மை❤
Super
வடிவேலு திரைப்படங்களில் பேசும் வசனங்கள் யாவும் வசனகர்த்தா தயாரித்து கொடுப்பது ராஜா அவர்களே 😄
Super example of bus number by great saint Thiruvalluvar by Kavitha Madam .Great speech
RAJA SIR VAZHHA VALAMUDAN🙏🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👌🪔🪔🪔🪔🪔🪔
Arpudham mrs kavitha jawar.
படித்தவர்கள். எல்லாம். மேதையும். இல்லை. பிடிக்காதவர்கள். கோலையும். இல்லை. ஓம். கலைவாணி யை. நன்றி. கோடி
கோலை இல்லைங்க....கோழை..கோழை.
Raja speaker Mein 16 Mai ka
வள்ளுவர் காலத்தில் பேரூந்து என்ன கவிதாக்கா
🙏
Ok
சரி ராஜா நீங்கள் படிக்கவில்லை என்றால் இந்த மேடை கிடைத்திருக்குமா?
Raja speaking for their topic
இவர் பேசி இவரே தான் சிரிக்கிறார் கூட்டம் சிரிப்பதா தெரியல 😂
Janathibathi yenna podavai katrangannu pesaranga pattimandram yentha alavukku arivai valakkuthi paththeengala
வள்ளுவர் காலத்தில் ஏது பேரூந்து நிலையம் .?
Hahahaha 🤣
வள்ளுவர் காலத்தில் பஸ் ஏது.
Kavita super
Super
அந்த பெண்தான் மேதை
கவையாகி கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்
அக்காவின் கருத்தை மனதார வரவேற்க
SORRY MOM IN INDIA PADITHAMUTTAL ATHIHAM MOM
Valluvar Kaalaththil Bus Enghe Irunthathu?
PM NARENDRA MODI "S
EDUCATION?!
Yes, sir, My daughter has received doctorate, but still daugter, not interested to becone house wife, reason she is educated, earning.
Very bad
1952 இல் பராசக்தி கதை வசனம் எழுதிய டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எந்தக் கல்லூரியில் படித்தார், அவர் எழுதிய பராசக்தி தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது,தமிழ் கலாச்சாரத்தை புரட்டி போட்டது 🌹🌹🌹🌹
அது கருவின் குற்றம்
Mr.Raja always criticises others to attract audience rather than adding valid points in debate and successful in that trick also.
படித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையை அரசு தந்தால்தான் படித்தவர்க்கு பெருமை...
இல்லை இல்லை பணகத்துக்கேற்ற வேளை இப்போது.
@@manoharanramasamy6359 l look no pm. 😅 😢 👀 your y
Hi 👋 no Dr as I pool
Okay ✅ m it😮😮op no pool❤ Dr no I didn’t 😅😢
ஏட்டு படிப்பு மட்டுமே படிப்பு என்று நினைத்து அரசாங்க த்தை குற்றம் சொல்ல கூடாது நமக்கு எது தேவை யோ அதை கற்று கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும்
சூப்பர் ராஜா சார்
அம்மா கவிதா! உன்னை எப்படி பட்டி மன்றம் பேச சேர்த்தார்களோ தெரியவில்லை.
உன் ல,ள,ழ,ல, ஸ உச்சரிப்பை சரி செய்து கொள்?
தனியாரிடம்தாரவார்கபட்டடது
L ko ji ji hi 8 om
Raja sir 1 lol vungal group il irukum sungi 🐒bala bharathi i veli yatrungal
U
.
சூப்பரா ஒன்று சொன்னார் வசம்பை பெயர் சொல்லாது
Arpudham mr Raja.
மக்களுக்கு உதவி செய்றதை விட்டுட்டு பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்
செவிக்கு உணவில் லாத போது சிறிது வயிற்று க்கும் ஈய வேண்டும்
கங்கையில் .காவிரியில்.தண்ணிரை .நிங்களும் நாங்களும் கருணநிதியும்..தெடர்வண்டியின் தமிழ்வாழ்க...
துபாய்குறுக்குசந்துஎனவிலாசம்சொல்பவர்பார்த்திபன்.வடிவேலு அல்ல.
11 Jan 2023 #sathiyamtv #Thalapathy #Varisu #sathiyamtv #Thalapathy #Varisuஉணவுப் பஞ்சம், கோதுமைக்கு அடித்துக்கொள்ளும் மக்கள் பரிதாபத்தில் பாகிஸ்தான்
இந்தியா - ஆப்கானிஸ்தான்னுக்கு ஒவ்வொரு மாதமும் 50 டன் கோதுமை இலவசமாக தருகிறார்கள்
Yes
படித்தவர்கள் முட்டாள்கள் அவர்கள் சாலையில் வாகனம் ஓட்டுவதை வைத்து சொல்லலாம்
இலங்கையில சிங்களவரிடம் விருந்தோம்பல் படிக்கனும். மொழியிலேயே பகிரனும் என்கிற சொல்
விருந்தோம்பல் என்பது தமிழ் மொழியில் மட்டுமே உள்ள சிறப்பான சொல். விருந்தோம்பல் தமிழர் பாரம்பரியம். விருந்தோம்பல் தமிழர் கலாசாரம். சிங்களவன் எப்படா விருந்தோம்பல் செய்தான். வேணும்னா தமிழரிடம் வந்து ஓசில திண்ணுட்டு போவான்.
Kamarajar.madiri.pudusa.yevanum.vandutikkana.
கஞைகரின் வீட்டில்
Amma thiruvalluvar kaalathula bus iruntjucha 😂😂
ADHYAYANAM ADHYAPANAM :: YAJANAM YAAJANAM :: DANAM PRATHIGRAHAM :: KATRAL KARPITHAL ……. PARPANARKALIL KADAMAI :: AMBATTAN STALIN PARAYAN THIRUMAVALAVANITAM CHOLLUNGAL ………
Periyar periyar
அடித்தூ