பூமியில் இரவு பகல் வருவது போல் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் வரும். எதுவும் நிறந்தரம் இல்லை. எனவே இன்பம் வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடையவும்,துன்பம் வந்தால் துவண்டு விடவும் கூடாது. உங்களுக்கு உயிர் கொடுத்தவர் இறைவன். அவர்தான் உயிரை எடுக்க வேண்டும். நீங்களாக உயிரை விட்டுவிட கூடாது.விட்டுவிட்டால் உலகில் ஆவியாய்தான் அலையணும்.இறைவனிடம் செல்ல முடியாது.மனஅழுத்தம் இருந்தால் மனநல டாக்டரிடம் ஆலோசனை பெற்று கொள்ளலாம்.God bless you and your family.
இறைவன் நன்றாகவே வாழ வைத்துக்கொண்டிருக்கின்றான் தப்பான எண்ணம் வேண்டாம் இறைவனுக்கு நன்றியோடு இருங்கள் தேவைப்படுவோர்க்கு உதவி செய்து நிம்மதியை தேடிக்கொள்ளுங்கள்
சிறப்பு சங்கர் ந்தியாவில் அதிக அகங்கை நீர் புனிதமான தண்ணீர். ஒருவர் இறந்துவிட்டால் கங்கை நீரால் அவர்களின் தலை முதல் கால் வரை தெளித்து மந்திர உச்சாடனம் செய்வார்கள். இறந்தவர் அந்த கங்கை நீரால் புனிதமடைந்து பாவங்கள் நீங்கி இறைவனடி போய் சேர்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. எப்போதும் வீட்டில் கங்கை நீர் வைத்திருப்பது மிகவும் நல்லது.திசய கோவில்களும் ங்கள் புனித யாத்திரை இனிதாக அமைய வாழ்த்துகள்Welldone Chandru...ஏப்ரல் மாதம் நாங்க போறோம் . இப்போ உங்க வீடியோ பார்க்க ரொம்ப thrillingஆ இகவலை வேண்டாம் சகோதரி நிச்சயம் எல்லாம் மாறும் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உறுதியையும் விட்டு விடாதீர்கள்ருக்கு. நன்றிThiriveni Sangamam. Was there couple of weeks திருப்பூர் மட்டுமே அல்ல... எல்லா ஊர்களிலும், எல்லா இடங்களிலும்..சந்தேகம் என்பது ஆண்களுக்கு வருவது குறைவே. பெண்களுக்கு அது எதிர். ஒரு ஆண் சந்தேகப்பட்டார் என்றால் அதில கட்டாயமாக ஏதோ ஒரு குடும்பத்திற்கு வேண்டாத, அந்த கணவனை அவமதிக்கிற, அசட்டை செய்ற, அவன் முன்னாலேயே இன்னொரு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.... பலபல... எல்லோரிடமும நியாயப்படுத்த ஒவ்வொரு காரணம் இருக்கும். இதெல்லாம் இவர்களின் தனிப்பட்ட பிழையாக இருக்குமா? நமது வாழ்க்கை முறைமை தெரியாமை தான் காரணமாக இருக்குமோ???? சொந்த உறவை தவிர, யாரும் அண்ணன் தம்பி கிடையாது. முகத்திற்கு முன் வேணுமென்றால் அண்ணன், தம்பி என்று சொல்லலாம்... பின்னால போக விட்டு எல்லாரும் சராசரி ஆண்கள் தான், என்பது யதார்த்தம், இல்லையேல் அவர்கள் பொய் சொல்லனும், அல்லது வலசுகளே..... இல்லையா... கூழ் கஞ்சியை நீ ஊத்திறதை குடிச்சு 100 வருசம் கடைசிவர வாழ்வேன் என்று வாற பெண்கள், பிறகு என்ன எல்லாம் கேட்கிறார்கள், என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதே இன்றைய ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாமே. எந்த ஆராயலாம் கஞ்சி ஊத்த துப்பில்லாத போகாதல்லவா!!!! அப்ப எப்படி குடும்பங்கள் பிரிகின்றன? புரிகின்ற ஒவ்வொரு குடும்பமும், தம் பிள்ளைகளின் வாழ்க்கையையும் பிரிக்க வழி கோலுகிறார்கள் என்பதே உண்மையிலும் உண்மை. மனிதர்கள் பல பேரிடம்.. இந்த புத்தி உள்ளது.. இதில் ஆண், பெண் பேதம் இல்லை
வங்கியில் கடன் வாங்கி கூட வீடு கட்டி இருக்கலாம்... அவங்களுக்கு நிலம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கு அதை வித்து கூட வீடு கட்டி இருக்கலாம்... உன் தங்கை யாராவது உன்னை மாதிரி கூறினாள்😡
Dear daughter you should never think of suicide. Life is not bed of roses, it is full of thons and in certain times with sufferings. God has given you two daughters. You have a lot to achieve in life. All the best with Christmas greetings and new year blessings.
இவர் எத்தனை வயதில் கரகாட்டம் ஆடினார் இவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு எத்தனை வயதில் வீடுகட்டினார் இந்த வீட்டின் மதிப்பு எத்தனை லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது உண்மை புரியும்
@@lawrences9125 என்ன செய்வது? அரசாங்கம் கூட (பேருந்துகளில்) பெண்களுக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்குகிறது. தமிழக அரசு கூட பெண்களின் கவர்ச்சியில் வீழ்ந்து விடுகிறது.
Only beauty won't help to lead life , every women have talent and courage ,respect that first of all, if she looks good doesn't mean she slept and got money , will u tell this same thing to ur sis or mom or wife they might be more beauty than her, think before u comment in public channel ,
உங்கள் கலை மென்மேலும் வளர்ச்சி பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் சகோதரி கரகட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் நேரில் பார்த்ததில்லை ❤️❤️❤️❤️❤️❤️❤️
இவரைவிட எத்தனையோ திறமையான கலைஞர்கள் உள்ளன.சமூக ஊடகம்....
😂😂ana
சினிமாவில் ஒரு பாடல் காட்சியிலேயே பணக்காரரா ஆவது போல் சூப்பர்
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். காற்றுள்ள போதே தூற்றிக்கொள். தங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
தற்போதைய வாழ்வியலில், உடல் உழைப்பைவிட, உடலை காட்டுவதற்கு நாட்டில் பணத்தினை கொட்டும் மானிடம்.
பூமியில் இரவு பகல் வருவது போல் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் எல்லோருக்கும் வரும். எதுவும் நிறந்தரம் இல்லை. எனவே இன்பம் வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடையவும்,துன்பம் வந்தால் துவண்டு விடவும் கூடாது. உங்களுக்கு உயிர் கொடுத்தவர் இறைவன். அவர்தான் உயிரை எடுக்க வேண்டும். நீங்களாக உயிரை விட்டுவிட கூடாது.விட்டுவிட்டால் உலகில் ஆவியாய்தான் அலையணும்.இறைவனிடம் செல்ல முடியாது.மனஅழுத்தம் இருந்தால் மனநல டாக்டரிடம் ஆலோசனை பெற்று கொள்ளலாம்.God bless you and your family.
Adjustment tha ellam ❤
irakkamillaathavan naragatthukku povaai
உங்க வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் ❤️🥳👏🏻
சுக்கிர பகவான் உங்கள் வாழ்வில் ஒன்றை பிடிங்கி ஒன்றை கொடுத்துள்ளார். வாழ்க சகோதரி.
Well talented lady and congratulations to you and your efforts ❤❤🎉🎉
இறைவன் நன்றாகவே வாழ வைத்துக்கொண்டிருக்கின்றான் தப்பான எண்ணம் வேண்டாம் இறைவனுக்கு நன்றியோடு இருங்கள் தேவைப்படுவோர்க்கு உதவி செய்து நிம்மதியை தேடிக்கொள்ளுங்கள்
வாழ்த்துகள் சகோதரி , வாழுங்க செம்மயா வாழுங்க
இங்கே ஆசிங்கமாக அவதூறாக பேசும் அனைவரையுமே கடவுள் அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக படைக்க வேண்டிகொள்கிறேன்......
Pesarathe pengal than
உண்மை யா வார்த்தைகள் கடவுள் தண்டிக்க வேண்டும்
Super tq bro
உங்க.அம்மா.மாதிரி.இவளும்
👌👌👌👌💐💐💐💐வாழ்த்துக்கள்
சிறப்பு சங்கர் ந்தியாவில் அதிக அகங்கை நீர் புனிதமான தண்ணீர். ஒருவர் இறந்துவிட்டால் கங்கை நீரால் அவர்களின் தலை முதல் கால் வரை தெளித்து மந்திர உச்சாடனம் செய்வார்கள்.
இறந்தவர் அந்த கங்கை நீரால் புனிதமடைந்து பாவங்கள் நீங்கி இறைவனடி போய் சேர்வார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. எப்போதும் வீட்டில் கங்கை நீர் வைத்திருப்பது மிகவும் நல்லது.திசய கோவில்களும் ங்கள் புனித யாத்திரை இனிதாக அமைய வாழ்த்துகள்Welldone Chandru...ஏப்ரல் மாதம் நாங்க போறோம் . இப்போ உங்க வீடியோ பார்க்க ரொம்ப thrillingஆ இகவலை வேண்டாம் சகோதரி நிச்சயம் எல்லாம் மாறும் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை உறுதியையும் விட்டு விடாதீர்கள்ருக்கு. நன்றிThiriveni Sangamam. Was there couple of weeks திருப்பூர் மட்டுமே அல்ல...
எல்லா ஊர்களிலும்,
எல்லா இடங்களிலும்..சந்தேகம் என்பது ஆண்களுக்கு வருவது குறைவே.
பெண்களுக்கு அது எதிர்.
ஒரு ஆண் சந்தேகப்பட்டார் என்றால் அதில கட்டாயமாக ஏதோ ஒரு குடும்பத்திற்கு வேண்டாத, அந்த கணவனை அவமதிக்கிற, அசட்டை செய்ற, அவன் முன்னாலேயே இன்னொரு ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.... பலபல...
எல்லோரிடமும நியாயப்படுத்த ஒவ்வொரு காரணம் இருக்கும்.
இதெல்லாம் இவர்களின் தனிப்பட்ட பிழையாக இருக்குமா?
நமது வாழ்க்கை முறைமை தெரியாமை தான் காரணமாக இருக்குமோ????
சொந்த உறவை தவிர, யாரும் அண்ணன் தம்பி கிடையாது.
முகத்திற்கு முன் வேணுமென்றால் அண்ணன், தம்பி என்று சொல்லலாம்...
பின்னால போக விட்டு எல்லாரும் சராசரி ஆண்கள் தான், என்பது யதார்த்தம், இல்லையேல் அவர்கள் பொய் சொல்லனும், அல்லது வலசுகளே.....
இல்லையா...
கூழ் கஞ்சியை நீ ஊத்திறதை குடிச்சு 100 வருசம் கடைசிவர வாழ்வேன் என்று வாற பெண்கள், பிறகு என்ன எல்லாம் கேட்கிறார்கள், என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதே இன்றைய ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாமே. எந்த ஆராயலாம் கஞ்சி ஊத்த துப்பில்லாத போகாதல்லவா!!!!
அப்ப எப்படி குடும்பங்கள் பிரிகின்றன?
புரிகின்ற ஒவ்வொரு குடும்பமும், தம் பிள்ளைகளின் வாழ்க்கையையும் பிரிக்க வழி கோலுகிறார்கள் என்பதே உண்மையிலும் உண்மை.
மனிதர்கள் பல பேரிடம்..
இந்த புத்தி உள்ளது..
இதில் ஆண், பெண் பேதம் இல்லை
கரகாட்டம் பரமேஸ்வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்
Many cinema actors don't have own house to live in. But village dancer buying a costly house is still unbelievable.
Valthukkal maa.❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Congratulations parameshwari
எல்லாமே கிடைக்கும்❤❤❤❤❤
You don't worry sister always be happy you are very talented person ❤❤❤❤
வாழ்த்துகள் தோழி❤
Good 🎉🎉🎉🎉❤❤
Super super வாழ்த்துக்கள்
பரமேஸ்வரி
கரகாட்டம் ஒருகிராமியகலைஅதைவளர்க்கவேண்டும்பரமேஷ்வரிநீங்கள்உங்கள்பிள்ளைகளுக்காகவாழவேண்டும்
God bless you sister
உழைச்சி சம்பாதிச்ச மாறி தெரில ...எப்டியோ ...வாழ்க வளமுடன் 🎉
நானும் நினைத்தேன். இருந்தாலும். வாழ்க
Sis.ivanga enga ooruku vanthurunthanga oru nalaike 30000 mean oru program ku apa nenga yosinga epadi sambathichu irupanganu
..
@@kanmanikalaichandran343830000 na ellarukkum ponathu poga 3000 kidaikum
இது அவர்களுடைய சொந்த வாழ்க்கை உங்களுக்கு என்ன இப்போ
அம்மா உழைத்தால் உயரலாம் என்பதை உங்களிடம் கற்றுக்கொண்டோம்
Parmeshwari உன்னையும் உன் பிள்ளைகள் அனைவரையும் தேவன் ஆசிர்வதிப்பராக ஆமேன்
😂😂உங்க.கும்பலால்.சீரழிகிறது
Nan ungalin periya fan agiten
Super strong woman ur best women
Unga voice sema pa.. great
வாழ்துக்கள்..மேலும்..வளமுடன் வாழ. வாழ்துக்கள்
நடிகைகள் எதை செய்தாலும் பாராட்டுவார்கள் ஏழைகள் எதை செய்தாலும் பழிப்பார்கள்
God bless you my child
Ninka aadunka poramai paduravanka pesuvanka ..ninka nermaia aaduna pothum iraivan irukirar ...kaapatruvà😊rm
Well done sister. You are a clever, courageous woman. I wish you a happy, successful life. God bless you.
உலகுக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு கிடைக்காத அங்கிகாரம் , பணவரவும் இவர்களை போன்றோருக்கு கிடைப்பது சாபக்கேடு..
Porama
@@nadhiyanadhiya9383 என்ன பொறாமை?? யாருக்கு பொறாமை???
Sister super neenga Vera leval
Super
Excellent awesome amazing
Hardwork,definitely,rewards
Whatever,field,you,choose
All the best akka God bless you akka
Paramesh darling ♥ wish you all success 🙌, and many more honors 🎖 ❤ congratulations 🎊 👏 💐 🥳 ✨ 💖
என்னை பொருத்தவரை கரகத்தில் ஒரு சில காட்சிகள் பெண்களுடை ஆடை கள் அறுவறுப்பாக தெறிகிறது காசுக்காக எப்படி யூம் வாழலாம் மனநிலைக்கு வந்துவிட்டாகள்
Vaalthukkal
மகளே உன் சமர்த்து.
Valthukal. Sistar. Congrats.
வாழ்த்துகள்
Neega nalla varanum sis.all the best
Congratulations 👏 akka happy long life 🎊
Good job
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super sister
How it is possible.? What the IT, EOW and other enforcement agencies doing?
Correct....if lam disturbed so much means, I also cried infront of mirror...at the time of crying , I saw my cried face....
Stay blessed ❤
Nalla irungha sister🎉🎉🎉🎉😊
Nalla govt velaiyil irunthalum evvalavu sophisticated aaha irukka mudiyathunnu solranga
கரகாட்ட கலைய ரெக்கார்ட் டான்ஸா மாத்துனவல்ல நீ
எல்லா ப்பாட்டுக்கும் ஒரே டான்ஸ்
உண்மைதான்இவ. இவ நல்லவமாதிரி நடிக்கற
இன்கம்ஆபிஸ் இதை. கவனிக்கவும்
All the best மா...
வாழ்த்துக்கள்
நானும் திருமங்கலம் -இவங்களை நேர்ல பார்த்ததில்லை.
I❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤God bless you always Take Jesus with you .He is Mighty worior ❤‼️🐑✝️🩸🍞👑🔥🔥⚡🛐👏😇
Hispr sis
Hik.palraj❤🎉😅 parmeshwari akka
மன்னிக்கவும்...இத நீங்க நேர்மையா சம்பாதிச்சது மாதிரி தெரில..
வங்கியில் கடன் வாங்கி கூட வீடு கட்டி இருக்கலாம்... அவங்களுக்கு நிலம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கு அதை வித்து கூட வீடு கட்டி இருக்கலாம்... உன் தங்கை யாராவது உன்னை மாதிரி கூறினாள்😡
இது தான் உன்மை
God Bless You
17 varudama velaikku poren. Ennala oru veedu vanga mudiyala. Future la ya vadhu nadandha nalla irukkum
Dear daughter you should never think of suicide. Life is not bed of roses, it is full of thons and in certain times with sufferings. God has given you two daughters. You have a lot to achieve in life. All the best with Christmas greetings and new year blessings.
வாழ்த்துக்கள்❤
🙌👏👍
கணவனை இழந்த பெண்களுக்கு அழகு ஒரு சாபம் தான்😢
கணவனை.கொலைசெய்ததுஏன்
வாழ்க வளமுடன் தங்கையே எனக்கு கரகம் ஆட்டம் பிடிக்கும்
பாவம் நீங்கள்
வணக்கம் பரமேஸ்வரி கண்ணாடி பார்த்து எந்த நேகட்டிவ்வான.வார்த்தையும்.பேசப்பாடது.கண்ணடி.நல்ல.பேசினால்.நல்லது.நடக்கும்.இந்த.மாதிரி.அழக்கூடாது.நன்றி.சகோதிரி
கரகாட்டம் டுபவர்களுக்கு2000ரூபாய்தான் கொடுப்பார்கள்.அப்புறம் எப்படி 1கோடியில்வீடு.
Vadagai veedu dhaan
உண்மைதான்இவ எதோ பொய்சொல்ற
இவர் எத்தனை வயதில் கரகாட்டம் ஆடினார் இவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு எத்தனை வயதில் வீடுகட்டினார் இந்த வீட்டின் மதிப்பு எத்தனை லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது உண்மை புரியும்
உன் மனைவி. அல்லது உன் தாயிடம் போய் இந்த வார்த்தையை கேட்டு பார்
Yenda avaru pondatti pillainga enna ippadi udamba katti veedu katti irukkangala
@@VickySwetha
கடவுளே.ஏன் இப்படி கேள்வி கள்
Great sister
When nayanthara shows lady superstar
Parameshewati is more than that
All the best inlife 👍
Mass 🔥🎇💖🎆💥⭐🌠💫
Super akka
புருசன்உயிரோடுஇருந்திருந்தால்ஓலைப்பாயில்தான்படுத்திருப்பாய்.
அப்படியே போய் திண்டுக்கல் ல கஸ்தூரி அத்தாட்சி நடன கலை டாப் ஒன் டான்சர் அவர்கள் வீட்டயும் போய் பாத்ட்டு வாங்க
❤❤❤❤super ponnu ❤❤❤❤
Not to hurt a talented woman!
வாழ்த்துக்கள் சகோதரி
Hi
Yaralum namba mudiyathu ma eppadi rodula aadi 3 kodila vidonu
எண்ணாது கரகாட்டம் ஆடி மூணு கோடிக்கு வீடா
பெண்களுக்கு அழகு ஒரு கூடுதல் பலம் ஆகும். பெண்களுக்கு அழகு ஒரு பிளஸ் பாயிண்ட்
நம்மாளுங்க பொம்பளைய்ங்களுக்கு கொட்டிக்கொடுப்பானுங்க.. நமக்கு ஒரு டீ கூட வாங்கிக் கொடுக்க மாட்டானுங்க... நம்ம ஆளுங்க வடை பிரியனுங்க 😂
@@lawrences9125 பரமேஸ்வரி வடைக்கு ஆசைப்பட்டு இவ்வளவு பணத்தை கொடுத்த அந்த எச்சக்கலை கோடீஸ்வரன் யாராயிருக்கும்🤔🤔
@@lawrences9125
என்ன செய்வது? அரசாங்கம் கூட (பேருந்துகளில்) பெண்களுக்கு மட்டுமே இலவச டிக்கெட் வழங்குகிறது. தமிழக அரசு கூட பெண்களின் கவர்ச்சியில் வீழ்ந்து விடுகிறது.
Even her talented work
Only beauty won't help to lead life , every women have talent and courage ,respect that first of all, if she looks good doesn't mean she slept and got money , will u tell this same thing to ur sis or mom or wife they might be more beauty than her, think before u comment in public channel ,
Super sister ❤
Nanum kannadi parthu azhuvan sis
Karagattam.adi.ivvalavu.sambathikka.mudiyuma
அவடு வாங்க எந்த போட்டிக்கு போன
அதிர்ஷ்டம் உங்களுக்கு யூட்யூப் வடிவில் வந்தது
பிக்பாஸ்க்கு ட்ரைபண்ணுமா
இது அவுங்க சொந்த வீடு இல்ல... வாடகை வீடு....
🎉❤
Oru o podunga