Jammu Local Sightseeing - சென்னையில் இருந்து, Low Budget Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @skumar1255
    @skumar1255 ปีที่แล้ว

    Thanks for the video.. good one

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thanks for watching.. keep supporting us..

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 ปีที่แล้ว

    Super ,next

  • @yogisantosha5672
    @yogisantosha5672 4 หลายเดือนก่อน

    Everything good, Pls tell more information about sim card details.... I hv a plan to go to maa vaishno devi dharshan in 20 days....our ATM will available thr?Thanks.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Buy new prepaid sim card from there for just 350/- only or take postpaid sim connection with you.. Atm work as normal like here..

  • @kajalsinghdancevlogs6797
    @kajalsinghdancevlogs6797 ปีที่แล้ว

    Awesome ❤

  • @santhakumari519
    @santhakumari519 ปีที่แล้ว

    Likes from CGL 🎉🎉🎉

  • @DineshKumar-jc7rt
    @DineshKumar-jc7rt ปีที่แล้ว

    Likes form CGL 🎉🎉🎉

  • @nssathishkumar5502
    @nssathishkumar5502 ปีที่แล้ว

    Kodaikanal tour please

  • @smileplease6783
    @smileplease6783 10 หลายเดือนก่อน

    Jammu hotel name pls

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      We stayed near satwari chowk

  • @rskd29
    @rskd29 10 หลายเดือนก่อน +1

    மஹாமேரு பீடம் அது......ஹீ சக்கரம் மாதிரி பவர்புல்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  10 หลายเดือนก่อน

      Oh... கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா...

    • @rskd29
      @rskd29 10 หลายเดือนก่อน

      யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடிய யந்திரம் ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு ஆகும்.
      ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார் என்பதற்கு கூறும் கிராமியக் கதை இது. ஸ்ரீ ஆதி சங்கரர் காஷ்மீரத்துக்கு சென்று இருந்தபோது அவர் ‘விசார்னாக்’ எனும் இடத்தில் தமது சிஷ்யர்களுடன் தங்கி இருந்தார். அவருக்கு தங்க ஏற்பாடுகள் செய்திருந்தவர் சமையல் செய்துகொள்ள அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்திருந்தாலும் அடுப்பை எரிக்க எந்த சாதனமும் (தீப்பெட்டி, எரியும் விளக்கு போன்றவை) வைத்திருக்கவில்லை என்பதினால் அவர்களால் இரவு அடுப்பை மூட்டி சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மறுநாள் அவர்களுக்கு சமையல் செய்து கொடுக்க ஒரு பெண்மணியை அனுப்பி இருந்தார்கள். சமையல் செய்ய வந்த பெண்மணி அடுப்பை எரிக்க எந்த சாதனம் அங்கு இல்லை என்பதினால் அடுப்பை மூட்டித் தருமாறு விருந்தாளிகளை வேண்டிக் கொள்ள, ஸ்ரீ ஆதி சங்கரர் முதல் யாராலும் தீப்பெட்டி இல்லாமல் அடுப்பை எரிய வைக்க முடியவில்லை. அதைக் கண்ட பெண்மணி இரு குச்சிகளை எடுத்து உரசினாள். அதில் இருந்து வெளியான தீப்பொறி மூலம் சமையல் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்தாராம். அவளது செயலைக் கண்ட ஸ்ரீ ஆதி சங்கரர் திகைத்தார். அது மட்டும் அல்ல. அந்தப் பெண்மணி நன்கு கற்றறிந்தவர், தன்னுடன் ஆன்மீக தர்க்கம் செய்ய விரும்பினாள் என்பதினால் அவளுடன் சுமார் பதினேழு நாட்கள் சக்தியின் மகிமை மற்றும் பிற ஆன்மீக விஷயங்கள் குறித்து தர்க்கம் செய்தார். அந்தப் பெண்மணி சக்தியின் மேன்மை குறித்து எழுப்பிய பல விளக்கங்களுக்கு ஸ்ரீ ஆதி சங்கரரால் பதில் கூற முடியவில்லை. இறுதியில் அவளே சக்தி என்பதை உணர்ந்து கொண்டவர், சக்தியின் மகிமையை புரிந்து கொண்டு, சக்தி தேவி இன்றி சிவனுக்கு தனி சக்தி இல்லை என்பதையும் உணர்ந்தார் என்பதாகவும் கூறுகின்றார்கள். அதை அவருக்கு புரிய வைக்கவே பார்வதி தேவி ஒரு பெண் உருவில் அங்கு வந்து அப்படி ஒரு நாடகத்தை நடத்தினார் என்பதாக பண்டிதர்கள் நம்பினார்கள். அதன் பிறகே ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினாராம்.

  • @mydreamsthirumurugan848
    @mydreamsthirumurugan848 7 หลายเดือนก่อน

    We also went to jammu and kashmir tour we want your guidance. Please send your phone no. We want to contact for more information.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      Any doubt means comment me... I will surely tell my suggestion...

    • @mydreamsthirumurugan848
      @mydreamsthirumurugan848 7 หลายเดือนก่อน

      Ok thank you

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      @@mydreamsthirumurugan848 thanks.. keep supporting us..