Mukesh Ambani Luxury Lifestyle in Tamil | Most Expensive House In The World
ฝัง
- เผยแพร่เมื่อ 22 เม.ย. 2022
- Copyright Disclaimer :
under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use." - บันเทิง
கடைசியில் 6 அடி மண்ணு தான்
Aana andha 6 adi kulla poardhakku munnadi saadhichaare, provided naermaya sambadhichirukkanam
yes
Good i like
உண்மை
உங்களால் இதை அனுபவிக்க முடியவில்லை என்ற பொறாமை தானே சகோ
15,000/- சம்பளம் , ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட், தினமும் Night BGMI, குடும்பத்தோட உக்கார்ந்து இரவு சாப்பாடு, இந்த வாழ்க்கை >>>>>>> Ambani வாழ்க்கை ✌️
boomer punda
வாழ்ரவுங்க வாழட்டும் நம்ம பொறாமை பட கூடாது நாம் என்றைக்கும் நல்லதே நினைக்க வேண்டும்❤
சாப்பிட சோறும்,கட்ட துணியும்,தங்க வீடும் கிடைக்காமல் இந்தியாவில் கோடிகணக்கான மக்கள் கஷ்டபடுகிறார்கள்,அவங்களுக்கு உதவி செய்யலாம், யாரா இருந்தாலும் எவ்வளவு சம்பாரித்தாலும் மேலே போகும் போது அம்மா வயிற்றில் இருந்து வந்த மாதிரியே போக வேண்டியது தான்.இவர் நம் இந்தியாவின் நலனை அக்கரை கொண்டால் நலமாக இருக்கும்.
நீண்ட நாள் வாழ்க. பலருக்கு வேலை கொடுத்து. பல குடும்பங்களையும் வாழவைக்கும் நீங்கள். நூறூவருடங்கள். ஆரோக்கியமான முறையில் வாழ வேண்டும்
இல்லாதவர்க்கு ஒரு வேளை உணவாவது தினமும் இந்தியா முழுவதும் ஒவ்வொரு இடங்களிலும் தரலாம் அதற்கு மனது வரவே வராது நடிகர் விஜயகாந்த் கூட தன்னால் முடிந்த வரை இன்று வரை உணவளித்து வருகிறார் எந்தெந்த காரில் போகிறோம் என்பது பெருமை அல்ல தினமும் யாருக்காவது உணவளித்தோமா என்பதே முக்கியம் 🙏
தலை சுத்துதே... கடவுளுக்கு அம்பானியை மட்டும் தான் பிடிக்கும் போல்..
பணம் ஒரு நாளும் நிம்மதியை கொடுக்காது
ஏழை மக்கள் உதவி செய்யலாமே
அவர் வாங்கி வந்த வரம். தான் உழைத்த பணத்தில் அவர் வாழ்கிறார். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு தந்து இருக்கிறார். அதென்ன எப்ப பார்த்தாலும் பணக்காரர்கள் என்றால் எப்போதும் ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு இருக்க வேண்டுமா என்ன..? அவரின் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் உச்சத்தில் உள்ளது அவர் வாழ்கிறார். மேலும் நிறைய தான் தருமம் செய்கிறார். நிறைய நன்கொடை வழங்குகிறார். இதைவிட என்ன செய்வார்.. நமக்கு தான் வாழ கொடுப்பினை இல்லை. அவர் வாழ்வதை பார்த்து மனமார வாழ்த்தி வணங்குவோம்.
Super super!
@@manismr9982 🙏🙏👍
வாழ்த்தலாம் தவறில்லை அவன் வாழ்வது மக்களை ஏமாத்தி. அப்படி வாழ்வதை விட ??????
@@selvarajsolomon7927 அவர் யாரை எப்ப எங்க ஏமாத்தினாரு... சொல்லுங்கள் ப்ளீஸ்.... வாய் இருக்கிறது என பேசுவது தவறு... நானும் எழுதுவேன் என ஒருவரை நிந்திப்பது அதைவிட கொடியது...
👌👌👌👌👌👌
ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி துளியும் இறக்கமில்லாத மனித விலங்குகள்!
இப்படிப் பேசிப் பேசி காலத்தை ஓட்டிடுங்கடா
எல்லாம் மக்கள் பணம் தானே இவர் முயற்சியும் காரணம் தான்
இத்தனை பணம் இருந்தாலும் இயற்கையோடு இணைந்து மன நிம்மதியாக வாழும் வாழ்க்கை கிடைக்காது.
யாருக்கு? அதைப்பாத்து பெருமூச்சு விடும் நபருக்கு...
ஐயா உங்கள் முயற்சி, திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நன்றி. மேலும் வளரவும் வேண்டுகிறேன். ஒரு மனிதன் திறமையாவது எவ்வளவு கஷ்டம் என்பது வெளியில் பார்க்கும் ஏனையோருக்கு புரியாது.
ஐயா! ஒரு சிறு தொகையை இந்தியாவின் வாய் பேசாத மிருகத்துக்கும், மனித இனத்தில் மிக வறுமைபட்டோருக்கும் உதவ வேண்டுகிறேன்......
ஆயிரம் இருந்தும் மனது சந்தோஷமாகவும் வேளைக்கு நன்றாக பசி எடுத்தும் படுத்தால் உடனே நிம்மதியாக தூக்கம் வரவேண்டும். இவை யாவும் அவருக்கு இருந்தால் உண்மையான கோடீஸ்வரர் தான்.
சாகும்போது இடம் இருக்கா இல்லையா என்பது முக்கியம் இல்ல ஆனால் வாழும் போது பணம் காசு தான் முக்கியம் இது புரிந்தவன் புத்திசாலி ஆனால் இளமை இருக்கும் போது அதைப்பற்றி யோசிக்க மாட்டாங்க 40 வயதுக்கு மேல் நான் சம்பாதிச்ச காசுல எங்க என்ன பண்ணுறே தெரியலையே என்று புலம்புவார்கள் அதில் ஒருத்தர் என் அப்பா மற்றொன்று என் கணவர் பெண்கள் சொல்லும் புத்தி எல்லாம் இளமை இருக்கும் போது ஆண்கள் காதில் கேட்காது இதுதான் தலையெழுத்து
Vidunga sister avangalukku lam evlo than sollanum puriyathu patta than puriyum....
மக்கள் வரி பணத்தை திங்கிறவன் எங்கே உருபடபோகிறான்
IndiA poruladharamum avana nambi tha maina irukku summa illa
Nee patha
@@no1jamesbond007 எனக்கு தெரியும் ஜெம்ஸ் பாண்ட்
@@mohamedhussain8276 உருப்படாதவன்
ஆறடி மண் தான் என்று ஏளனம் செய்யாதீர்கள் அவன் எப்படி வாழ்ந்தான் வளர்ந்தான் என்று சிந்தித்து பாருங்கள்
Verum nainge.. மண்ணு.. Mairunnu than...jee.. Solluvange...neenge.. Manithabi manam.. Puthi.. Nirainthevar.. 👍👍👍👍👍👏👏👏
பல லட்சக்கணக்கான பேருக்கு வேலை கொடுத்து வருகிறார் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இவரை நம்பி வாழ்கின்றன தொடரட்டும் இவரது பணி நீண்ட ஆயுளை பெற்று தொடர்ந்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்
உழைச்சாரு அனுபவிக்கறாரு அவ்ளோதா..இதுல போறாம்பட ஒன்னுமில்ல
Correct
அப்போ இந்தியாவில் அவரை தவிர வேறு யாருமே உழைக்கவில்லையா😂😂😂
@@shaarasattakasangal6991 நீ ஒரு உழைப்பாளி தானடா ......
அவரைப்பார்த்து ஏன்டா உன் வயிறு எறியுது......
என் வயிறு மட்டும் எறிய வில்லை உன் வயிற்றையும் எறித்து தான் அவன் பணக்காரன் ஆகி உள்ளான் உதாரணம் உணவிற்காக ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கும் பொழுது உணவு ஏற்றி வந்த வண்டியின் ஓட்டுநர் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அனைத்து உணவையும் ஒருவனே எடுத்து சென்றால் அவனை கெட்டிக்காரன் என சப்ப கட்டு கட்டும் உன்னை போன்ற முட்டாள்களால்தான் இது போன்ற கொள்ளையர்கள் உருவாகின்றனர் அம்பானியின் பிரதான தொழிலான பெட்ரோலியத்துக்கு மட்டும் gst இல்லை அடிமட்ட விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து விற்பனை விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளது அவன் தம்பியின் லட்சக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்து அந்த சொத்துக்களை அவர்களே திரும்பவும் ஏலத்தில் எடுக்க வழிவகை செய்து கொடுத்துள்ளது இன்னும் இது போல் எவ்வளவோ உன்னை போன்ற முட்டா பயலுக்கு இதல்லாம் புரியாது
It's true
இப்படி ஆடம்பரமாய் வாழ்வதை விட. ஏழைகளுக்கு உதவலாமே.இப்படி வாழ்வதில் பெருமை என்ன இருக்கு.
Yes
Idai yen inda manidan kitta kekreenga???? Ida Ida பெரிய பணக்காரன் உள்ளார் mele( எல்லோரும் solreenga ( நிறைய பணக்காரர் உள்ளார் mela ( avar நினைத்தால் ஒரு sec ஏழை பணக்காரர் ஆகலாம் ( yen----------????????????????
Ennaga neeenga எல்லோரும் கணேஷ் aaaaaaaa எங்களுக்கு help sai ன்னு கேட்க ??? நீங்க போய் ivarkitta-------- இத என்ன சொல்றது sollungo????
இந்த பூமியில் இப்படித்தான் வாழ வேண்டுமென்று இறைவனின் படைப்பு
பூமி தாங்காது வெடிச்சா தரைமட்டம்
அம்பானி என்ன எவன்னாலும்
அரோகரா......
எவன் ஒருவன் எவரோடு துணையும் சேர்க்காமல் மண்ணோடு இயற்கையோடு போராடி முன்னேறுகிறான் அவனே உண்மையான பணக்காரன்
ஆகா நான் ஏற்றுக்கொள்கிறேன்
நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்இறுதியில்
உன்னோடு வருவது நீ செய்த
பாவம் மற்றும் புண்ணிய மே.
Is true
TATA தான் மாஸ்
₹70/- ரூபாயில் இருந்த எண்ணெயை ₹200/- ரூபாய்க்கு கொண்டு போன புண்ணியவான்.😡😡😡
ரோஹிங்யா , பங்களாதேஷ் துலுக்கன்களை இன்னமும் ஆதிகமா இந்தியாவுல சேர்த்துக்கங்க டா.....விலைவாசி மாறிடும்.!
(4--5 கோடி ரோஹிங்யா , பங்களாதேஷ் துலுக்கனுங்க நம்ம நாட்ல சட்ட விரோதமா இருக்கானுங்க...! இந்த பிரச்னைய போக்க தான் மத்திய அரசு CAA கொண்டு வருது...! ஆனால், துலுக்கன்ஸ் பூலை உருவி உருவி வாழுற உன்னை போன்ற நாதாரிங்க CAA வை எதிர்த்து தான் போராடுவீங்ங டா...!)
70 ரூபாயில் எண்ணெய் விலை இருந்தப்ப நிறைய ஹோட்டல்கள் இல்லை. இப்போது தெருவுக்கு நாலு ஹோட்டல்கள் இருக்கும் போது எண்ணெய் விலை ஏறத்தான் செய்யும்.. நம் மீது தான் குற்றம் யாரும் வெளியே உணவு சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
@@btsarmyjk4247 😇thavarana valikati ya comment panadha vro
பலலடசம பேருக்கு வேலை வாயப்பு வழங்கி அவர்களது இல்லங்களில் விளக்கேற்றும் அம்பானிக்கு நன்றி.வாழ்க பல்லாண்டு.
நக்கு
திறமை உள்ளவர் தானும் நல்வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள்.திறமை இல்லாதவர்கள் அது இது என்று புலம்புகிறார்கள்.அவர்கள் போல உயர்ந்துவர உன் திறமையை வளர்த்துக்கொள்.
பல பேர் ரரத்தம் சிந்திய உழைப்பில் ஆடம்பரம் என்றுமே ஆபத்தில் தான் முடியும் இது இயர்க்கையின் சாபம்
சரிபட்டு வராது இனி Mel யாருமே யாருக்குமே work saiyya vendam விட்டுக் விடுங்க
என்னதான் மனிதன் வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு சிறந்த மனிதர் என்ற பெயரில் வாழ்வது என்பது எந்த ஒரு உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்பவர் என்பவரே இறைவனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நல்ல மனிதராவார்.நன்றி
அவர் கார் டிரைவருக்கு இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.வருடத்திற்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல்தானம் செய்கிறார்.இது மற்றவர்கள் கண்களுக்கு ஏன் தெரியவில்லை.என்ன மனிதர்கள் இவ்வளவு கொடுமைக்காரர்களாக இருக்கிறார்களே.
இறைவனை விட பணக்காரன் யார்
பொறாமை படதிர்கள் பாராட்டுங்கள் பொறாமை என்பது ஒரு நோய்
ஒருவருடைய வளர்ச்சியை பார்க்காமல் அவருடைய முயற்சியை பாருங்கள்
6teplies
இப்பொழுது சுடுகாட்டில் கூட இடமில்லாமல் எரித்துவிடுகிறார்கள்.
6 அடி கூட நிலம் கூட கிடைக்காது
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து ராஜவாழ்க்கை வாழும்போது தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி ராஜவாழ்க்கை அனுபவிப்பது பெரிய விஷயமே இல்லை.
குப்பை எடுப்பவர் பிச்சை எடுப்பவர் அம்பானி வாடிக்கையாளர்கள் ,கிரிகெட் வீரர்கள் அப்படி அல்ல
மிகவும் சரியாக கூறினீர்கள்.
ஏன் நீயும் போய் சினிமாவில் நடிக்க வேண்டியது.கையாலாகதவன் எல்லாம் அடுத்தவனை பார்த்து வயிறெரியவேண்டியதுதான்.வேறே வழி?
First மக்கள் inda பொறாமை விடுங்கள், பணக்காரன் பார்த்துக் பொறாமை படுவது very bad ( அவர்கள் madiri எப்படி adavadu என்று taan think பண்ணவேண்டும் தவிர------
Mr. AmBani Sir help Sri lanka people are suffering thank you.🙏
அடுத்தவனை பற்றி பேசிட்டு இருந்தா!, நாமும் தெருவோரம் பிச்சை தான் எடுக்கணும்.
முன்னேற என்ன வழினு யோசிக்கனும்.
இவர் நம் நாட்டு வரி பணத்தில் வாழும் businessman
ஆமா நீ ஆண்டுக்கு ஐயாயிரம் கோடி வரி கட்டுற உன் பணத்தில்தான்டா அவரு வாழ்ந்திட்டிருக்காரு .....
எனக்கு மட்டும் பேசல எல்லாருக்கும்
நாம் வங்கியிடம் வாங்கின கடன் எதுவும் திருப்பி தரப்படவில்லை
அவர் ஒரு கடங்கார
@@vikash-ks9ib ne tha da 🐕
யார் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சாவை ஜெயித்து வாழ முடியுமா?
Mookka comment
Avar valkhaiya jaichutaru
உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டும் வந்ததுமில்லை இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை
அதனால்?????
அதனால.கோவணத்துடன் அலை
Appo yen +2 வரைக்கும், govt job வேண்டாம் சொல், enda work saiyya-------, why need house, gold , etc, எதுவும் taan கொண்டு------- எதுக்கு iduellam-------?????????????
டtree down ல sleep, no need house , dress how??? எல்லாம் viduga( usa visa இக்கு whole day நிலையில் standing pandranga illa அவங்ககிட்ட inda ---------
@@aravindan2008 அதுகூட, எதுக்கு empty comming, empty-------------
உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? Biple says ☺️
ஆரம்பிச்சிட்டீங்களா டா😄
சத்தியமா அடிச்சு சொல்றேன் என்னைப் போல் சந்தோசமா அவரால் வாழ முடியாது...
வெளியே இருந்து பார்த்தால் நல்லாவே இல்லை
எல்லாமே பரவால்ல.அவரு சம்பாதிக்குறார்.அனுபவிக்கலாம்.தப்பே இல்ல.
ஆனா எதுக்கு மாசம் 50,000 கரண்ட் பில்-ஐ கவர்மென்ட் குறைக்கனும்?
Ivarar irupadha india ku neraya varumanam
Athaane
Avar yezhai
முடிசூடி..வாழ்ந்த..முடிமண்னர்
கூட...முடிவில்....ஒருபிடி
சாம்பலானார்
என்னையா உன் வாழ்க்கை, எதுக்கு இந்த வாழ்க்கை, நீயும் மட்டும் ராஜ வாழ்க்கை வாழ்கிற,,,டாட்டா பிர்லாவை விட, நீ ஒன்னும் பெரிய புடுங்கி இல்லை அவர் என்னத்தலும், நடைமுறையில் அவர் உயரந்தவர்
கூடுவிட்டு ஆவி போனால் ஒன்னுமே இல்ல
எப்படி வாழ்ந்தாலும் 6 அடி மண்ணுதான் நிரந்தர சொந்தம்.
மனுஷன் வாழ்றாரு வாழட்டும் அது அவருக்கு கடவுள் தந்த வாழ்க்கை ஏழைகளுக்கும் கொஞ்சம் உதவுங்கள் சார் அவ்வளவுதான்
உழைப்பு தான் உயர்வை தந்துள்ளது அவருக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை சகோ கொடுத்து உதவும் மனது பணம் படைத்த யாருக்கும் புரிவதில்லை சகோ 🙏
வருடம் நூறு கோடி கொடுத்து உதவுகிறார்.கார் ஓட்டுநருக்கே மாதம் இரண்டு லட்சம் சம்பளம் கொடுக்கிறார்.ஆறு ஏழு லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்.
ஒருவருடைய சந்தோஷமும் யாருக்கும் தெரியாது கஷ்ட மும்
யாருக்கும் புரியாது சிறியவன்
ஒரு சைக்கிள் வாங்க கூட எங்களுக்கு வக்கில்லை உங்களுக்கு என்ன வாழ்க்கையை வாழுறீங்க ஏழை மக்களுக்கு ஏதாவது உதவி செய்ங்க ஐயா தயவுசெய்து
வாழும்போது சொரகக்கம் , வாழந்தபின் , 6 அடியோ , சாம்பலோதான்..என்னதான் சொர்கமா இருந்தாலும் , தோட்டத்திலும் , வயகாட்டிலும் சுதந்திரமா ஓடியாடி , நண்பர்களோட கூத்து , கும்மாளம் போட்டு , கிணத்தில நீச்சல் அடிச்சு , அம்மாகையால சாப்பிட்டு , நினச்சா படம் , அரட்டைன்னு , சொந்த ஊர்ல சுத்தறான் பாருங்க , அதுதான் சந்தோஷமான வாழ்க்கை , குறைந்த வருமானம் இருந்தாலும் , மானதோட நிறைவான வாழ்க்கை ,....
இவ்வாறு தத்துவம் பேசுவதை விட அம்பாணி ஆக முயற்சி செய்வோம்.
"ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல"...
அருமையான பதிவு . உழைப்பின் உயரம் பிரமிக்க வைக்கிறது. அன்பின் நன்றிகள் !!!
😂
அல்லாஹ் வின் வழியில் யார் சிலவு செய்து தேவை உடையவருக்கும் இல்லாதவருக்கும் கொடுக்கிறாரோ அவரே சிறந்தவர் அவருக்கு அல்லாஹ் மறுமையில் அதிகமாக வழங்குவான்
இதெல்லாம் பகல் கனவு அழிந்து போகும். நிஜகனவு எங்கள் இறைவன் மறுமையில் நிரந்தர வாழ்க்கையை வைத்துள்ளான். Golden house
Diamond house and very many. We can't even imagine.
மண்ணாங்கட்டி.வைரத்தில் வீடு கட்டினால், செங்கல்லை நகையாக செய்து கொள்வாயா?...இந்த உலகத்தில் இருப்பதையே அறிய அறிவு இல்லை...மறு உலகத்தில் போய் மண்ணாங்கட்டியில் நெக்ல ஸ் செய்து அணிந்து கொள்.
எத்தனை குடும்பங்கள் இவரால் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று சிந்திப்பவர்கள் மட்டுமே மனிதனாக இருக்க முடியும்
Rightuu
Kelichithu iruku Jio mart shop poi irukingalaa Angayum Jio commision kodukiravan thaan Jio mart shopla vetta Modiyum
மாவட்டம் கிராமம் என தத்தெடுத்து நாட்டை மாற்றினால் வரலாறு போற்றும் உன்னை
நிம்மதியாக தூங்கி எந்திருக்கும் மனிதனே பணக்காரன்
Yes
இந்த மனுஷன் வாழறத நான் ஏன் பார்க்கனும். ஏன் வாழ்க்கையே ததிங்கனத்தோம் போடுததே
இந்த உலகில் மனிதன் பிறந்தது முதல் இறப்பு வரை ஒவ்வொரு நொடியும் அனுபவிக்கத்தான் அதை அவர் செய்கிறார். நாமும் அதை செய்ய முயற்சிக்க வேண்டும் அதை விடுத்து தத்துவம் பேசியோ பொறாமையோ படகூடாது
Ida சொன்னா இவர்களுக்கு புடிக்கலை!! இவர்களுக்கு ஏழை ஜய wazhndu ஏழை yyagavey சாக வேண்டும் with புள்ள குட்டிய kastapaduthi
ஏழை yya இருப்பது ஒரு பெரிய qualification என்று mind iiil strongly incerted
பணக்காரன் ஆகவேண்டும் with good facilities life என்ற thinking கிடையவே கிடையாது அப்புறம் எப்படி ( see look 500 yrs taan usa land கண்டு பிடித்து what is usa ஜிடிபி
Ratan Tata he's really great human being
வீடு அவருடைய தான்.ஆனால் அந்த இடம்.வக்ப்போர்டுக்கு சொந்தமானது என்று எத்தனை பேருக்கு தெரியும்.
நம்ம வாழ்ந்தால் போதுமா ஏழை மக்களை உதவ வேண்டும் நல்ல மனது வேண்டும் அண்ணா
Avan.. Pale.. Aairan.. Perukku.. Jobs... Koduthurukkane.. Athuve.. பெரிய அளவில் உள்ள.. Vuthavithan.. 😇😇😇😇😇
எவன் செத்தாலும் அவனுக்கு பெயர் பொணம் தான்.எவ்ளோ பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் கடைசி வீடு 3அடி அகலம் 6 அடி நீளம் தான் நிரந்தரம்.......1 ரூபாய் கூட விடமாட்டார்கள்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா 6 அடி நிலமே சொந்தம்டா 😂😂😂🤣🤣🤣
.கடவுள் ,நமக்கென்று இறுதிகாலநிமிசம் ஒன்று இருக்கும். அந்த நிமிடத்தில் இருந்து 1 நிமிசம் உயிரோட இருக்க முடியுமா. எந்த நேரமுமும் சாவை நோக்கி போய்கொண்டு இருக்கிரோம். இதில் பணமாவது, பொன மாவது
L
X@
En athukku munnadi ithana years 6 adi manna vachu vala mudiyuma.boomer
சிலருக்கு இவர் உதவினார் என்ற ஒரு வார்த்தை எங்காவது வருகிறதா........🤦🤦🤦
வர வாய்ப்பில்லை..
@@KumarKumar-wq2iq mmm
Thaane thinnu veenaa poavaanunga
Ratan Tata paravaaillai makkalukkaaga coronavukku 1500cr
Pakkamaa koduthrukkaaru
இயேசு இல்ல வாழ்வு அது வெருமையே.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ கடைசி வரை யாரோ..... 😆
பிறப்பது ஒருமுறை ஆறடியாக இருந்தாலும் ஆடம்பரமாக வாழ்வது மனிதனின் ஆசைதானே வாழட்டும் ஆனால் நேர்மை இருந்தால் சரி ஆனால் 1500 ரூபாய் ஜியோ போனுக்கு பணத்தை திரும்ப தருகிறேனு சொன்ன பணத்தை திருப்பி கொடுத்தால் சரி எல்லோரும் மறந்து போய்விட்டார்கள்.
Tata is the real entrepreneur. His generosity speaks volumes.
முகேஷ் அம்பானி சார்எனது மகனுக்கும் வேலை கொடுப்பாரா எனது நண்பர்
எனது மனதுக்கு வேலை கொடுத்தால் நாங்களும் சொந்த வீடு கட்ட முடியும்
எல்லாம் நம்ம போடுற பெட்ரோல் காசு தான் வேற என்ன
என்னதான் இவர் பணக்காரராக இருந்தாலும் குறுக்கிட்டு வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு இவருக்கு கொடுக்கும் சம்பளம் மிகவும் குறைவு
ஐயா என்ன தொழில் பண்றீங்க
போகும் போது வெறும் கைதான்
எத்தனை ஆயிரம் கோடி இருந்தாலும் படைத்தவனை மறந்தால் நரகம் தான் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கரைட் பிரதர்
டேய் எவளவு தான் சம்பாரிச்சாலும் எதையும் எடுத்துட்டு போக முடியாது ok
5 வருஷமா இவன் ஆபீஸ்ல வேலை செய்யுறேன் 1000 சம்பளம் ஏத்துறதுக்கு அவ்ளோ யோசிக்கிறான் 😏😏😏😏
Na appidiye shock ayitten!!Vadivelu mind voice!!
எப்படி இருந்தா நமக்கு என்ன?
எவ்வளவுபணம் மக்கள் கஷ்ட்டத்தை உணராத இவ்வளவு பணம் நீ வைதைத்தாலும் செத்தால் 6 அடி நிலம் தான்.அதுவும் 3வருஷம் அதன் பின்அது வேறு இருவருக்கு சொந்தம்.
நம்மால்ல ஒருத்தர் நல்லா இருந்தா சந்தோசஅ ய்யா 👍
இவ்வளவு பெரிய வீடு. கோடி கணக்கில் வேலை ஆட்கள் சம்பளம். இதில் இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு. அனாதை குழந்தைக்கு உணவு கொடுத்து மகிழலாமே.
Any way he give employment of 6000 people there
தங்க பஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
He always working he is a Business man so he achieved it🎉
Very good
மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா
Human life is a very short time. மனித வாழ்க்கை மிகச்சிறிய அளவில் உள்ளது. எல்லோரையும் வாழ வைத்தாலே மிகப் பெரிய மனிதர் ஆவர்
நிறைய பேருக்கு அவரை பற்றிய சரியான புரிதல் இல்லை.. சும்மா ஆறடி மண்ணு....பன்னுட்டு.. எதை கொண்டு போகப்போறாருனு சொல்லுவதில் என்ன இருக்கு.. நீயும் போ.. அவரும் போகட்டும்னு.. இரண்டு பேரும் ஒன்னா...சாலை விபத்துல ஒருத்தன செத்துட்டாலே அவன் சட்டப்படி சமம் கிடையாது..உங்க குடும்பம் அரசுகிட்ட உதவிக்கு கையேந்திகிட்டு இருக்கும்போது பணக்காரன் இன்சூரன்ஸ் கோடியில் மதிக்கப்படுவான்.. அதனால உங்க தகுதியை உயர்த்துங்க.. பிறர்மேல பெறாமை படாதீங்க..
Super 👌
YES Ksa 100%Unmai Good Post
You are right
He can not be compared with Ratan Tata ,a Great man simple living
Fact
Well said 👏 brother
Yes, True
Let us do away with comparison. every individual is potentially divine. Am surprised Devados speaks as if he knows the TATA family in and out. Whereas I know as my closest relation was with them for 32 years in their steel plant as CGM. I too have fair knowledge about Tatas as having worked with MoF.
பணக்காரனுக்கு வீதியெல்லாம் வீடு ஏழைக்கு வீதியே வீடு
இப்படி psychology ayyuduchu
Ennadha irudhalum veliya freedom ma sothave mudiyathu😂😊
பரம்பரை பணக்காரன் வியப்பில்.... கருணாநிதி குடும்பம் எப்படி இருக்கிறது
நமக்கு உதவி செய்யற மனம்.
பணம் தான் இல்லை
பிச்சை தான் எடுத்தாலும்.... பேரரசன் ஆனாலும் புளுவுக்கு இரை ஆவன் ......
poda boomer athuku muthal walura walkiaya paruda joker bunda
ரொம்ப நன்றி அண்ணா.
எனக்கு ரொம்ப pidithirukuu வீடியோ
உழைப்பே உயர்வு
ராஜ வாழ்கையா 🔥
We are tata lovers ❤
பிறர்க்கு உதவாத பணம் எண்ணத்திற்கு