மிக்க நன்றி நான் என் சொந்த வீட்டை விற்று மகனிடம் பணத்தை கொடுத்து விடலாம் என்று யோசித்தேன் எனக்கு இப்போது 57 வயது ஆகிறது உங்கள் பேச்சை கேட்டவுடன் பயம் வந்துவிட்டது வயதான காலத்தில் பணம் மற்றும் வீடு என் பெயரில் இருப்பது எனக்கு பாதுகாப்பு என்பதை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா
ஐய்யா தாங்கள் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்கும் போது இந்த அனாவசிய பயம் தேவை இல்லை. மேலும் அவர்கள் உங்கள் பிள்ளைகள் அவர்கள் வாழ்கையை நன்றாக வாழ ஆரம்பிக்கும் போது எதோ இடர்பாடு வருகிறது அதை சரி செய்ய பொருளாதாரம் தேவை . இப்போது அவர்களுக்கு உதவ முடியாது போனால் அவர்கள் மீண்டும் வாழ்கையில் முன்னேற முடியாது சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். இந்த சூழ்நிலையில் தான் அவர்கள் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதாவது இப்போது உள்ள இடத்தில் வீட்டை பயன் படுத்த முடியாது சூழல் இடித்து விட்டு வேறு வீட்டு கட்ட வேண்டும். அதற்கு பணம் இல்லை வேறு என்ன செய்ய வேண்டும்? இடம் மதிப்பு 2 கோடி பிள்ளைகள் நான்கு இதற்கு ஓர் முடிவு சொல்லுங்கள்.
தாயைப்போற்றி கவனித்த உங்களுக்கும் அந்த தாயின் கருணை ஏதோ ஒருவர்மூலம் நிச்சயம் பாதுகாக்கும் கவலையேபடாமல் நிம்மதியாக இருங்கள், படைத்தவன் நம்மைக்காப்பான் வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமையான பதிவு 👌 இது போன்ற ஒரு விழி்புணர்வு பதிவுகள் மக்களுக்கு குறிப்பாக வயதாகி மிகவும் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த மாதிரி பதிவுகள் பார்த்து மன அழுத்தத்தை குறைத்து வயதான காலத்தில் மன மகிழ்ச்சியோடு வாழலாம் நன்றி சகோதரா🙏🙏🙏💐💐🤗💖👍
Very very use full for senior citizens ungalipola ayiram sonnalum puriyatha manithrgal nerayaper erukkiralgal sir thank u for your advice I am from Bangalore. Renuka raghavendra.
My mother is 75 yrs. old, bed ridden for the past 2 years, because of stroke last year and hip bone fracture this year. I am the only girl child inherited her property completely soon after my marriage for investment purposes. Now I am whole heartedly expending on her health issues without any hesitation. My husband supports me in all ways.
என் தாய்க்கு 93 வயது வரை நான் தனி ஒருவனாக பணி செய்தேன்! மிகவும் ஏழ்மை நிலையில் நான் ஒரு தற்காலிக வேலையில் இருந்து கொண்டே.என் தாயிடம் பேசுவதற்கு கூட யாரும் இல்லை. எனக்கும் ஒரு கண் பார்வை இல்லை.
உண்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள் உங்களின் இந்த கானொழியால் விழித்து கொண்டேன் நன்றி முதன் முதலில் பார்த்தேன் கடைசிகால வாழ்க்கை ரகசியம் உங்களால் தெரிந்தது கொண்டேன்
அருமையான ஆலோசனை கள்..நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் உண்மைகள்..உங்கள் பேச்சு நிறைய வயதானவர்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல..அமைதி யையும் கொடுக்கும்..வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா!
மகன் மகளிடம் கேட்டு பெற்று வாங்கி வாழ்வதை விட அமைதியாக இறப் பது மேல் ஆறு அல்லது ஏழு நாட்கள் மருந்து சாப்பிடாமல் இருந்தால் இயல்பாக இறந்து போகலாம் கவலை பட வேண்டாம்
குமுதம் ் யூடியூப் சேனலுக்கு வணக்கம் நன்றி பாராட்டுக்கள் மனித இனத்திற்கு சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மிகவும் சிறப்பான முறையில் மனநல மருத்துவர் ஐயா வழங்கினார்கள் இந்தக் கருத்துக்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படும் மனநல மருத்துவர் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
காலத்துக்கு ஏற்ற அருமையான பதிவு! முதியோர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய, இளையோர்களுக்கு தேவையான மிகச் சிறந்த பதிவு! டாக்டரின் கருத்து உள்ளம் தொடும் வகையில் இருந்தது. நண்பர்களுக்கு Forward செய்துகொண்டு இருக்கிறேன். *வாழ்த்துக்கள்*
மனிதம் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது; அதற்காக எதையும் தியாகம் செய்ய தயங்கக் கூடாது. வயோதிகத்தை மகிழ்ச்சியாய் கழிப்பதை விட மனிதனாய் சாவது மேல்.
இன்றைய சமுதாயத்தின் நிலைமையை கண்முன்காட்டும் தெய்வம் சார் நீங்கள் இதற்கு தீர்வு வேண்டும் உங்கள் பேச்சு மனிதாபிமான நிறைந்ததாக உள்ளது மனமார்ந்த பாராட்டு வணக்கம்
This will be broadly advertise through Television and public place like rly syn busstand Omni bus Wherever , whenever no time limit for this type of advise for young generation sir i have more words but unable to explain in Tamil &English thanks sir
அறிவுரை அற்புதம் திக்கற்று நிற்க்கும் எனக்கு தெய்வம் துணை என் கணவர் சொத்தை நான் அனுபவிக்கக் கூடாதாம் என் தாய் வீட்டு சொத்தை பிள்ளைகளான இவர்களுக்கு பிரித்து கொடுத்து விடவேண்டுமாம் பல வியாதிகள் கொண்ட எனக்கு ஒரு வேளை உணவு தர மறுக்கிறார்கள் இவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் என்னைப் போல் ஆதரவற்றவர்களுக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு புளூகிராஸ் இதுமாதிரி உள்ள இடங்களுக்கு என் சொத்தை எழுதவே ஆசைப்படுகிறேன் உங்கள் அட்வைஸ் எனக்கு பிடித்து இருக்கு
its not that much easy John. If we do any bad to others, that feeling will haunt us like anything. That's why when you are young, if we do not to or cause bad to others (even though we do not do good to others), that itself will give immense happiness and sleep at the later stage. I have seen lot of people, saying not having mental peace at the old age because I did bad to that person, etc.
My father did not take care of his father, but I take care of my parents. At the same time, I am saving for my old age and I do not want to be dependent to my children.
Voice of wisdom. Gives courage and confidence. Senior citizens...Medical advices... All through your gracefu voice and love. Great 👍 God bless you sir.
இவ்வளவு தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி Doctor❤❤❤❤
Thank you so much for your kind words! I'm glad you found the video helpful.
Super MSG sr
@@kumudamdigital😊pppp😊😊😊0⁰9p
@@kumudamdigitalpppppppppp
pppppppppppppppppppppppp0pppppppppppppppp
True MSG
மனைவி இறந்த பின் (எனது தாயார்) எனது தந்தை யை சுமார் 25 வருடங்கள் பராமரித்து வந்தேன் . எனது மனைவியின் துனையுடன்.
வாழ்க வளமுடன்🎉🎊
God bless you!
God bless you both abundantly
சூப்பர் ஆலோசனைகள்.ஆண்டவர் உஙாகளை ஆசீர்வதிப்பார்.
மனம் கனமாகிவிட்டது இந்த காணொளியை கண்ட பிறகு! 😭
என்ன வாழ்க்கை இது!???
அருமையான பதிவு நிதர்சனமான உண்மை
அற்புதமான வாழ்க்கை தத்துவம். அனைவருக்கும் பயன்படும். நன்றி
சில குடும்பத்தில் முதியோரை சொந்த மகளைவிடவும் மருமகள்களும் கவனிக்கிறார்கள்.🙏🙏🙏🙏❤❤❤❤❤.
நான் என் மாமியாரை 98 வயது வரை கவனித்தேன் 2022ல் பிப் இறந்தார்கள் அது எனக்கு வெற்றிடமாகவே உள்ளது.
பல குடும்பத்தில் இல்லை
❤
வெகுசிலரே !!
❤🎉
தனிமையோடு வாழக்கற்றுகொள்ளுங்கள்.அது முதுமைக்கு என்றும் மகிழ்வுதரும்.
Yes.
சொல்வது எளிது
வயதான காலத்தில்தான் ஆள் கூட இருக்கனும். இது பிறகுதான் உங்களுக்கெல்லாம் புரியும்.
@@sathasivamsamayakaruppan8253கூட இருக்கும் ஆட்கள் ...சுமையாக நினைக்கும் நிலையில் இருக்கும் போது...இருந்தால் என்ன...இல்லாகாட்டி என்ன?
Naan yarum illai anathaipol thaniya than irukkiren
60 வயதுக்கு பிறகாவது... தனக்கென வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... ❤👌💯🌸🙏🌸
அருமையான பதிவு தந்த உங்களுக்கு நன்றி வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்
மிக்க நன்றி நான் என் சொந்த வீட்டை விற்று மகனிடம் பணத்தை கொடுத்து விடலாம் என்று யோசித்தேன் எனக்கு இப்போது 57 வயது ஆகிறது உங்கள் பேச்சை கேட்டவுடன் பயம் வந்துவிட்டது வயதான காலத்தில் பணம் மற்றும் வீடு என் பெயரில் இருப்பது எனக்கு பாதுகாப்பு என்பதை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி ஐயா
ஐய்யா தாங்கள் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்கும் போது இந்த அனாவசிய பயம் தேவை இல்லை. மேலும் அவர்கள் உங்கள் பிள்ளைகள் அவர்கள் வாழ்கையை நன்றாக வாழ ஆரம்பிக்கும் போது எதோ இடர்பாடு வருகிறது அதை சரி செய்ய பொருளாதாரம் தேவை . இப்போது அவர்களுக்கு உதவ முடியாது போனால் அவர்கள் மீண்டும் வாழ்கையில் முன்னேற முடியாது சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். இந்த சூழ்நிலையில் தான் அவர்கள் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதாவது இப்போது உள்ள இடத்தில் வீட்டை பயன் படுத்த முடியாது சூழல் இடித்து விட்டு வேறு வீட்டு கட்ட வேண்டும். அதற்கு பணம் இல்லை வேறு என்ன செய்ய வேண்டும்? இடம் மதிப்பு 2 கோடி பிள்ளைகள் நான்கு இதற்கு ஓர் முடிவு சொல்லுங்கள்.
தங்களுடைய ஆலோசனை மிகவும்,ஏற்புடையது
அண்ணா நீங்கள் பேசும் வரிகள் எல்லாம் உண்மை நீங்கள் தெய்வம் அண்ணா வாழ்க வளமுடன் 👌👌👌👌🌷🌷🌷🌷🌷
Super thanks
T_%^^^6_
👍
வேகைனயா உள்லது ேவத னையாக உள்.ளது
Mental doctor theervu solla villai.
முதுமை ஒரு சுமை அல்ல.மனநிலை மருத்துவர் படித்த பாடத்தை பகிர்ந்து உள்ளார்.பாராட்டுக்கள்.
பலே பலே..
Mikka nandri sir. Padivu arumai.👌👌👌👌
Vanakkam ayya arumaiyana muthumai patria vilakkam muthiavarkalukku payanullathaga irukirathu innum pala vilakkam tharungal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இதை கேட்டதும் என் கண்ணீர் கண்ணீர் வருகிறதா இனி வாழ்வதற்கே பயமாக உள்ளது நன்றி ஐயா இந்த பதிவுக்கு 🙏🏻🙏🏻
What to do? We are born. Somehow we have to pull on until death.
Nandri sir
Nantri ji
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அனுபவ பூர்வமாக உணர்கிறேன். இதன் வலி என் மனதிற்கு மட்டுமே தெரியும்.
அழுகை வருகிறது. எனது வயது 51. பயமாக இருக்கிறது. எனது அம்மாவை நான் கவனித்துக் கொண்டேன் .கடவுள் விட்ட வழி .நீர் வாழ்க பல்லாண்டு
தாயைப்போற்றி கவனித்த உங்களுக்கும் அந்த தாயின் கருணை ஏதோ ஒருவர்மூலம் நிச்சயம் பாதுகாக்கும் கவலையேபடாமல் நிம்மதியாக இருங்கள், படைத்தவன் நம்மைக்காப்பான் வாழ்த்துக்கள்.
நன்றி, ஐயா, ஆன்மீகச்சொற்பொழிவுக்கு ஈடாகும் இந்த ஆலோசனைப்பொழிவு .
அழகாக எடுத்துச்சொன்னீர்கள் ,
நடப்பதையே காட்டினீர்கள் , அரசாங்கத்திற்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தீர்கள் .
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
True.sir.
Important message for every one
Thank you Dr
Very good illuminating lecture. My thanks to Dr Ashokan .
Sir your advices are very useful to many people like me thank you sir
Arumaiyana pathivu vazthukkal
Very much touching and true sir
👌அய்யா நீங்கள் சொல்வது
உண்மை எவ்வளவு கொடுத்தாலும்
நன்றி இல்லாதவர் கள்.
வணக்கம் சார் மிகவும் அற்புதமான கறுத்து அறுமையாக பேச்சு எனக்கு வயது அறுபது எனக்கு இரண்டு பென் பிள்ளைகள்
@@anjaliscooking4042eanakum Dan, rendu, magalum evlo kodauthalum, thiupthi illa, eana saidainu Dan solranga
அருமையான பதிவு.. உண்மை தான் நீங்கள் சொன்னது..நன்றி ஐயா
Sonnadu unmai
தாங்கள் கூரியது என் வாழ்வில் நடந்தது உண்மையே!.....நன்றிஅய்யா. வாழ்கவளமுடன்.
Thank you for your wonderful advice
Thank you sir
அருமை அருமை அருமையான பதிவு 👌 இது போன்ற ஒரு விழி்புணர்வு பதிவுகள் மக்களுக்கு குறிப்பாக வயதாகி மிகவும் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த மாதிரி பதிவுகள் பார்த்து மன அழுத்தத்தை குறைத்து வயதான காலத்தில் மன மகிழ்ச்சியோடு வாழலாம் நன்றி சகோதரா🙏🙏🙏💐💐🤗💖👍
டாக்டர் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே. நன்றி நண்பரே வாழ்த்துகள்
This. is .True .and. also. Good .Sujetion Nanrigal. M N R
🙏🙏🙏 அருமை ஐயா அருமை ! மனதிற்கு நிறைவாக உள்ளது உங்களின் பதிவு !! உங்களின் பல பதிவுகளை கேட்டிருக்கிறேன் , அத்தனையும் அருமை !! நன்றியுடன் வணக்கம் !!!
We, my husband and me r proudly inform my son's ( two sons only no daughters) and d.inlaws r looking after we in a best manner. We r very lucky .
அருமையான பதிவு எனது மனமார்ந்த நன்றிகள் தாங்கள் கூறுவது போல எனது மனதை மாற்றிக் கொண்டுள்ளேன்
மிக்க நன்றி
ஆணித்தரமான பேச்சு, உண்மையின் பிரதிபலிப்பு 👌👌👌👌
மிகவும் நன்றி ஐயா. முதியோர்களுக்கு ஊக்கமளிப்பது இந்த பதிவு.
Not for elders bro... this message is for their children's... they need to learn a lot from this message.
அய்யா உங்கள் கருத்துகள் எனக்கு ஒரு தெளிவான வழியை காட்டுகிறது மிக்க நன்றி
அருமை எவ்வளவு எளிமையாக தெளிவாக புரிந்து கொள்ளும்படி விபரமாக எடுத்து சொன்ன உங்களுக்கு என் நன்றி.
Absolutely true. Couldn't agree more. Enjoy old age. God Bless 👍🙏 P.S (UK)
இந்த பதிவு மிக முக்கியமான விஷயம் நல்ல அறிவுரை மிக்க நன்றி அய்யா
மிக மிக அருமையான பதிவு
நீங்க சொல்றது முற்றிலும் உண்மை சார் மிகவும் நன்றி
Very very use full for senior citizens ungalipola ayiram sonnalum puriyatha manithrgal nerayaper erukkiralgal sir thank u for your advice I am from Bangalore. Renuka raghavendra.
👌👍❤️🌹🙏💞👍👌👌👌 சூப்பர் அருமையாக விளக்கமாக கூறினீர்கள் ஐயா நன்றி நன்றி
My mother is 75 yrs. old, bed ridden for the past 2 years, because of stroke last year and hip bone fracture this year. I am the only girl child inherited her property completely soon after my marriage for investment purposes. Now I am whole heartedly expending on her health issues without any hesitation. My husband supports me in all ways.
God bless thayi
@@mallikaranimallikaraniprab3214 கடவுள் ஆசி என்றும் உண்டு உங்களுக்கு
It's great that your husband supports. Good husband
@@agilant6219 9
God bless you child. you should live longer.
நீங்கள் சொல்வது உண்மைதான்.
அருமையான பதிவு.
NENKAL COLVDU UNMITAN BESTIE REPOT Thank you
அனுபவப்பூர்வமான பதிவு , தந்தமைக்கு நன்றி ஐயா .
தங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன், சொத்தை கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என நினைத்திருந்தேன். சிரமமே! என புரிகிறது.நன்றி !
🙏 mikka nanri Dr unmaiyana karuthukal sir
அருமையான அறிவுரை, முதியர்கழுக்கு நல்ல அறிவுரை, புரியாதவர்கள் புரிந்து கொண்டு உங்கள் வாழ்கையை செம்மை படுத்திகொள்ளுங்கள். நன்றி.
எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா.
🙏🙏🙏👍👍
Valuable information
என் தாய்க்கு 93 வயது வரை நான் தனி ஒருவனாக பணி செய்தேன்! மிகவும் ஏழ்மை நிலையில் நான் ஒரு தற்காலிக வேலையில் இருந்து கொண்டே.என் தாயிடம் பேசுவதற்கு கூட யாரும் இல்லை. எனக்கும் ஒரு கண் பார்வை இல்லை.
நல்ல மகன் நீ
You r grate son
Great Sir
Sir,,very very true I am a Pensioner n a widow I really cried while hearing ur speech.
அருமையான பதிவு ஜி நன்றி 🙋🙋👍👍👍🙏🙏
மிக மிக அருமையான பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
நல்ல பதிவு .நம் பெற்றோர்கள் நம்முடன் வாழும் தெய்வங்கள் 🙏🙏🙏👍
அற்புத மான அறிவு சார்ந்த ஆலோசனை கள் 🙏🏼 நன்றி அய்யா 🙏🏼
Mikanandreieya
Useful information.Thanks alot
🙏🙏🙏🙏🙏
நன்றி
உங்களுடைய அறிவுரை மிகவும் சரி.வாழ்க்கையின் நிதர்சனத்தை புரியவைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. டாக்டர் கவிஞர் தென்றல் .
உண்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள் உங்களின் இந்த கானொழியால் விழித்து கொண்டேன் நன்றி முதன் முதலில் பார்த்தேன் கடைசிகால வாழ்க்கை ரகசியம் உங்களால் தெரிந்தது கொண்டேன்
Good 👍
நன்றி குமுதம், அருமையான காணொளி
அருமையான, உண்மை யான , அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய பதிவு நன்றி டாக்டர் நன்றி
மிகவும் அருமையான பதிவு. இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டும். வயதான காலத்தில் ஏழ்மை நிலை என்பது மிகவும் கொடுமை.
அருமை டாக்டர்நடப்பதைஅப்படியே சொல்கிரீர்கள் உண்மை
அருமையான ஆலோசனை கள்..நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் உண்மைகள்..உங்கள் பேச்சு நிறைய வயதானவர்களுக்கு ஆறுதல் மட்டுமல்ல..அமைதி யையும் கொடுக்கும்..வாழ்த்துக்கள் டாக்டர் ஐயா!
Your speech very well said doctor.
Yesss it's really!!😊!!
It is a very important advice. I am aged 66 and started realising the same situation now. I am very grateful to the doctor sir. Thank you.
V
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏🏿
👌👌👌உண்மை அருமையான பதிவு சார். நன்றி🙏
நான் அனைத்து கஷ்டங்களையும். அனுபவித்து வருகிறேன். இந்த பதிவு எனக்கு மிகவும் பொருந்தும். நன்றி அய்யா.
கனிவு மிக்க பதிவு ..கடவுள் ஆசீர்வதிப்பாராக🙏🏻✍🏻🙏🏻
மிகவும் முக்கியமான பதிவு நன்றி சார்.
Very fine video
நல்ல பதிவு
மகன் மகளிடம் கேட்டு பெற்று வாங்கி வாழ்வதை விட அமைதியாக இறப் பது மேல் ஆறு அல்லது ஏழு நாட்கள் மருந்து சாப்பிடாமல் இருந்தால் இயல்பாக இறந்து போகலாம் கவலை பட வேண்டாம்
குமுதம் ் யூடியூப் சேனலுக்கு வணக்கம் நன்றி பாராட்டுக்கள் மனித இனத்திற்கு சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை மிகவும் சிறப்பான முறையில் மனநல மருத்துவர் ஐயா வழங்கினார்கள் இந்தக் கருத்துக்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படும் மனநல மருத்துவர் ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
ஐய்யா நீங்கள் சொல்வது உண்மை வாழ்த்துக்கள்
Dr. Wonderful suggestion. I am 72 my husband is 80 by GOD 'S Grace we are ok.
காலத்துக்கு ஏற்ற அருமையான பதிவு! முதியோர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய, இளையோர்களுக்கு தேவையான மிகச் சிறந்த பதிவு!
டாக்டரின் கருத்து உள்ளம் தொடும் வகையில் இருந்தது.
நண்பர்களுக்கு Forward செய்துகொண்டு இருக்கிறேன்.
*வாழ்த்துக்கள்*
மிக்க நன்றி ஐய்யனே..!!!
ஆத்மாா்த்தமான சத்தியம் ஐய்யனே..!!
வணங்கி மகிழ்கிறோம்.
அருமையான கருத்துக்கள்.கற்பனையில்லாத நடைமூறையை விளக்கியமைக்கு நன்றி.என் வயது 70.
முதுமையை நினைத்தால் பயமாக இருக்கிறது...
மனிதம் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது; அதற்காக எதையும் தியாகம் செய்ய தயங்கக் கூடாது. வயோதிகத்தை மகிழ்ச்சியாய் கழிப்பதை விட மனிதனாய் சாவது மேல்.
முதுமையை.பேசீயடாக்டருக்கு.மிக்கநன்றி.௭ணக்குமிகவும்பயன்௨ள்ளதாக.௮மைந்து
L
No MO.
அருமையான பதிவு, மிக்க நன்றி.
Very useful talk. I am 60+ . This is exactly what I need to know. Thank you doctor
இன்றைய சமுதாயத்தின் நிலைமையை கண்முன்காட்டும் தெய்வம் சார் நீங்கள் இதற்கு தீர்வு வேண்டும் உங்கள் பேச்சு மனிதாபிமான நிறைந்ததாக உள்ளது மனமார்ந்த பாராட்டு
வணக்கம்
This will be broadly advertise through Television and public place like rly syn busstand Omni bus
Wherever , whenever no time limit for this type of advise for young generation sir i have more words but unable to explain in Tamil &English thanks sir
மிக மிக.. முக்கியமான..நல்ல..தகவல்.. அனைவரும்.. தெரிந்து.. கொள்ள. நல்ல.. விஷயம்.. வயதான.. பின்னர்.. உணர்ந்து.. பிரயோஜனம்.. சம்பாத்திக்கு,ம்
பொழுது.. இளமையில்.. சிறு. சேமிப்பு.. அவசியமானது.. குடும்பம். குடும்பம்.. என்ற... பாசம்
கொண்டவர்கள்.. இறுதியில்.. மிக.. கஷ்டம் பட. வேண்டியதுதான்
மிக பயனுள்ள தகவல் நன்றி சார்
அற்புதமான உண்மை நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன் நன்றி டாக்டர் ஐயா
Tq sir for me. It is v useful for all
Sir, my humble opinion is that, everyone should focus on their health and discipline life style after certain age. Being a model to younger gen.
அறிவுரை அற்புதம் திக்கற்று நிற்க்கும் எனக்கு தெய்வம் துணை என் கணவர் சொத்தை நான் அனுபவிக்கக் கூடாதாம் என் தாய் வீட்டு சொத்தை பிள்ளைகளான இவர்களுக்கு பிரித்து கொடுத்து விடவேண்டுமாம் பல வியாதிகள் கொண்ட எனக்கு ஒரு வேளை உணவு தர மறுக்கிறார்கள் இவர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல் என்னைப் போல் ஆதரவற்றவர்களுக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு புளூகிராஸ் இதுமாதிரி உள்ள இடங்களுக்கு என் சொத்தை எழுதவே ஆசைப்படுகிறேன் உங்கள் அட்வைஸ் எனக்கு பிடித்து இருக்கு
நன்றி நண்பரே அருமை வாழ்த்துக்கள்
பிற நாடுகள் போல் இந்தியா விலும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவம் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த காலத்தில் ஸ்கூல் அனுப்ப கோவெர்மென்ட் ஸ்கூல்ல யா படிக்க வச்சன்கள்
Also shelter because parents may be driven out.
🇮🇳😊இளமை கால நினைவுகளை அசைப்போடுங்கள். கவலை காணாமல் போய் விடும்😅 !
th-cam.com/video/YqKpAVZ3IGo/w-d-xo.html
its not that much easy John. If we do any bad to others, that feeling will haunt us like anything. That's why when you are young, if we do not to or cause bad to others (even though we do not do good to others), that itself will give immense happiness and sleep at the later stage. I have seen lot of people, saying not having mental peace at the old age because I did bad to that person, etc.
True
நினைவுகள் குறைந்தால் எப்படி அய்யா ஆசை போடுவது
My father did not take care of his father, but I take care of my parents. At the same time, I am saving for my old age and I do not want to be dependent to my children.
Super ...
Perfect. All the best.
th-cam.com/video/YqKpAVZ3IGo/w-d-xo.html
Yes good Son
Bless you. Hare Krishna
Really ur super
Super onformation sir vrry very thanks sir use. Full to all seniors.👍🙏
தங்கள் செல்வதும் அனைத்தும் உண்மை
Dr., very good and touched my heart very much. I am senior citizen will surely follow some of your points. Thank you very much.
உண்மை. மிக நல்ல பதிவு. மிக்க நன்றி டாக்டர்🙏
Sir very useful message. Clear speech. Like so much
@@rajeswariramasamy8097
UX
ஒரு தந்தை பத்து பிள்ளைகளை காப்பாற்றுவார் ஆனால் பத்து பிள்ளைகளும் சேர்ந்து ஒரு தந்தை யை காப்பாற்ற முடியவில்லை
அவமானம் அவமானம்
சீனப்பபழமொழி என்றும் பொருந்தும்.
12 பேர் எங்கள் வீட்டில் தனி ஒருவனாக சோறு போட்டு வளர்த்தார் என் தந்தை மாமனிதர்
Very beautiful speech sir
Yesssss
சூப்பர்.அருமையானபதிவு.வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான,உண்மையான பதிவு. மிக்க நன்றி sir,பகிர்ந்து கொண்டதற்கு.
Voice of wisdom.
Gives courage and confidence.
Senior citizens...Medical advices...
All through your gracefu voice and love.
Great 👍
God bless you sir.
உங்களுக்கும்..குமுதம்
குழுமத்துக்கும் நன்றி..
பாராட்டுக்கள்..இன்பத்
தேன்வந்து பாய்ந்தது...
எத்தனைக்கோடி
இன்பம் வைத்தான் என்
பாரதி..என்றெல்லாம்
பாடத்தோனுது...டாக்டர்..
வாழ்க ...
Ok
வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு