மாகாளி பராசக்தியால் அல்ல; பெரியாரால் விளைந்த புரட்சி | சு. அறிவுக்கரசு | நெ. து. சுந்தரவடிவேலு
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
- இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம்
நடத்திய
திராவிடக் குரல்
மூன்று நூல்கள் அறிமுக அரங்கம்
18-06-2023
தொ.மு.ச.உள்ளரங்கம், நெய்வேலி.
கருத்துரை:
நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய புரட்சியாளர் பெரியார் நூல் குறித்து
சு. அறிவுக்கரசு,
செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்.
பேரா. சுப. வீ. எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் நூல் குறித்து
ஆ.வந்தியத்தேவன்,
ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர்
வாலாசா வல்லவன் எழுதிய
திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் நூல் குறித்து
மதிவாணன், பேராசிரியர் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர்.
#பெரியார் #periyar #NDSundaravadivelu #bharathi #barathiyar #bharathiyar #mahakavibharathiyar #arivukkarasu #bookreview #modi #mgr #brahmanism #Bharathiyaar #bharathiar #karunchattaiPathippagam
ஆதாரத்துடன் பேசிய அப்பாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையான உரை அய்யா அறிவுக்கரசு அவர்களுக்கு மிக்க நன்றி!
அய்யா அறிவுக்கரசுக்கு நன்றி.
அருமையான உரை ஐயா
அறிவுக்கரசு அவர்களின் திருக்குறள் பற்றிய உரை மிக மிகச் சிறப்பாக உள்ளது.அகில முதல எழுந்ததெலாம் ஆதி மகலன் முதற்றே உணர்.பிறப்பெனும் பெருவாழ்வு கடப்பர் கடவார் இயற்கை நலனிலா தார்.
எப்பொழுது போல ஐயாவின் அருமையான நகைசுவை கலந்த பேச்சு.
🎉அற்புதமான உரை.🎉
🌹வாழ்த்துக்கள் தோழர் 🌹
சிறப்பான உறை
அய்யா அறிவுக்கரசு அவர்கள் எதையும் ஆதாரத்துடன்,ஆணித்தரமாக பேசக்கூடியவர்.
அருமை அருமை.
அய்யாவழில் சமரசம் இல்லாத உறை ஆற்றும் பாங்கு பெயருகக்கேற்ற மனிதர் 🙏
Needful speech sir 🎉
Excellant Speech
🖤🖤🖤🖤
புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம்! தமிழ்! தமிழ்! ! பரப்பு ஒன்று படுத்து உயிர் களை!
Veryexcellentspeech
அறிவுக்கு அரசன் வாழ்க
எல்லா உயிர்களும் கேசவன்! ஒன்று படுத்து உயிர் களை! !
எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஒன்றே வேதம் கூறுகிறது! ஒன்று படுத்து உயிர் களை! நன்றி!
எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை பரப்பு ஒன்று படுத்து உயிர் களை!
சுவீடன் நார்வே டென்மார்க் .ஆகியவை தந்தை நாடு என்று தான் அழைப்பர். அரைகுறை அறிவாளி. பாரதியைக் குறை கூறுவதில் அற்ப மகிழ்ச்சி
யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ்! ! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை!
No. Paapaans.
அனைத்து வரலாறு
பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! ஒன்று படுத்து உயிர் களை! நன்றி!
உரைவீச்சு
உண்மைகளை போட்டு பேசுறீங்க ஐயா
மகாபாரதம் தில் கிருஷ்ணன் தான் சூத்திரதாரி! வனங்குகிறேன்! சூத்திரம் என்றால் ஃபார் முலா! உயர்ந்த தொழில்நுட்ப ம்! ! திறமை! அர்த்தம் பாருங்கள்! ஒன்று படுத்து உயிர் களை!
Semmandha sanranmai
வாள் என்றால் ஒளி என்பது பொருள்
தந்தை மொழி என்பார் தமிழை
வள்ளலார்
கிராமணி என்று கூறும் நீர் ராமசாமி நாயக்கர் என்று கூறலாமா?
அய்யா, சிறப்பு
முடி திருத்துவர் என்று உச்சரித்திருக்கலாம் அம்பட்டன் எனும் சொல் உங்களுக்கும் உங்கள் அணுபவத்திற்க்கும் அழகல்ல கொடுக்கப்பட்ட சாதி பெயர்களை சொள்ளாடலுக்கு கூட பயன்படுத்தியதில்லை தந்தை பெரியார்
24-6-2023-
ஈவே ரா வாய் . பெ ரிய.வாய்
நூல நூத்து விடு வார்கள்
அரிவாசான் ஐயா அறுவுக்கரசுவின் வீடியோக்களை பெரியார், குலுக்கை வலையொலிகளில் இருந்து நீக்கியுள்ளனர். 😡
இந்த வயதில் திராவிடனுக்கு ஆதரவா முக்கரையே பெரியவரேதெரிந்து பேசரையா நடிக்கிரையாஇல்லாத ஒன்றை ஏன்கட்டிபிடித்து மாறடிக்கின்றீர்கள்
அற்புதமான உரை.
Excellant Speech