இறைவன் இருப்பது எங்கே?-தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - motivational speech-Tamilaruvi Manian
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ค. 2022
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
#TamilaruviManianSindhanaiKalanjiyam
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச... - บันเทิง
தங்களின் தமிழ் பேச்சு என் மனதை கவர்ந்தது தங்களின் மாணவனாக ஆசைர
ஐயா உங்கள் உரை அமைதியாகவும் அதே சமயம் மிகவும் அழுத்தம் திருத்தம் ஆதாரங்கள் உடன் மிக மிக அருமை அய்யா தற்போது தான் உங்கள் சமூக பணி சமூக உணர்வு உணர்வு சார்ந்த உரை களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது இதுவே நான் பெற்ற பாக்கியம் அய்யா தொடரட்டும் உங்கள் சமூக பணி ஜெய்ஹிந் ஜெய் ஸ்ரீராம்
உங்கள் பேச்சின் மூலம் என் அறிவையும் உயர்த்த நற்பண்புகளையும் மேலும் வளர்த்துக்கொள்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வையகம். 🙏🙏
நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்
உங்கள் காலத்தில் நாம் வாழ்வதே நான் செய்த புண்ணியமே. அருமை அற்புதம். உங்கள் வார்த்தை என்னை மெருகூட்டுகின்றத.
தமிழருவி அல்ல ஐயா நீங்கள் தமிழ் பேரருவி நீங்கள் ❤️
அம்மணம்_நிர்வாணம் நல்ல விளக்கம், மகிழ்ச்சி🌹
ஐயா வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் போன்ற நல்ல தமிழ் சிந்தனைகளால் தான் தமிழ் வளரும் .நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
Valgha! Valamudan ayya
எளிமை.இனிமை.தொய்வின்றி உம் பணி தொடர வணங்கி வாழ்த்துகிறேன்.
நன்றி.
ஜெயராஜ்
❤
மிகவும் சிறப்பான உரை
ஓம் முருகா சரணம் அய்யா
ஐயா அவற்களுக்கு காலை வணக்கங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மன நிறைவான பேச்சு ஐயா
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
ரிக்வேதத்தை அங்கிகரித்தற்குமகிழ்ச்சி
வணக்கம் ஐயா
இறைவனை பற்றி தாங்கள் பேசும் போது உங்களிடத்தில் இறைவன் உலவுகிறான் !
இறையுரை கேட்கும் போது என்னிடத்திலும் இறைவன் தவழ்ந்து தவழ்ந்து உருக செய்கிறான் !
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
200 ஆண்டுகளாவது நீங்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதே என் ஆசை. 🌹நடமாடும் பல்கலைக்கழகம் தாங்கள்தான் அருவியாரே!
உங்கள் அன்பிற்கு நன்றி.மிக்க மகிழ்ச்சி
களஞ்சியme
எனக்கு 18 சித்தர்களின் விட அய்யா எனக்கு பிடிக்கும்... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா
ஐயா, இந்துமதத்தின் தத்துவததிற்கு விளக்கம் அளித்து இந்து மதத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு புரியும்படி மிக அருமையாக விளக்கம் அளித்த உங்களுக்கு மிக்க நன்றி.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
அய்யாவின் சிந்தனையில் எனது வாழ்வு . மெல்ல இணைந்த பயணிக்கிறது...
நேரம் கிடைக்கிற போதெல்லாம் உங்கள் தேன் தமிழ் காதில் அருவியாய்....
எனது வாழ்வில் நான் கண்ட தெய்வம் நீங்கள்....
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
மிகவும் பயனுள்ள தத்துவத்தைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி. நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
@@TamilaruviManianspeech😮
ஓம் சிவாய நம
எனது மானசீக ஆசான்...ஐயா திரு. தமிழருவி மணியன் அவர்கள் பாதம் பணிகிறேன்.
Same here 🙏
Aya.peruvdyartemplethanjavurspech
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
oa
@@TamilaruviManianspeech 0l
ஐயா நீங்கள்....
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 உங்களது கருத்துக்கள் ஒவ்வொரு பதிவிலும் மனதில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது... வாழ்க! வளர்க! ஐயா...
எனது தந்தையை ஐயா என அழைத்தேன்... அவரின் இறப்பிற்குப் பிறகு உங்களையே நான் ஐயா என அழைக்கிறேன்.... அறிவு பசிக்கு உணவளிப்பவர் நீங்களே!!!! வாழ்க வளமுடன் ஐயா🙏🙏
Great scholar Long live for the future of tamilnadu
இதுபோல இந்த உலகில் இறை சிந்தை, வாழ்வியலை இவ்வளவு நூல் படித்து எளியநடையில் உரைக்க, இன்னொருவர் வரப்போவதில்லை என்பது மட்டும் உறுதி! நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா! வாழ்க வளமும் நலமும்
❤❤❤❤❤❤❤❤
அய்யா உங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளேன் 🙏🙏
தமிழ் சொல்
பொக்கிஷம்...மணியமே
தன் இ ஷ்ட்டம் வரும் வரை
வாழ்வதே அன்னை தமிழின் அறம்
.
🎉 அருமை, அருமை, அருமை 🎉😂
🎉 good 👍 job 👌🎉 முழு பேச்சும் கேட்டேன். மிகவும் நன்றாக இருக்கிறது 🎉😂
பொதுமக்கள் நலன் நேர்மை நியாயம் எளிமை தியாக உள்ளம் இப்பண்புகள் கொண்ட மனிதருக்கு எடுத்துக்காட்டு எனக்கு தெரியு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் ஒருவர்தான்.ஐயா அவர்கள் நீண்ட காலம் வரை வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Thank you universe
ஐயா வணக்கம் அருந்தமிழ் விருந்தழிக்க நீங்கள் மேடையேறிவிட்டால் தமிழை ரசிக்கும் பரந்த உள்ளமெலாம் உங்கள் சிறந்த தமிழ்கேட்க பறந்துவந்திடுவார் வாழ்க தமிழ் வெல்க தமிழ்
What the great speaker explains is adorable. PM is dividing the Nation very badly!
Nandri ayyaa 🙏🙏🙏migavum sirappana thelivana vilakkam...
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
என்னை கொள்ளை கொண்ட மாமேதை. என் வாழ்வின் ஆசான். என் ஆயுளில் சில ஆண்டுகள் அவருக்கு தறும் சக்தி இருந்தால் தானே முதல் மனிதனாக இருப்பேன். வாழ்க அவர் புகழ்.
உங்கள் அன்பிற்கு நன்றி\ 🙏.
சிறந்த மனிதர்.ஆனால் வள்ளலார் அவர்கள் கூறியபடி கடை விரித்தேன் கொள்ளூவாரில்லை என்பதற்கு ஒப்ப இக்கால மக்கள் உள்ளனர்.வருத்தமாக உள்ளது.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
Excellent 29/2/24
உங்கள் கருத்துக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய வை.வாழ்கவளமுடன்
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
Thanks sir.
போற்றுவோம் ஐயாவை
Vazhga Valamudan
ஐயா நாங்கள் உங்கள் பேச்சை ரசிப்பது மட்டுமல்ல அதை உள் வாங்கியும் கொள்கிறோம்.
மிகவும் நன்றி
மகிழ்ச்சி.
Great message.
வாழ்க வளமுடன்
அருமை ஐயா
மிக்க நன்றி.
தேனீயைப் போல், பல மதங்களின் சாரங்களை, ஆய்ந்து தந்திருக்கிறார், ஐயா! வணங்கி மகிழ்வோம்🙏
மிக்க நன்றி
பேச்சு சித்தர் ஐய்யா திரு தமிழ் அருவி மணியன் அவர்களின் பாதம் தொட்டு வனங்குகிறேன்
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
One of the greatest intellectual gentleman. His knowledge and wisdom is precious. He speaks the truth of life facts as it is. We common people have to listen and think practical about this information 🙏. Ayya pleasure listening everytime.
நல்ல பக்தி மார்க்கத்தில்.
நன்றி
சிறப்பான சிந்நனையை தூன்டும் உரை.கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.நன்றி.
மிக்க நன்றி
Ayya thanks for the inspiration.
வாழ்க வளமுடன்
Good speech
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
A very indepth and intensive analysis about the prevalence of almighty. Your definition and description with regard to believer and non believer is excellent and exemplary.So for in my life I have never heard such a worthy meaning about vedas and upanishad s.In Your final conclusion you have quoted nine dharshanas between atheist and natheist. Out of which six goes to atheist and three goes to natheist.I have finally come to a conclusion from your statement that two groups agree rebirth and destiny and so the survival and existence of God is certain without any doubt.what we want from our renowned orator Mr.Thamizharuvi manian is the release of part two speech.I eagerly expect the same very soon.Thank you very much Sir.
Really worth listening thanks for broadcasting this speech
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
சாத்தான்யார்
வணக்கம் அண்ணா
அருவிகள் ஓய்வு எடுப்பதில்லை தாங்களும் ஓய்வெடுக்காமல் செய்யும் பணிகள் மிகவும் வியப்பானது. தங்களின் ஆசை போல் அரசியல் இருக்காது அன்று முதல் இன்றுவரை உண்மைக்கு உதாரணம் அரிச்சந்திரன் தானே.
நாற்றம் எடுத்து ஓடும் சாக்கடைக ளைதனிமனிதனால் சுத்தம் செய்ய முடியாது. மக்களுக்கும் நாற்றம் பழகி விட்டது. உங்கள் ஆரோக்கியம் உள்ளவரை உங்கள் குரலும் ஓயாது... வருத்தமாகத்தான் இருக்கிறது அண்ணா. உங்களுக்கு நிறைவான ஆரோக்கியத்தை பிரபஞ்சம் தரவேண்டும்.. பணிகள் தொடர வாழ்த்துக்கள்.. நன்றிகள் அண்ணா. வாழ்வோம் வளமுடன். இந்த நாள் இனிய நாளாக அனைவருக்கும் அமையட்டும்.. 🙏🙏🙏👏👏👏👌👌👌👍👍👍❤❤❤🌹🌹🌹
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
Ayah,T.S.Maniam,after Kaviger Kannadasan, your speech attracted, influence me greatly.Please, please don't enter politics.I can't write Tamil but can read my tongue -Tamil well.forgive me for writing in English.from Klang, Selangor, Malaysia.
Ungal Patham paninthu vanangugiren
Very rare thinking person in tamilnadu
You are eye opener
VANAKKAMAYYA
Appa ungal kanoliyai netruthan muthalil parthen rasithen arumai appa
பாரத சமுதாயம் என்றும் கண்ணபெருமான் என்றும் பேசியது சிதான்
Super Ayya
Sirapu
Super iya
நற்றதமிழ்
நற்சிந்தனை
நற்கூற்று
நாலந்தரமனிதனையும்
ஈர்க்கும் காந்த குரல்
எப்படிச் சொல்வேன்
பேச்சாளர்கள் வரிசையில் 100 ஆண்டுகள் கணக்கெடுத்தால்
உங்களுக்கு முதலிடம்
இனி வரும் 1000 ஆண்டுகளுக்கு
இனி ஒருவன்
பிறக்கப்போவதில்லை ஐயா
40.000 கோயிலில்
சத்தியம் செய்து கூறுவேன் ஐயா
வாய்ப்பு இருந்தால்
தொலைபேசியிலாவது
உங்களிடம்
சில கேள்வி கேட்க நீண்டகால ஆசை ஐயா
நன்றி ஐயா
🎉🎉🎉
என் வாழ்நாளில் ஒருமுறையாவது தங்களை நேரில் சந்தித்து தங்களிடம் ஆசி பெற வேண்டும் என்று என் நீண்டநாள் ஆசை.வணங்குகிறேன் ஐயா.
உங்களது அன்புக்கு நன்றி நிச்சயமாக சந்திக்கலாம்
🙏🙏🙏
மொழி எப்படி இனைக்கும் ஐயா? நாம் வணங்கும் சிவனே நம்மை இணைக்க செய்கிறான்.சிவனை வணங்குபவன் தன் வழியில் தான் செல்கின்றனர்,பிறர் வழியை தடுப்பதில்லை.
Nandriy
நன்றி.🙏.
1:03:07 1:03:11 supersir😊
Abiraham.k supar Anna
அருவி தமிழ்
நன்றி.மிக்க மகிழ்ச்சி
மிகவும் அருமை நன்றி.
ஐயா வணக்கம், நீங்கள் இவ்வளவு பெரிய விஷயங்களை மிக எளிமையாக தெளிவாக பாமர மக்கள் புரிந்துகொள்ளும் படி இறைவனைப் பற்றி சொல்கிறீர்கள். ஆனால் நமது மதவாதிகள் மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், இன்று அல்ல நேற்று அல்ல பல நாட்களாக, இன்றைய மக்களுக்கு புரிதல் இல்லை. உங்களைப் போன்றவர்கள் சொல்வதைக் கூட கேட்பதற்கு நேரம் இல்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது. நன்றி
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. தொடர்ந்து பாருங்கள்
உங்கள் உரைதான் என்னை யோகநிலையை எடுத்து செல்லும். நான் உங்களுடன் ஒரு முறை பேச வேண்டும் என்று முயச்சித்திருக்கிறேன் முடியவில்லை.
நிச்சயம் சந்தித்துப் பேசலாம்.
🙏🙏
அற்புதம்
நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏
Neeyarmuhalanirvaairu
Good
Good Speech
நன்றி. 🙏.
ஐயா அவர்கள் நலமுடன் நூறு வயது வரை மேடையில் பேச வேண்டும்...
வாழ்க வளமுடன்
என்னை போல் ஒருவர்
என்று கருதி
வணங்கி
வாழ்துகிறேன்!!!!!
மணல்சந்திரன்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள்
Real and genuine Tamilan
நன்றி
ஜயா நீங்கள் நாம் தமிழர் கட்சியினரு ன் இணைந்து தமிழ் விழங்க பணி புரிந்தால் உங்களை தமிழர் என்றும் போற்றுவார்@@TamilaruviManianspeech
அய்யா உங்கள் ஆதரவும் அன்பும் இந்த அனாதைக்கு கிடைக்குமா?
Arputha manithar
மிக்க நன்றி
Ayya Nabihal patti thaangal cholli athu Parveen madam pettyil vanthathu.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் 🙏🏼
அ.அருள்மணி.ஆன்மீகத்தை.இந்தஅளவுக்குஉங்களை.போல்யாரும்டுத்துச்சொல்லி.நான்கேட்டதில்லை.இவ்வளவு.கருத்துப்புதையலை.வைத்துக்கொண்டு.நீங்கள்அரசியலில்.பயணித்து.சாதிப்பதைவிட.இந்தபணியேகர்மயோகி.காமராஜ்அவர்களுக்குவிருப்பமானது.எனகருததோன்றுகிறது.
அருமையான பதிவு..
நன்றி
ஓ கேஐய்யாநல்தோநடக்கும்👬👨❤️💋👨👬👨❤️💋👨👬👨❤️💋👨
தமிழருவியின் சாரல்..
🙏💐💐.. மிகவும் அருமை நன்றி.
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
VANNUKKERAN.IYYA
நன்றி
Don't you feel that u r mingling and moving with all corrupt people and politicians....and want to bring KAMARZAR AATCHI....
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் உள்ளத்தில் இருந்து உதித்த உத்தமர் சொல். அது, அவரைப் பொறுத்தவரை மட்டுமே. ஆனால், நிஜத்தில்.. அது கோட்பாடு மட்டுமே.. ஒரு குடும்பத்தில் கூட, முரண்பாடுகள் உள்ளன.. அது தான்... எதார்த்தம்.. என்று தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.. என்றுமே, கோட்பாடும், நிஜமும்.. வேறு வேறு தானே..
My gnana guruNamaskaram.
So much content... have to go a lot of times.
I want to know all vedas in a simplified way. Can you please ornate sir.