சித்தர் சமாதி மர்மங்கள். Aavigal Ulagam - 251 (22-11-2020)
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
- சித்தர் சமாதி மர்மங்கள். #aavigalulagam #vikkravandiravichandran
எமது புத்தகங்களை இணையதளம் மூலம் பெற megathudanpathi...
எங்களது நியூஸ் டுடே சேனலை SUBSCRIBE செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்....
/ @newstoday53
எங்களது சினிமா டுடே சேனலை SUBSCRIBE செய்ய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்...
/ @digitalmediya
உங்கள் தகவல் ரொம்ப பயனாக இருக்கிறது. உங்களை நேரில் வந்து பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
வணக்கம் ஐயா. நான் சிறுவயதில் உங்கள் ஆவியுலக ஆராய்ச்சி நூல்களில் சிலவற்றை படித்து இருக்கிறேன். இப்போது சில காலமாக தங்கள் காணொளிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
இந்த பதிவில் தாங்கள் கூறி இரண்டு மகான்களின் ஒருவரை 12 ஆண்டின் பின் சமாதியில் இருந்து எழுப்பாமைக்கும் மற்றவரை காத்திராமல் அடக்கம் செய்தமையும் சாதாரணமான பொது மக்களின் மூடத்தனத்தால் அல்லவே அல்ல.
இந்த மிகப் பெரிய சதித்திட்டம். இந்திய ஆன்மீக உயர் தன்மைகளும் ஆழமான உண்மைகளும் உலக மக்களுக்கு வெளிப்பட்டு விடக்கூடாது என்ற அன்னிய சதித்திட்டமே இதற்கு பின்புல இரகசியம். இதைத்தான் இலுமிட்டிகள் அல்லது இருட்டு உலக இரகசிய குழுக்கள் என்று கூறுகின்றனர்.
தங்களின் மேன்மை மிகு வழிகாட்டி ஐயா சித்த மகானிடம் இதை நீங்களே கேட்டுப் பாருங்கள் ஐயா.
👍👍 வெற்றிகரமாக 250 நிகழ்ச்சிகளை முடித்து வீர நடை போடுகிறது..
ஆண்மீகத்தில் பயனுள்ள நல்லதகவல்கள் கிடைக்கின்றமைக்கு மகிழ்ச்சி நன்றி
அற்புதமான எபிசோடு ஐயா .சித்தபுருஷர்களை பற்றி எடுத்துரைத்து மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது...
மிக்க மகிழ்ச்சி
அருமையான பதிவு அதேபோல் சித்தர் சமாதிகள் இருக்கும் இடத்தில் போய் தரிசித்தனர் சில நன்மைகள் நடக்கிறது என்கிறார்கள் அதன் விளக்கமும் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
சமீபத்தில் பதிவு செய்ய பட்டவைகளில் மிக அருமையான பதிவு இது இந்த ஒலி பதிவை நாங்கள் கேட்பது மிகவும் பாக் கியமாக கருது கிறோம் நன்றி ஐயா அடியேன் ரவிஜி
Expecting your episodes to reach very soon 1000th episode Sir...👏👏👏👏👏👏👏👏👏👏
Nandri Ayya for your episodes.Thank you.
நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த கேள்வி நீங்கியது... மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா
Thanks sir again and again
Ravichandran sir ungalukku 250 episodes reach aanathuku manamaara vazhthukal ungal pani thodarattum
Super aiyya
Thank you Sir 🙏🙏🙏
These are really very sad incidents sir...🤨🙏🙏
நல்ல அருமையான ஆன்மீக பதிவு
Very nice authentic information
Super sir thanks
🙏🙏🙏
ஐயா, மனிதனின் கர்மாவில் இறைவன் தலையிடுவது இல்லை ஆனால் சித்தர் கொடுத்த திருநீறு வீட்டில் வைத்ததால் நல்லவை நடக்கிறது என்கிறீர்களே எனில் சித்தர்களால் மனிதனின் கர்மாவை தீர்க்க முடியுமா
Vanakkam aiyya,migavum arputhamaana seidhi,onndru nan nenaithadhu kula daivum pattri kelvi aduvum vandadu.oru Mundru nala kekonum ayiaa vedum nenithrundhen 🙏🙏🙏
Arumai ayya
Super information
Super super sir
🙏🙏🙏🙏🙏👌👍🌹
Vanakkam aiya
அருமையான பதிவு நன்றி 🙏. உலகம் படைக்கப்பட்டது ஆன்மாக்கள் மேல் உள்ள கருணையால். ஒவ்வொரு ஆன்மாக்களும் பக்கவப்பட்டு ( evolve to GOD SIVA'S STATES) கடவுள் சிவபெருமானின் எதாவது ஒரு நிலையை அடையவே. இப்படி கடவுளின் நிலை அடைந்தவர்களே மீண்டும் பிறப்பது இல்லை. இதுவே முக்தி ( mean independent). உடல் அழிந்தால் கடவுள் நிலைகளை அடைய முடியாது. இதனால் கடவுள் அரன் மனிதர்கள் மேல் கருணை கொண்டு "யோகா, காயகல்பம்,( மருந்து) சில மந்திரங்களை, மணி " உண்டாக்கி உள்ளான். இவைகள் அரன் வகுத்த அளித்த நெறிகளை பின்பற்றி வாழ்ந்து வருபவர்களுக்கே இவரைப்பற்றி அறிய வைப்பான்.
நீங்கள் கூறிய இரு மஹான்களையும் புதைத்து விட்டார்கள் என்பது " எங்கு உண்மையான கடவுள் அரனால் உண்டாக்கப்பட்ட சமயத்திற்கு மக்களிடம் செல்வாக்கு வந்து விடும் என்று பயந்து இந்த கயவர்கள் முடிமறைத்து விட்டனர் என தெரிகிறது. சிவ யோகிகளுக்கு சந்திரமண்டலத்திருந்து ஆகாய கங்கை பாயும். அது ஒவ்வொரு செல்களின் நிறையும். நிறைந்த உடன் இந்த ஊன்உடல் அழியாது. பூமியின் மீது பல யுகங்கள் சதை உடலுடன் வாழலாம். இதையே தேவர் குறளில் " மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்" என்று சொல்லி உள்ளது. சிவபெருமானின் நிலை அடையும் வரை உடல் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக முக்கியம் (அவசியம்). சமாதி என்பது ஆன்மா ( சீவன்) சிவபெருமானுடன் புணர்ந்து (union with GOD SIVA) அந்நிலை பேரின்ப நிலை. ஐயா ஆதி தமிழ் நூற்களை படியுகங்கள். ஆவிகள் என்பது பேய்கள்.
First Comment ❤️❤️❤️
நல்ல பதிவு ரவி ஜீ!
Nan inda irandu idangalum sendru darisan seiydullen... ஆனால் inda thagaval migavum pudiyadu.... Ketpadarku adisayamagavum, varuthamagavum ulladu
Excellent.🤝
1000th View
🙏🙏🙏🙏🙏
Super
Why are the callers whispering?
Last one 😄😄😄
வணக்கம் ஐயா! பித்ருக் கடன் அல்லது சாபம் நீங்கிட தர்ப்பணம், தானம் செய்யுமாறு கூறுகிறீர்கள்.அப்படியிருக்க ஒரு பெற்றோருக்கு பிறக்கும் பிள்ளைகளில் யாரேனும் ஒரு வா செய்தாலே போதுமானதா? சகோதர சகோதரிகளில் ஒருவர் செய்யும் போது மற்றவர்களுக்கும் சேர்த்து பித்ருசாபம் நீங்குமா?
What happened to the athma of those siddhars ?? Will it b revolving around the samaadhi ?? Or it would have gone to punniya logam ?? Plz reply me, uncle.
ஐயா இறந்த பிறகு ஆத்மா(ஆவீ) மீண்டும் எப்பொழுது பிறப்பெடுக்கும் ,சொர்கம் ,நரகம் என்பது என்ன ஐயா விளக்குங்கள் ஐயா,
குலதெய்வம் தெரியாது கண்டு பிடிக்க வழி இருக்கா இல்லை நாங்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்
Anaithum eesanin thiruvilayadal...
தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவருக்கு என்னுடைய தெரிந்தவர்களின் மூலமாக உதவி(சிபாரிசு) செய்யறேன், ஆனால் அது தொடந்து நிறைவேறாமல் போகிறது. இதுவும் கர்மாவின் காரணமா? பதில் கூறவும்.
ஐயா என் குழந்தை பிறந்த 6 நாள் தான் இரந்து விட்டதும் கர்மா தான ஐயா சொல்லுங்க
இலங்கை சேர்ந்த பெண் பேசுவது ஒன்றும் புரியவில்லை
Yes
Mirugam ku la aanma iruka ayya
உண்மைதான் ஐயா இலங்கை பெண்மணி கூறுவது. ௭னது சகோதரரின் மகனை திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது அங்கு சன்னியாசிகள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்களிடம் ௭னது தம்பி மகனை விட்டு விட்டு தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு நெல் தவிடு சன்னியாசிடம் கொடுத்து ஏதோ மந்திரம் சொல்லி கிறார் அதன் பிறகு ௭னது தம்பி தம்பி மனைவி இந்த குழந்தையை காசு பணம் நெல் தவிடு சன்னியாசிடம் கொடுத்து வாங்கிகிறோம் பின்னர் விநாயகர் கோயில் மூன்று முறை சுற்றி தேங்காய் உடைத்து குழந்தையை அழைத்து கொண்டு செல்வோம். ஐயா நீங்கள் கூறும் கருத்தை இப்போது தான் கேள்விபடுகிறேன்
I think actor Rajesh unga content eh aataaiya podararu nenaikaran😂😂😂.. he is repeating things which was said by u earlier..
ஐயா வணக்கம்....நம்நாட்டில் இல்லாத மகான்களா....எண்ணற்ற மகான்கள்....ஏசுநாதர் ஒரு இல்லாத ஊருக்கு இலுப்பை பூ...அவ்வலவுதான்.
இவர் முந்தைய தலைமுறையை சேர்ந்தவர். இவரிடம் திராவிட தாக்கம் அதிகமாக உள்ளது
🙏🙏🙏