உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது நீங்கள் வேறு நாங்கள் வேறு - Pala Karuppiah

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2022
  • உன்னுடைய கீதையை விட எங்கள் திருக்குறள் சிறந்தது நீங்கள் வேறு நாங்கள் வேறு - Pala Karuppiah | IBC Tamil
    Watch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotstar.
    #Thirukural #PalaKaruppiah #ibctamil #hindu #rnravi #modi #rss #hindu #pagavathgeethai
    Watch BiggBoss Season 6, Streaming 24x7 on Disney+ Hotstar - www.hotstar.com/1260118355
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 1.4K

  • @IBCTamil
    @IBCTamil  ปีที่แล้ว +14

    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400

  • @user-xw2rl9ks9g
    @user-xw2rl9ks9g ปีที่แล้ว +6

    தமிழர்களுக்கு ஐயா அவர்கள். காலத்தின் தேவை வாழ்க தமிழ்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 ปีที่แล้ว +47

    திரு பல கருப்பையா ஐயா அவர்கள் போன்றவர்கள் இருக்கும் வரை சைவம் தமிழ்நாடு தமிழர்களுக்கு வளர்ச்சி குறையாது நூறாண்டு நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடு திரு பல கருப்பையா ஐயா அவர்கள் வாழ வேண்டும் நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว +1

      த்....தூ.....🐛🦴🐛🦴

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 ปีที่แล้ว

      Hindus all pray Shiva and Vishnu,all who pray this gods are Hindu,why controversy.

    • @tamilmannan1431
      @tamilmannan1431 ปีที่แล้ว

      Thiru karuppaiya saivamum tamizhum na Vishnu va vananguravan lam tamilan kidaiyadha Enna solla varinga

    • @ravikumar-tg4te
      @ravikumar-tg4te ปีที่แล้ว

      Ayya tamil Nadu tiruttu dravidam our katcha teevu given to Sri langa by tiruttu karunaanethi at that time this froad karppaiah mayerai pudunki kindu irunthaana or karunaanethi pee tinnu kondu irunthaana and if this karuppaih is good man he oppose the tiruttu dmk I'll legal activities but he put jalra for dmk paid cash so if any bady cash paid to this kauppaiah that pee kuuda tinnuvaan this karuppaiah

  • @rukmani7842
    @rukmani7842 ปีที่แล้ว +13

    திரு. பழ கருப்பையா அவர்களின் இந்த பேட்டி ஒவ்வொரு தமிழனுக்கான ஓங்கி ஒலிக்கும் குரல்,இவன் தமிழண்டா என்று‌சொல்வது போல் உள்ளது இவருடைய பேச்சு,ஐயா பாராட்டுகிறேன்!

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 ปีที่แล้ว +11

    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய நாட்டுக்கு வேலைக்காக‌ சென்ற தமிழர்கள் தங்கள் மதம் தமிழ் மதம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள் இன்றைக்கும் மலேசியா நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெற்று இருக்கிறார்கள் நாமும் தமிழ் மதம் என்று பதிவு செய்யும் உரிமையை பெறுவோம் வெல்க தமிழ் வெல்க தமிழர்கள் வெல்க இந்தியா

  • @doraisamiselvam
    @doraisamiselvam ปีที่แล้ว +7

    வாழ்க பல்லாண்டு பழ. கருப்பையா அவர்கள்.

  • @dummyat1317
    @dummyat1317 ปีที่แล้ว +9

    ஆதி குடியை உணர்ந்தவனுக்கு புரியும்..அவன் மொழி மரபு இனம் இறைவழி தனித்துவமானது..பழ.கருப்பையாவை விட இனி இதை விளக்குபவர் எவருமில்லை..நன்றி.. DrNanda..

  • @alphonsasr6602
    @alphonsasr6602 ปีที่แล้ว +11

    இந்த வயதிலும் எவ்வளவு சிறப்பானபேச்சு

    • @gr2886
      @gr2886 ปีที่แล้ว

      அழகாக பேச தெரிந்த அபத்த பேச்சாளர். திமுக, அதிமுக, கமல் கட்சி, இப்போ நாம் தமிழரா இல்ல எங்க இருக்காருன்னு தெரியல்ல. நாஞ்சில் சம்பத், நெல்லை ஜபமணி ரேஞ்சுல காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் பேசுவார்.

  • @kathirvelu5907
    @kathirvelu5907 ปีที่แล้ว +13

    பழ கருப்பையாவின் தமிழ் உணர்விற்கு தலை வணங்குகிறேன்

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 ปีที่แล้ว +8

    நன்றி அய்யா

  • @mageshkumaravel5815
    @mageshkumaravel5815 ปีที่แล้ว +5

    அருமை

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 ปีที่แล้ว +6

    உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்தது தமிழர்களின் இலக்கியங்கள்தான்.
    தமிழன் பெருமைகொள்கிறான்.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 ปีที่แล้ว +10

    பழ கருப்பையா சிறப்பான நேர்காணல் தமிழும் சைவமும் வாழ்க பழ கருப்பையா வாழ்க உங்கள் கொள்கை தளைத்தோங்குக ஜயா நீங்கள் உங்கள் சிறப்புக்கொள்கை
    வாழ்வதற்கு நாம் துணையாக இருப்போம்.

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 ปีที่แล้ว +6

    * வாய்நிறைய பேசிவிட்டு... கைநிறைய காசுவாங்கிவிட்டு... நீங்க போயிடுவீங்க! உண்மை என்ன? மக்களை குழப்பநிலையில் வைப்பதே இவர்களின் வேலை!

  • @sukanththelegend4120
    @sukanththelegend4120 ปีที่แล้ว +6

    மிக்க ஆழ்ந்த அறிவுச்சுரங்கம் . மிகச் சிறந்த வெளிப்பாடு. நன்று.

  • @YOHICUTE
    @YOHICUTE ปีที่แล้ว +5

    பழ கருப்பையா அவர்கள் எப்போதும் தமிழையும் சைவதையும் விட்டுக்கொடுத்து பேசுவதில்லை உங்களை போன்றோர் சிலர் இருப்பதால் தான் தமிழ் காக்க படுகிறது. நீங்கள் எனக்கு தெரிந்தவரை அடுத்த நெல்லை கண்ணன் போன்று தமிழை காக்கவேண்டும்.

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 ปีที่แล้ว +6

    இனத்தால் மொழியால் நாங்கள் தமிழர்கள்... 💪
    திராவிடம் என்பது பிறமொழியாளர்கள் தமிழர்களை ஆள உருவாக்கப் பட்டது....

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      தமிழனுக்கு ஜாதி உண்டா

  • @Vicky89116
    @Vicky89116 ปีที่แล้ว +6

    நான் தமிழன். என் இனம் தமிழினம். என் மொழி தமிழ். என் மதம் சைவ மதம். என் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம். என் பண்பாடு தமிழ் பண்பாடு.

  • @auditordhayalan2268
    @auditordhayalan2268 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வது மிக மிக சரியான கருத்து.வாழ்க நீவீர்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 ปีที่แล้ว +4

    Palakaruppiya 🙏 sir🇮🇳N

  • @anbalagananbu7125
    @anbalagananbu7125 ปีที่แล้ว +4

    சூப்பர். சூப்பர். வாழ்த்துகள்

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 ปีที่แล้ว +6

    ஐயா உண்மையை உரக்கச் சொன்னீர்கள். தமிழர்கள் நாங்கள் சைவர்கள்.

    • @denidd6859
      @denidd6859 ปีที่แล้ว

      Saivam christuvai solgiratha Or nabigalai, Bhutharai solgiratha,. Hindu kumbidura sivanaithanay solgirathu, vera entha kadavulai solvirathu arivu jeevigalay

    • @vijayakumarc1861
      @vijayakumarc1861 ปีที่แล้ว +1

      சைவக் கடவுள் சிவனின் மகன் முருகன் யார் ?
      அவரின் மனைவி சக்தி யார் ?
      அவரின் உறவு முறை திருமால் யார் ?
      இல்லை, அவரை வழிபட்ட ராமர்‌ யார ?
      எல்லாம் சேர்ந்து தான்‌ இந்து...
      சைமன் மாதிரி பழ‌ கருப்பையா கம்பி கட்டும் கதை சொல்வார்...அதை நம்பாதீர்கள்‌ நண்பரே ....

    • @ammaiappar9099
      @ammaiappar9099 ปีที่แล้ว

      @@vijayakumarc1861 👌👌👌

  • @comment2449
    @comment2449 ปีที่แล้ว +6

    இனி தமிழ் தேசிய காலம் தான்
    இளைய சமுதாயம் ஆரிய ,திராவிட இந்த சூழ்ச்சிகளை புரிந்து செயல்பட வேண்டும்

  • @panjamirthamtv9889
    @panjamirthamtv9889 ปีที่แล้ว +6

    இந்தியில், சமஸ்கிருதத்தில், இல்லாத ஒன்றும் பெரிதாக தமிழில் இல்லையெனில், ரங்கராஜ் பாண்டேஜிக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், உங்கள் சாணிநக்கி சேனலில், தொடக்கத்தில் திருக்குறளை சொல்லி, அதன் அர்த்தத்தை சொல்வதற்குப் பதிலாக, பகவத் கீதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்களை, தத்துவங்களை, தாங்கள் விளக்கினால், இன்றைய நமது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நக்கிப் பிழைக்க மட்டும், தமிழ் வேண்டுமோ !! பத்ரி மற்றும் பாண்டேக்கு சரியான உரிய தமிழ்ச்சொல், பதர் ! பார்ப்பதற்கு நெல்மணி போல இருக்கும் ஆனால், உள்ளே ஒன்றும் இருக்காது. வாழ்க தமிழ் ! வெல்க தமிழர் ஒற்றுமை !!

  • @Chozhan213
    @Chozhan213 ปีที่แล้ว +7

    என் சமயம் சைவம் அருமை விளக்கம் ஓங்குக தமிழ்..

    • @s.kinformations.9070
      @s.kinformations.9070 ปีที่แล้ว

      Yow ivan christian.summaa inga vandhu scene poduraan.🤣🤣🤣

  • @aramaswamy6014
    @aramaswamy6014 ปีที่แล้ว +6

    துணிச்சலோடு உண்மையைப் பேசுபவர் !

  • @candanacandana4434
    @candanacandana4434 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்
    அய்யா

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கவுரை அய்யா உண்மை நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் உங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @sriram8340
    @sriram8340 ปีที่แล้ว +4

    பெருமதிப்பிற்குரிய பழ. கருப்பையா அவர்களுடைய உணர்வு பூர்வமான சொல் ஆற்றல் மிகவும் அருமை. நம் இளைய தலைமுறைக்கு இந்த சொல்லாடல் சென்று அடைய வேண்டும். இது போன்ற விளக்கங்கள், இளம் தலைமுறையினர் தெளிவு பெற மிகவும் அவசியம். அய்யா அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 ปีที่แล้ว +7

    அருமையோ...அருமை...!

  • @murugans7390
    @murugans7390 ปีที่แล้ว +6

    அருமை,உண்மையானபேச்சு
    திராவிட உருட்டை கொஞ்சம் தவிர்ததிருக்கலாம்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @rosemary3325
    @rosemary3325 ปีที่แล้ว +4

    True iya super great

  • @ramakrishnanramasamy1979
    @ramakrishnanramasamy1979 ปีที่แล้ว +17

    சிறப்பான நேர்காணல். அய்யா பழ.கருப்பையாவின் ஆணித்தரமான வாதம், இன்றைய தமிழர்களுக்கான தேவை.

    • @fajarulhakh635
      @fajarulhakh635 ปีที่แล้ว +3

      அருமையான விவாதம் ஐயா அவர்களின் பதிவு அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @dmaran3718
    @dmaran3718 ปีที่แล้ว +7

    ஐயா வைகுண்டர் தோன்றியது காலத்தின் கட்டாயம் அதுபோல பழ கருப்பையா போல 100 பழ கருப்பையாக்கள் தோன்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்

  • @ramachandranrajkumar3323
    @ramachandranrajkumar3323 ปีที่แล้ว +5

    இது போன்ற குழப்பமான சூழ்நிலையில் தங்களை போன்ற மூத்த மக்கள் தெளிவுரை மிகவும் முக்கியமானது.

  • @ABDULRahman-cg1vs
    @ABDULRahman-cg1vs ปีที่แล้ว +4

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @maruthangudi7570
    @maruthangudi7570 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @rselvamrselvam9415
    @rselvamrselvam9415 9 หลายเดือนก่อน +2

    அய்யா திரு ப ழ கருப்பையா அவர்களின் கருத்து 100% உன்மை அனைத்தும்

  • @meenas7140
    @meenas7140 ปีที่แล้ว +5

    ஐயா உங்கள் பேச்சு அருமையிலும் அருமை 🙏🙏🙏🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว +5

    உங்கள் ரத்தம்வேறு எங்கள்ரத்தம்வேறு எங்களுக்குபாடம்எடுக்க நீங்கள்யார்

  • @sriganesh12
    @sriganesh12 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பதிவு.....

  • @sa.arjunans.a.arjunan5607
    @sa.arjunans.a.arjunan5607 ปีที่แล้ว +4

    பழ.கருப்பையாஅவர்களே.நான்கொங்குநாட்டைசேர்ந்தவன்.உங்கள்கூற்றுபடிபார்த்தால்.நான்எப்படி.
    தமிழ்நாட்டுடன்.
    இணையமுடியும்..?????.

  • @RK-wk8wg
    @RK-wk8wg ปีที่แล้ว +3

    ஐயா அவர்கள் சிறந்த ஒரு தமிழ் தேசியவாதியாக வர வேண்டும் என்பது எனது ஆசை 🙏

  • @learning-entertainmentvide6339
    @learning-entertainmentvide6339 ปีที่แล้ว +4

    நீங்கள் (திரு.பழ கருப்பய்யா) நாளையே பாஜகவில் இனைந்தபின் இவர் அப்படியே மாற்றி பேசுவார்.

  • @sidhu.c748
    @sidhu.c748 ปีที่แล้ว +56

    சிறப்பு மிக சிறப்பு அய்யா.

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 ปีที่แล้ว

      நன்றி தோழர் நாம் இந்துக்கள் இல்லைதான் ஆனால் அதேபோல் நாம் திராவிடர்களும் இல்லை
      வீர சைவத் தமிர்கள் , வைனவத் தமிழிர்கள்
      தாங்கள் எதை சிறப்பு என்கிரீர்கள் ?

    • @sidhu.c748
      @sidhu.c748 ปีที่แล้ว

      @@aranga.giridharan5531 சைவத்தை தான் அய்யா!

    • @ocjhhoc4035
      @ocjhhoc4035 ปีที่แล้ว

      No arians...no Dravidian...we are only tamilargal

  • @user-yc8io9vs4r
    @user-yc8io9vs4r ปีที่แล้ว +7

    இதைவிட கடுமையாக ஆரியத்தை யாராலும் சாட முடியாது.. 👌👌👌👌

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว

      இவர்கள் திருக்குறளை ஏற்றுக் கொண்டார்களா? நீங்கள் திருக்குறளை ஏற்றுக் கொண்டீர்களா?

    • @user-yc8io9vs4r
      @user-yc8io9vs4r ปีที่แล้ว

      ஏற்றுக்கொள்வதென்ன திருக்குறள் எங்கள் உயிர்மூச்சு..

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว

      @@user-yc8io9vs4r சபாஷ். பகவத்கீதையில் உள்ள கருத்துக்கள்தான் திருக்குறளிலும் உள்ளன.

    • @user-yc8io9vs4r
      @user-yc8io9vs4r ปีที่แล้ว

      @@malarvizhiut7469 கருத்துக்கள் எங்கு வேணாலும் பிறக்கலாம்.. இருவேறு கருத்துக்கள் ஒத்து போகலாம்.. அது இயல்பு.. ஆனால், இரு வரிகளில், 1330 குரள் வெண்பாக்களில் மொத்த வாழ்வியல் கருத்துக்களையும் திருக்குறள் போல் எந்த நூல் சொன்னது. மருந்து எனும் அதிகாரம் முழுக்க முழுக்க அறிவியல்.. கீதையில் பல ஆக்கிரமங்கள் பாகுபாடுகள் பொதிந்து இருக்கும்.. திருக்குறள் மனித இனத்திற்கு பொதுவான உன்னத நூல்.. அதை உங்கள் கீதையோடு ஒப்பிட வேண்டாம்

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว

      பகவத் கீதை ஆரியமா? பகவத் கீதை "ஒரு ஆன்மா அதன் கர்மவினைகளை தீர்க்கும் வரை மீண்டும் மீண்டும் பிறந்து, தன் கர்மவினைப் பயனை அனுபவித்தே தீரும்" என்று கூறுகிறது என்று சொற்பொழிவுகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை உறுதி செய்யும் வகையில் திருவள்ளுவர் "ஊழ்" (முன் வினைப்பயன்) என்று ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அதே பகவத்கீதையில் "போரிடு" என்று செயலாற்றச் சொல்லி அர்ச்சுனனை வலியுறுத்துகிறார். இதையே திருவள்ளுவரும் "முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று குறள் எழுதி வலியுறுத்துகிறார். ஒரு ஆன்மாவுக்கு பிறப்பு மற்றும் இறப்பு தொடர்ந்து ஏற்படும் என்று பகவத் கீதை கூறுகிறது. இதை "உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (குறள் எண் 339) என்று எழுதுகிறார் திருவள்ளுவர்.

  • @chandirakesavan5985
    @chandirakesavan5985 ปีที่แล้ว +7

    ஐயா கருப்பையாவைப் போன்றோர் தமிழின மாண்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

  • @prabhaconstruction432
    @prabhaconstruction432 ปีที่แล้ว +4

    நாம் சைவம் தான்

    • @gr2886
      @gr2886 ปีที่แล้ว +1

      சைவம் இந்து மதத்தில் (முன்பு சனாதன தர்மம்) உள்ள 6 வழிபாடு முறைகளான ஷண்மதத்தில் (சமயம்) ஒன்று. சைவம்,வைணவம்,கௌமாரம்,சௌரபம்,ஷாக்தம், கணாதிபத்யம் என்பவை. சிவன்,விஷ்ணு,முருகன்,பிள்ளையார்,அம்மன்,சூரியனை காலம் காலமாக வழிபடும் தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழன் சைவம் மட்டும் தான் என்பது பொருந்தாத வாதம்.

  • @vselvam4143
    @vselvam4143 ปีที่แล้ว +2

    Realy I am very very appreciated 👍 of Respected Mr KARUPAIYA speach.he was aged person but speach and Tamilan response is very very high.I will request for every Tamil Nadu pupils are together with this movement.thsnk you

  • @pusparose7927
    @pusparose7927 ปีที่แล้ว +3

    Super speech

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn ปีที่แล้ว +8

    சரியான செருப்படி நல்லகருத்து பழக்கருப்பையாவுக்குநன்றி

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว +1

      நீ வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்று வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கும் திருட்டுச் சொறி நாய் தானேடி

  • @antonycruz4672
    @antonycruz4672 ปีที่แล้ว +4

    உணர்வால் அரசியல் தெளிவால் தமிழர் நீங்கள்!🙏

  • @johnbritto1114
    @johnbritto1114 ปีที่แล้ว +2

    ஐயாவின் கருத்துக்கு நன்றி.சமய நல்லிணக்கம், சகோதரத்துவம் வளர்ச்சியடைய நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @Demoindthi
    @Demoindthi 7 หลายเดือนก่อน +1

    உண்மையான தமிழர்!!!
    பாராட்டுக்கள் ஐயா!!!

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 ปีที่แล้ว +4

    அருமை உரை வெல்வோம் நாங்கள் நாம் தமிழராய்

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp ปีที่แล้ว +3

    Very good Pazha Karupiah Sir, welcome Sir.

  • @elumalaig4863
    @elumalaig4863 ปีที่แล้ว +2

    பழ கருப்பையா அய்யா அவர்களின் வாதம் அறியாதவர்களுக்கு நிறைய வரலாற்று தகவல்களை கொண்டு சேர்க்கிறது.

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur ปีที่แล้ว +7

    மதங்களின் நூல்களை விட நம்முடைய மனசாட்சி என்கிற நூலே மிகச்சிறந்தது உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் தான் யாரும் யாரை விடவும் பெரியவர்கள் அல்ல அதேபோல் யாரும் யாரை விடவும் சிறியவர்களும் அல்ல நன்றி

  • @davidsamuvel161
    @davidsamuvel161 ปีที่แล้ว +5

    அய்யா வாழ்க

  • @rktselvi348
    @rktselvi348 2 หลายเดือนก่อน +1

    இதுதான் உணர்வு உள்ள பேச்சு ❤❤❤

  • @shahulhameed6942
    @shahulhameed6942 ปีที่แล้ว +3

    PALAKARUPPAIAH ALWAS SPEEKS TRUTH AND FACTS AND NOT CORRUPTED PERSON IN POLITICS.

  • @sureshkumar-gp7ve
    @sureshkumar-gp7ve ปีที่แล้ว +4

    Arumai ayya

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 ปีที่แล้ว +3

    Excellent speech

  • @ravindranchockalingam715
    @ravindranchockalingam715 ปีที่แล้ว +2

    Mr.Pala. Karuppiah reflects Nam Thamilar Katchi principles!

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว +13

    ஐயா எந்த இனமாக இருந்தாலும் முதலில் மனித இனம் யார் நீங்கள்முதலிலே மனித இனத்தைசேர்ந்தவரா

    • @kanagamanirs7829
      @kanagamanirs7829 ปีที่แล้ว +2

      No no, he escaped k.palkam.

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว +1

      Vandalur zoo vil irundhu thappiya gorilla.

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 ปีที่แล้ว +5

    முட்டாள்தனமாக பேசுவதில் இவரைவிட வேறு நபர் இல்லை. எப்படியோ இவர் காட்டில் பண மழை கொட்டும்.

  • @kathiresans8988
    @kathiresans8988 ปีที่แล้ว +7

    ஐயா அவர்கள், தாமதமாகும் சொன்னாலும் உண்மையை உலகறிய, மிகத் தெளிவாக, பார்ப்பனரின் உச்சிமண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார்!
    உலகத் தமிழர்களனைவரும் ஐயாவின் கருத்தைத் தலைமேல் ஏற்றுக்கொண்டு, ஒன்றுதிரண்டு நிற்கிறோம்!

    • @user-tamil5671
      @user-tamil5671 ปีที่แล้ว +1

      ​@@karthikn5288Unaggu Therinta
      Maiera sollu

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      கதிரேசா .
      ஜாதி இல்லாத ! லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கூதியான் நீ ஏண்டா வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுக்கிறே .
      ஜாதி இல்லாத தேவடியாப் பயல் தாயோளி கூதியான் நீ ஏண்டா இப்படி உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றே .
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தான் .
      சூத் காட்டி லவ்டேகேபால் தேவடியாப் பயல் தாயோளி கதிரேசா .
      உன்னிடம் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை இல்லாட்டி நீ உன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்ணை கூட்டிக் கொடுத்து டாபர் பாடூஸ் மாமா தொழில் தான் செய்திருப்பே

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      எதுக்கு .
      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பூளை உருவி ஊம்பி சூத்துக் கொடுக்கவா உங்கம்மாளே

  • @vincenta4313
    @vincenta4313 ปีที่แล้ว +2

    சிறப்பு 👌🏽 சிறப்பு 👌🏽 சிறப்பு 👌🏽

  • @seenimydeen8320
    @seenimydeen8320 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு நன்றி ஐயா

  • @govindasamyt10
    @govindasamyt10 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டில் ஒரு மிக சிறந்த ஆளுமை, பழ.கருப்பையா அவர்கள். ஈடிணையற்ற தமிழ் பற்றாளர். வாழ்க அவர் தம் சேவை.

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 ปีที่แล้ว +4

    மனுதர்மம் இது மனித நடைமுறைக்கு உகந்ததல்ல. இது மிக அழகான பேச்சு. சங்கிகளும் சங்கிகளின் தலைமை RSS ம் மனுதர்மம் மனித நடைமுறைக்கு உகந்ததல்ல என்று உடனே அறிவிக்க வேண்டும்.

    • @devarajanj9200
      @devarajanj9200 ปีที่แล้ว +1

      சோத்துக்காக மதம் மாறிய குரூப்பா.. அதான்

  • @arockiadass7599
    @arockiadass7599 ปีที่แล้ว +3

    I appreciate him very much. He is knowledgeable person. He should continue to speak. I am looking forward to him many more like this talk.

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 ปีที่แล้ว

      இவர் திருக்குறளை ஏற்கிறோம் என்கிறார். திருக்குறளை ஏற்பது என்றால் என்ன பொருள்? "அதில் உள்ள கருத்துகளை பின்பற்றுவது" என்று பொருள். இங்கு தமிழக மேடைகளில் நாத்திகம்தான் பலரால் பேசப்படுகிறது; ஆனால், திருக்குறளின் முதல் அதிகாரமே "கடவுள் வாழ்த்து" என்பதுதான். குறிப்பாக, குறள் எண்-10-ஐ ஏற்கிறாரா? மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு ஏற்படும் என்று திருவள்ளுவர் "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார். அதனை ஏற்கிறார்களா? திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என்று ஒரு அதிகாரமே இருக்கிறது; ஆனால், இங்கு மதுக்கடைகள் சுமார் 50 வருடங்களாகத் திறந்திருக்கின்றன. "கர்ம வினை", "முன் ஜென்ம வினைப்பயன்" என்பவற்றையும் ஏற்பதில்லை; ஆனால், திருவள்ளுவரோ "ஊழ்" என்ற ஒரு அதிகாரமே படைத்திருக்கிறார். அது இருக்கட்டும்; மேற்கூறிய திருக்குறளின் கருத்துக்களை நீங்கள் ஏற்கிறீர்களா?

    • @rebel6042
      @rebel6042 ปีที่แล้ว

      PlZ appreciate he will soon talk about ur god too

  • @thanakarru25
    @thanakarru25 ปีที่แล้ว +2

    Mr Pala Karuppiah I like your talk very very much,spot on

  • @Felix_Raj
    @Felix_Raj ปีที่แล้ว +5

    🔥 பேச்சு... உங்களுக்கு ஏற்ற இடம் நாம் தமிழர் கட்சி தான்! ❤️

    • @kaleelrahman3243
      @kaleelrahman3243 ปีที่แล้ว

      உண்மை கூறி ஆகா ஆகா அருமை நாம் தமிழர் கலீல்

  • @manivasagamkrishnaswamy9637
    @manivasagamkrishnaswamy9637 ปีที่แล้ว +4

    அருமையாக சொன்னீர்கள் ஐயா.

  • @subramaniyanbalachandran5352
    @subramaniyanbalachandran5352 ปีที่แล้ว +4

    பல கட்சி தாவிய அரசியல் குழப்பவாதி.பாவம்.

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 ปีที่แล้ว +5

    அறச் சீற்றம்
    அய்யா.
    🙏🙏
    வாழி நீ பல்லாண்டு.

    • @ivarravi
      @ivarravi ปีที่แล้ว +1

      அறுவை நாற்றம்

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 ปีที่แล้ว +1

      @@ivarravi
      அவா தானே.
      சீக்கிரம் விரட்டி அடித்து விடுவோம்

    • @ivarravi
      @ivarravi ปีที่แล้ว +1

      @@mamannanrajarajan3652 அவா என்று சொல்லும் அசிங்கங்களை விரட்டிட வேண்டும்

  • @parthi6842
    @parthi6842 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் ஐயா.🤗🤗

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว +2

    நீங்களும் நானும் தனி தனி என்னும்போது பிறகுஎதற்க்கு மொழிரீதியாக நாம்ஒன்றுசேரவேண்ணும்

  • @mathikumar491
    @mathikumar491 ปีที่แล้ว +5

    உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா திராவிடம் என்பதே கூட தமிழம் என்று அடையாளப்பட வேண்டும். 💪

  • @poyyanantham5117
    @poyyanantham5117 ปีที่แล้ว +2

    V, super speech sir

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 ปีที่แล้ว +4

    நீங்கள் இருக்கும் இடம் அறிந்து கொண்டால் உலகம் உன்னை போற்றும்

  • @aishuaishu8116
    @aishuaishu8116 ปีที่แล้ว +3

    ஊடகக்காரரே
    அய்யா பழ.கருப்பையா அவர்கள் மிகவும் கொதிப்படைந்து விட்டார்
    இது புரியாமல் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கலாமா ?

  • @dhivagar286
    @dhivagar286 ปีที่แล้ว +5

    உண்மை தமிழனின் கர்ஜனை

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்து .

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 ปีที่แล้ว

      Yes. Unmai

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x ปีที่แล้ว

      ​@@santaakhumareesantaa5668
      தமிழன் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ப்ராமணன் பீ தின்று பூளை ஊம்பி சூத்துக் கொடுப்பதா நொய்னா .
      ஜாதி இல்லாத ! தமிழன் தன் கருப்பச்சி அம்மா பெண்டாட்டி பெண்கள் பேத்திகள் மருமகள்கள் எல்லோரையும் வெள்ளை அழகு ப்ராமணனுக்கு கூட்டிக் கொடுத்து வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னுவதா நொய்னா

  • @sankaralingams4711
    @sankaralingams4711 ปีที่แล้ว +2

    Superb,crystal clear speech,long live, ayya

  • @muruganv6308
    @muruganv6308 ปีที่แล้ว +4

    இவர் மனிதரே இல்லை!!! 😃😃😃😃

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 ปีที่แล้ว +5

    மக்களின் உணர்வுகளே இந்திய பேரரசின் இறையாண்மை. மக்களின் உணர்வுகளை மத்திய அரசு மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்திய பேரரசை வழிநடத்தி செல்லும் வழிமுறை ஆகும்.

  • @ravikumarkuttikun3232
    @ravikumarkuttikun3232 ปีที่แล้ว +5

    ஐயா பெரியவர் பழ கருப்பையா தமிழ் பண்பாடு நாகரிகம் நன்கு அறிந்த ஞானி இவரைப் போன்று ஆதாரத்துடன் உணர்வோடு கருத்து வெளிப்படுத்த திராணியற்ற தற்குறிகள் இருக்கும் நாட்டில் வாழுகின்ற மக்களை சிந்திக்க வைக்கிறது

  • @vigneshvicky9985
    @vigneshvicky9985 ปีที่แล้ว +2

    Excellent 100% correct 👍👍👍

  • @chandrasekarkubendiran312
    @chandrasekarkubendiran312 ปีที่แล้ว +5

    என்ன அடி😳 "கால்னா ஆளுநர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவியா" .

  • @akzakariya2889
    @akzakariya2889 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக மிக சிறப்பாக உள்ளது அய்யா

    • @dvaradan8938
      @dvaradan8938 ปีที่แล้ว

      Ayya koyya bireyani chayya

  • @Analyticalgeometry
    @Analyticalgeometry ปีที่แล้ว +4

    It is true

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை.

  • @swamykandavel6886
    @swamykandavel6886 ปีที่แล้ว +4

    இவர் கடந்த கால வாழ்க்கை எப்படி என எல்லோரும் அறிவர்

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 ปีที่แล้ว

      மோடியின் யோக்கியதை யும்தெரியும்

  • @ramamurthysankar4547
    @ramamurthysankar4547 ปีที่แล้ว +3

    Karuppiah must be told that the Tirumurai and Prabandham contain numerous references to the Vedas

  • @abdhulrahman8412
    @abdhulrahman8412 ปีที่แล้ว +3

    இங்க நிறைய மதம் இருக்கிறது இவங்க மட்டும் நாட்டை ஆள வேண்டும் என்றால் எப்படி இவ்வளவு பேராசை சரிவராது அப்படி என்றால் சரி இந்தியா ஒரு காலத்தில் தமிழ்நாடாக இருந்தது திரும்பவும் தமிழன் இந்த நாட்டை ஆளட்டும் வாருங்கள் இந்தியா வை தமிழ் நாடாக மாற்றுவோம்

  • @sabarishprabhu7899
    @sabarishprabhu7899 ปีที่แล้ว +2

    Arumai ayya...sirantha pathivu

  • @KirishlastDec
    @KirishlastDec 11 หลายเดือนก่อน +1

    இவர் யார் என்று எனக்கு தெரியாது ... ஆனால் இவரது உரை என்பது உண்மையான தமிழனுக்கு பிறந்தவர்களால் மட்டுமே உணரமுடியுமே தவிர பிறரால் உணரமுடியாத ஒன்றேயாகும் .

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 ปีที่แล้ว +6

    ஐயாநீங்கள் ஒருமுறை காமாட்ச்சிநாயுடுவுக்கு ஒருபதிலடிகொடுக்கவும் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு கிறுக்குதனமாய் கதைப்பதை நிறுத்திவையுங்கள்