MS.விஸ்வநாதனை அழவைத்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | Kavignar Pattukkottai And MSV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 644

  • @chinnadurairajangam4863
    @chinnadurairajangam4863 2 ปีที่แล้ว +24

    Durai saravanan, நன்றி, பாமரகவினின் புகழ் சேர்த்தமைக்கு

  • @BALRaj-uv4fe
    @BALRaj-uv4fe 6 หลายเดือนก่อน +22

    அற்புதமான விளக்கம் கொடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.நன்றி.

  • @theresatheresa41
    @theresatheresa41 2 ปีที่แล้ว +16

    அருமையான பதிவு போட்ட சகோதரருக்கு மிக்க நன்றி

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 2 ปีที่แล้ว +27

    சரவணன் உங்கள் குரல் அருமை. பட்டுக்கோட்டையார் முதல் பாடல் என்னவொரு அர்த்தம். அற்புதமான கவிஞன்.

  • @parvathyparvathy2388
    @parvathyparvathy2388 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.. சகோதரா.... இப்பதிவை பார்த்த உடனே... நான் பட்டுக்கோட்டையார் வாழ்க்கை வரலாறு படிக்க தொடங்கிவிட்டேன்.. நன்றி 🙏👍

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 ปีที่แล้ว +13

    பட்டுகோட்டையார் வாழ்க்கையில் நடந்த மிக உன்னதமான நிகழ்வை இங்கே மிக அழகாக நேர்த்தியாக உங்கள் கணீர் குரலில் எடுத்துரைத்த துரை சரவணன் அவர்களே … உங்களுக்கு கோடானு கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் . இசைமேதை பட்டுகோட்டையார் அவர்களின் புகழ் வாழ்க . ( many thanks and much love from Belfast city. ) என் கண்களை குளமாக்கிய ஓர் வீடியோ இது .

  • @jayanthiganesh9452
    @jayanthiganesh9452 2 ปีที่แล้ว +39

    பட்டுககோட்டை கல்யா யாணசுந்தரத்தினுடைய பாடல்களை தனி ஆல்பமாக வெளியிட்டுள்ளார்கள்?
    அருமையான தகவல் நன்றி.
    பொறுமை கடலினும் பெரிது.

  • @IndiranIndiran-je4ok
    @IndiranIndiran-je4ok 2 ปีที่แล้ว +35

    சுருங்கச்சொல்லி
    விளங்கவைப்பது - என்பது ஒரு கலை
    அது உங்களிடம் உள்ளது.
    வாழ்க, வளர்க.

  • @ebenezerms362
    @ebenezerms362 2 ปีที่แล้ว +4

    அருமையான சமயம் பட்டுக்கோட்டை கல்கி வாழ்த்துக்கள் நன்றி.

  • @manivasanthi3786
    @manivasanthi3786 7 วันที่ผ่านมา

    மிகவும் அருமை எங்களுடைய பட்டுக்கோட்டையாரை எங்கள் முகத்திற்கு நேரே அழைத்துவந்து அன்பான சகோதரர் துரை சரவணன் மிகவும் பாராட்டுக்குரியவர்

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว +2

    மக்கள் கவிஞர் மட்டுமல்ல எங்க பட்டுக்கோட்டைகாரன். பாட்டாளி வர்க்கத்தின் கஷ்டங்களை எடுத்து சொன்ன சித்தாந்த கவிஞர்

  • @sudhaharansudha425
    @sudhaharansudha425 2 ปีที่แล้ว +3

    தெளிவான உச்சரிப்பு அருமை வாழ்க

  • @kayalvision
    @kayalvision 2 ปีที่แล้ว +45

    எத்தனையோ முத்தான பாடல்களைத் தந்த கவிஞன் அற்ப ஆயுளில் சென்றுவிட்டான். ஆயினும் அவனது பாடல்கள் நீண்ட ஆயுளுடன் இன்றும் நிலைத்திருக்கிறது. எம்.எஸ்.வி. அவர்கள் ஒரு பல்கலைக்கழகம்.

    • @gowsalyasakthivel3943
      @gowsalyasakthivel3943 2 ปีที่แล้ว +2

      J

    • @murugan5888
      @murugan5888 2 ปีที่แล้ว +2

      What avan?

    • @kayalvision
      @kayalvision 2 ปีที่แล้ว

      பாரதி கண்டான், கம்பன் ஏமாந்தான் என கவிஞர்களை உரிமையுடன் ஒருமையில் விளிப்பது இயல்பு, பட்டுக்கோட்டையாருக்கு என் வயதில் பாதிதான்! இன்னும் எம்எஸ்வியை நான் அவர்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

    • @PasuvaiPasuvai-xv1el
      @PasuvaiPasuvai-xv1el 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AkrahmanAkrahman
    @AkrahmanAkrahman 2 ปีที่แล้ว +23

    தாங்கள் பதிவு அருமை பட்டுகோட்டை கல்யாணம் சுந்தரம் இளம் ஞானி தான்

  • @ebenezerms362
    @ebenezerms362 2 ปีที่แล้ว +3

    பதில்சொல்லடிஸ்நெரியை தேடுகிரேன் நன்பா உனது வர்ன னையின் தொகுப்பும் உச்செரிப்பும் அபாரம் வாழ்த்துகள் நன்றிவணக்கம் துரை அவர்களே.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 2 ปีที่แล้ว +13

    மிகவும் சிறப்பு. கண்கள் கலங்கி விட்டது

  • @SingarayarSingarayar-y8d
    @SingarayarSingarayar-y8d 2 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு வாழ்க பல்லாண்டு

  • @ChidambaramR-kb7xh
    @ChidambaramR-kb7xh 7 วันที่ผ่านมา

    அழகியதமிழில்அருமையானதெளிவுரையும்உரைவீச்சும்.நேரில்பார்த்ததுபோன்ற.உணர்வுயிருந்தது.

  • @manipk55
    @manipk55 ปีที่แล้ว +2

    ஆஹா அற்புதமான பதிவு தம்பி.... பழைய காலத்து விஷயங்களை பல தலைமுறைகள் கடந்து வந்து பிறந்துள்ள நீங்கள் சொல்வது மிகவும் நன்று.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 ปีที่แล้ว +5

    மனதை உருக்கும்
    செய்திகள்
    கருத்துக்கள்
    இதுவரை கேள்வி
    படாத உண்மைகள்
    அருமை

  • @muhamedalijinnaa3843
    @muhamedalijinnaa3843 ปีที่แล้ว +1

    ரொம்ப. அழகா சொன்னீர்கள் தம்பி உங்கள் வயதையும் மீறி உங்கள் வார்த்தைகளில் நீதானமும் உச்சரிப்பும் ரொம்ப நல்லா இருக்கு.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  ปีที่แล้ว

      தங்கள் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @MrugananthamThangaraj
    @MrugananthamThangaraj 7 หลายเดือนก่อน

    அருமையான கதையை சொன்னீர்கள் பட்டுக்கோட்டை அய்யாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

  • @eswarakrishnanm445
    @eswarakrishnanm445 2 ปีที่แล้ว +5

    தெளிவாக, ரத்தின சுருக்கமாக பேச்சு. வாழ்த்துக்கள்

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +8

    தம்முடைய பாடல்களால் நம்மை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்தபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள்நினைவுகளை போற்றுவதில் எங்களுக்கு பங்களித்ததற்கு மனதார நன்றிகளைக்கூறிக்கொள்கிறோம்

  • @opsanjay8377
    @opsanjay8377 2 ปีที่แล้ว +7

    ஆக அருமையான தகவல் பட்டுக்கோட்டை மிக குறுகிய காலமே வாழ்ந்தாலும் அவரது எழுத்து என்றுமே
    சாகாதது. வாழ்க அவர் புகழ்.வளர்க அவர் sதொண்டு

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 2 ปีที่แล้ว +3

    தெய்வத்தானான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்

  • @mohanchokkalingam1749
    @mohanchokkalingam1749 2 ปีที่แล้ว +7

    நெகிழ்வான கருத்து நன்றி வணக்கம்

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ஐயா

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 2 ปีที่แล้ว +2

    இப் பதிவு காண்பவர்களின் மனத்தில் ஏதேனும் அகந்தை இருப்பின் அதைத் தீயினில் தூசாக்கும் என்பது உறுதி. நல்ல பதிவுக்கு எனது நன்றிகள். 🙏

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +10

    திறமை யை க் கொண்டுவர
    பொறுமையும் வேண்டும்.
    ஆஹா
    அழகாக உணர்த்தி விட்டார்.
    பட்டுக் கோட்டையார்.
    வாழ்க அவர் புகழ்.

  • @preethifotos
    @preethifotos 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான தகவல் இன்றைய காலத்தில் அகந்தையை மாற்றி அமைத்த கவிஞருக்கு நன்றிகள்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 5 หลายเดือนก่อน +3

    திரு விஸ்வநாதனும் , உடுமலையாரும் மனிதருள் மாணிக்கங்ககள என்பதை தெரியப்படுத்தி, மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தியமைக்கு மிக்க நன்றி !!
    இந்தப் பதிவை , முடிந்தால் இளையராஜா வகையறாக்களுக்கு தயவு செய்து அனுப்பி வைக்கவும் .

  • @Above60sOnly
    @Above60sOnly ปีที่แล้ว +3

    பாடல் உருவான விதம் பற்றிய உங்களது பதிவு அருமை. பாராட்டுக்கள் நண்பரே.

  • @svrvenkat5523
    @svrvenkat5523 2 ปีที่แล้ว +8

    உங்கள் தமிழ் வார்த்தைகள், தோரணை, மற்றும் சொல்லும் விதம் மிகவும் அருமை. தமிழ் என்றும் நிலையானது என்பதை இது காட்டுகிறது.

  • @mtboominathan
    @mtboominathan 2 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு.... மேன்மக்கள் மேன்மக்களே.....சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.....

  • @pitthanm6783
    @pitthanm6783 2 ปีที่แล้ว +4

    ஆகசிறந்த தகவல் மட்டும் அல்ல ஆகசிறந்த குரல் வளம் உங்களுக்கு தொடர்க உங்களின் தமிழ் பணி

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 ปีที่แล้ว +11

    அருமை! சரவணா!
    ஒரு தமிழ் மாணிக்கத்தைக் கண்டறிந்து பட்டை தீட்டி பளபளக்க வைத்துள்ள ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்!
    உன் காலடியில் புகழும் பணமும் காத்திருக்கிறது!
    நீ கலக்கு சரவணா!!

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 2 ปีที่แล้ว

      யாரை கண்டறிந்து பட்டை தீட்டினார் நெல்லை கண்ணன்?

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 ปีที่แล้ว +7

    மதுரை ஞானசம்பந்தம் ஐயா பேசுவது போலவே தெளிவாக,
    உச்சரிப்பு ஏற்ற இறக்கங்களுடன்
    நன்றாக பேசுகிறாய் தம்பி, வாழ்க!

  • @compactinfoserve3559
    @compactinfoserve3559 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.. என கல் நெஞ்சே கனத்தது இதை கேட்டவுடன்

  • @ravisankar9286
    @ravisankar9286 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி.

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 2 ปีที่แล้ว +5

    அருமை அன்பு சகோதரா தமிழை நேசிக்கும் அன்பரே நன்றி கருத்துக்களை அருமையான முறையில் பதிவு செய்துள்ளீர்கள் அருமை தம்பி நன்றி👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏

  • @priyadharshini2637
    @priyadharshini2637 2 ปีที่แล้ว +6

    நண்பரே நல்ல தவகள் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @girirajan2403
    @girirajan2403 2 ปีที่แล้ว +13

    வியப்பாக இருக்கிறது, இத்தகவல்களுக்கு நன்றி!

  • @thulasimailvaganam887
    @thulasimailvaganam887 2 ปีที่แล้ว +1

    ஆஹா அருமையான பதிவு சூப்பர்

  • @rajanmk4823
    @rajanmk4823 ปีที่แล้ว

    தம்பி மிக அருமை யாக சுருக்கமாக தெளிவாக இவ்வளவு குறைந்த நேரத்தில் மிக அதிகமாக விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி தம்பி.

  • @sasikumar-fk9yt
    @sasikumar-fk9yt ปีที่แล้ว +1

    மிக அருமை. நன்றி

  • @k.kalyanasundaram6237
    @k.kalyanasundaram6237 ปีที่แล้ว +8

    Great Pattu kottai Kalyanasundaram.He was well appreciated by MGR. and even Kanna dasan too .

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 2 ปีที่แล้ว +2

    அருமை நன்றி தொடர்டட்டும் தங்கள் சேவை

  • @sekaranr7224
    @sekaranr7224 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.🙏

  • @indumathi433
    @indumathi433 2 ปีที่แล้ว +10

    இவர் பெயர் மறந்து விட்டது..ஆனால் இவர் குரலெங்கோ கேட்டிருக்கிறோமே என்று நினைத்த பொழுது சட்டென நினைவுக்கு வந்தது " தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் நோக்கியாவைப் பற்றி கவிதை சொல்லி நெல்லை கண்ணன் அவர்களிடம் சிறப்பு வாக்ஷ்த்துக்களைப் பெற்றுச் சென்றவர்.
    அருமை தம்பி..அருமையான குரல்வளம்.

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 2 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகாக உள்ளது

  • @seshagirikalyanasundaram7517
    @seshagirikalyanasundaram7517 2 ปีที่แล้ว +2

    உங்களது கைப்பேசி கவிதைக்கு நானும் ஒரு ரசிகன். மிக அருமையான கவிதை. இன்றளவும் பகிரப்படுகிறது.

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @ramiahs4961
    @ramiahs4961 ปีที่แล้ว

    அருமையான பதிவு. விஸ்வநாதன் சார் வாழ்வில் இப்படி ஒரு திருப்புமுனையா?😢😢

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +7

    மனதை நெகிழ வைத்த பதிவு.. நன்றி

  • @srinivasansethuraman8450
    @srinivasansethuraman8450 2 ปีที่แล้ว +11

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிகச் சிறந்த கவிஞர்... தொகுத்து வழங்கும் செய்தி அருமை

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 หลายเดือนก่อน +7

    இது கவிஞரின் முதல் பாடல் ...மிக்க சிறப்பான பாடல் ...அருமையான சொல்நடையில் சிறப்பான வழக்கம் ...
    எட்டடி ...பட்டுக்கோட்டை யார் உயரமும் ஆறடிக்கு மேல் ...
    எம் எஸ் வியின் மனிதாபிமான செயல்...பற்றிய அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 8 หลายเดือนก่อน +1

    சின்ன வயதாக இருந்தாலும் நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  • @rajarajan.g3959
    @rajarajan.g3959 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ அற்புதமாக இருக்கிறது ❤❤❤❤❤

  • @mohameddeen2855
    @mohameddeen2855 2 ปีที่แล้ว +3

    அன்பு சரவணா, உலகை சுருக்கி சிறகு விரித்து பறந்து வா வெகு உயரம்.எவ்வளவு உயரம் (முயற்சி) பறந்தாலும் பருந்தின் இரை (பணிவு )கண்ணில் படுமே வெகு சுலபம்.

  • @VijayKumar-pj8bq
    @VijayKumar-pj8bq ปีที่แล้ว +2

    Super super all are really beautiful

  • @paraaparaa_br.a.s.baskar
    @paraaparaa_br.a.s.baskar 2 ปีที่แล้ว +14

    MSV மனம் திருந்திய செயல் பற்றிய கருத்துரை கூடுதல் சிறப்பு.
    கண்மூடி காலமாகும் வரை கற்றுக்கொள்ள வேண்டியது கடலளவு.
    விடா முயற்சியிலே வெற்றி நிச்சயம். இது வேத சத்தியம் !
    சிறுக வாழ்ந்தாலும் புகழ் பெருக வாழ்ந்தவர் புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் !
    மிக அருமையான பதிவு !
    நன்றி !

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 หลายเดือนก่อน

      தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி பட்டுக்கோட்டையார் அவர்களுக்கு சுலைமான் என்ற நல்ல நண்பர் இல்லை என்றால் அந்த இடத்தில் என்ன சூழ்நிலையாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்களேன்

  • @buthu89
    @buthu89 2 หลายเดือนก่อน +1

    வாழும் தெய்வம், வாழ்ந்த தெவ்வம் திரு.MSV அவர்கள். ,,,,

  • @saravanamuthurajacon2756
    @saravanamuthurajacon2756 2 ปีที่แล้ว +3

    அருமை. தகவலுக்கு நன்றி.

  • @sivakpillai3158
    @sivakpillai3158 2 ปีที่แล้ว +1

    Mika arumayana thakaval. Nandri thmampi. Vaazhthukkal. 🌹🌹🌹

  • @shanmugarajan.a2329
    @shanmugarajan.a2329 2 ปีที่แล้ว +2

    அருமையாக விஷயத்தை சொன்னார் நன்றி

  • @arunadeviveerasamy8483
    @arunadeviveerasamy8483 2 ปีที่แล้ว +18

    முழுக் கதையையும் மூன்றே நிமிடத்தில் தெளிவாக சொல்லி முடித்த திறமை வளர வாழ்த்துக்கள், துரை சரவணன்.

    • @ckbalamani
      @ckbalamani ปีที่แล้ว

      😂😂❤❤😂😂😂

    • @durais708
      @durais708 ปีที่แล้ว

      ​@@ckbalamani y6u666y yy 656 hha y6yt566û6ju7y6iyyy55ytyguy666y66655y56yyyty6yyyy6hyhguy5tyyuuhhujukyk

  • @abibullakhan7156
    @abibullakhan7156 ปีที่แล้ว

    அருமையான பதிவு சிறப்பு

  • @santhakumar7107
    @santhakumar7107 2 ปีที่แล้ว +37

    உங்கள் குரல் அழகாக இருக்கிறது🙏

  • @gunasekarank.s1933
    @gunasekarank.s1933 2 ปีที่แล้ว +18

    Thanks Mr. Saravanan. The way which you have conveyed the message about Legends Mr. Pattukottaiyar

  • @kannanyoke1721
    @kannanyoke1721 6 หลายเดือนก่อน +2

    தொகுப்பாளர் சரவணன் அருமை

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை
    நன்றி

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 ปีที่แล้ว

    அழகான எளிய நடையில் பாடல்கள் எழுதி நமக்கு தந்த பட்டுக்கோட்டையாரைப்பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அடங்காத ஆசை

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  ปีที่แล้ว

      பட்டுக்கோட்டையார் பற்றி அனைத்து தகவல்களையும் பேசியிருக்கிறேன் தொடர்ந்து பாருங்கள்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 ปีที่แล้ว +29

    எம்எஸ் விஸ்வ நாதன் அவர்கள் தன்னை உணர்ந்த மனித நேயம்
    கொண்ட ஒரு மனிதர் என்பதைத் தெரிவித்தமைக்கு நன்றி !
    வாழ்க எம்எஸ்வி இன் புகழ் !!

  • @sundaramkumaraswami5651
    @sundaramkumaraswami5651 2 ปีที่แล้ว +6

    கவிஞர் கல்யாண சுந்தரம் அவர்களிடம் வறுமை இருந்தது, திறமை இருந்தது, பொறுமை இருந்தது, அவரால் பட்டுக்கோட்டைக்கு என்றும் பெருமை இருக்குது , அவரின் கவிதை வரிகளிலும் உயிர் இருந்ததால், அவசரப்பட்டு வின்னுலகம் அழைத்து சென்றார் எமதர்மராஜன்! என்று மிக அருமையாக அவர் வாழ்க்கை வரலாற்றை எடுத்து சொன்ன நண்பர் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @ganesasivam4405
    @ganesasivam4405 ปีที่แล้ว +1

    சோல்லும் விதம் அருமை

  • @parthibanp9536
    @parthibanp9536 2 ปีที่แล้ว +2

    சொல்லிய விதம் அற்புதம்!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு..

  • @kannanlicp557
    @kannanlicp557 2 ปีที่แล้ว +2

    சூப்பர் நன்றி

  • @sivasakthidevichandra1898
    @sivasakthidevichandra1898 ปีที่แล้ว +3

    அற்புதமான கவிஞரின் திறமை அரங்கேற அவர் தன் கவிதை ஒருநாளும் கைவிடுவதல்லை நம்பிக்கை அவசியம் என்பதை குறிக்கிறத

  • @rajendranraj3017
    @rajendranraj3017 2 ปีที่แล้ว +6

    இன்று என்றும் அந்த பாடலைக் கேட்டால் மனம் நெகிழும்

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 ปีที่แล้ว +3

    பழைய செய்திகளை, சமகாலத்தில் வாழ்ந்து நேரில் கண்டறிந்ததைப்போல... தகவல்களை நன்கு உள்வாங்கி சிறப்பாக விளக்கிய இளைய தலைமுறை தம்பிக்கு வாழ்த்துகள்.

  • @mathibalanshanmugam5886
    @mathibalanshanmugam5886 ปีที่แล้ว

    தம்பி துரை சரவணன்
    உங்களது தகவலும் மொழியும் சொல்லும் திறனும் அருமை அழகு.
    சும்மாகிடந்த நெலத்த கொத்தி என்றபாடல் பட்டுக்கோட்டையார் வேலூரில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டிற்காக எழுதியது.எம் ஜி ஆர் அதை பின்னாளில் பயன்டுத்திக் கொண்டார். மற்றபடி உங்கள் தகவல் அனைத்தும் சரி.
    வாழ்க வளர்க.
    மதிபாலன்
    திருவாரூர்

  • @pkumar2617
    @pkumar2617 2 ปีที่แล้ว +21

    பட்டுக்கோட்டையாா் எழுதிய அந்த"உனக்கு எது சொந்தம்,எனக்கு எது சொந்தம்"என்ற பாடல் முக் காலத்திற்கும் ஏற்ற அருமையான பாடல் அவரை போன்ற பாடலாசியா் இனி தோன்ற போவதில்லை.

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js 2 ปีที่แล้ว +4

    நல்ல அரிய தகவல்கள் நன்றி.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 5 หลายเดือนก่อน

    Gratification 💅.you melt my heart instantly and everybody knows about his grasp power 👏.Till to day all his songs lyric were perennial and meaningful .Squarely his life was glow worm 🙏🇮🇳.

  • @nmrasokan
    @nmrasokan ปีที่แล้ว

    மெய் சிலிர்த்து கண்ணீர் வருகிறது…..

  • @pothilingams3149
    @pothilingams3149 2 ปีที่แล้ว +14

    தம்பி ! உங்கள் பேச்சின் வேகத்துக்கு தமிழ் தங்கு தடையில்லாமல் வருவது மிக சிறப்பு, MSV, SIVAJI, TMS, KANNADHAASAN மீது அளவிலா பற்று கொண்டவன், உங்கள் நிகழ்ச்சி எனக்கு நெகிழ்ச்சி

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 8 หลายเดือนก่อน

    அட்டகாசமான சூழ்நிலை...... எப்படியெல்லாம் ‌உழைப்பு உயர்வை‌தரும் , காலமும், கடவுளும் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு ‌ஒரு சான்று. இன்றும்‌ பட்டுக்கோட்டையார் பாட்டிற்கு தனி புகழ் தான்.

  • @saravanakumar1239
    @saravanakumar1239 2 ปีที่แล้ว +1

    Super Sir,,🙏🌹🌹🌹 Sarvanan.Trivandrum.Kerala,

  • @Senthilkumar-xx2ke
    @Senthilkumar-xx2ke 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஜி

  • @ramalingammv9594
    @ramalingammv9594 2 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய துரை சரவணன் அவர்களே! மணக்கும் பொருளை உண்டால்.. வாய் மணக்கிறது! அந்தப் பொருளை எடுத்த கையும் மணக்கிறது! அதுபோல பாடல் வரிகளில் மணக்கின்ற , பொருளை திணித்து எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் திறமையை எடுத்துரைத்த, தாங்கள் மணக்கிறீர்கள் ! எனது இரு கண்களிலும் இருந்து கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள்! உங்கள் சொல்லழகும், சொல்லும் விதத்தி ன் பொருள் அழகும் என் இதயத்தை நெகிழ வைத்தது! நீங்கள் நீடு வாழ என் மனதார வாழ்த்துகின்றேன்! ஏனெனில் நானும் ஒரு சாதாரண கவிஞன்! வாழ்க வளமுடன் சொல்லழகரே !

    • @பழனிச்சாமிபார்வை
      @பழனிச்சாமிபார்வை 2 ปีที่แล้ว +1

      உங்கள் வரிகளும் கூட என்னை அழ வைக்கின்றன நன்றி சகோ நீங்களும் உங்களது குடும்பத்தாரும் நலமோடு வாழ பட்டுக்கோட்டையாரின் ஆத்மா துணையிருக்கும்

  • @yaarathu7496
    @yaarathu7496 2 ปีที่แล้ว +1

    அருமை குரல் அழகு உச்சரிப்பு சொல்லும் விதம் அழகு

  • @natarajchinnasamy2095
    @natarajchinnasamy2095 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @muruganjaya6346
    @muruganjaya6346 ปีที่แล้ว

    நன்றி சரவணன்

  • @thusysritz1497
    @thusysritz1497 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 😇

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz 2 ปีที่แล้ว +2

    சூப்பர்...... அருமையான பதிவு

  • @GaneshThamu
    @GaneshThamu 5 หลายเดือนก่อน

    நன்றி.

  • @loganathangee2969
    @loganathangee2969 2 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍💕

  • @prakashk2249
    @prakashk2249 2 ปีที่แล้ว +35

    நன்றி பல கோடி !
    தாயே வாழ்க ! தமிழே வாழ்க.!!