என் கணவர் உடல்நிலை நலம்பெற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸முருகா ஆறுமுகம் அறுளிடும் அனுதினம்ஏறுமுகம் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் புருஷனுக்கு ஆரோக்கியம் கிடைக்கணும் தலைவலி அந்த தலை சுத்தல் வரவே கூடாது எப்பா நாலு பேர் என் புருஷனை பார்த்து கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி வச்சுக்க கூடாது யப்பா என் புருஷன் நல்லபடியா இருக்கணும் யப்பா
அப்பனே முருகா என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும் நான் கை பிள்ளைய வச்சுட்டு தவிக்கிறேன் என் புருஷனுக்கு சுய புத்தி கொடு சாமி கேட்பார் பேச்சை கேட்டு என்னையும் பிள்ளையும் தவிக்க விட்டுட்டு இருக்கான் 😭😭😭 பழனி முருகா நீயே துணை என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழவே சாமி ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியல நானா உயிரா இருந்தா இப்ப என்ன வேணாங்குறாரு கைப் பிள்ளையை வைத்துவிட்டு கஷ்டப்படுகிறேன் முருகா எனக்கு உன் அருள் வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@@NaliniVignesh1200 அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க.. "அப்பா எங்கள சரி பண்ணிட்டீங்க.. ரொம்ப நன்றி அப்பா.." அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க.. உங்க 2 பெருக்கும் சரி அகிடுச்சு nu நம்புங்க.. மனசுக்குள்ள சரி ஆன பிறகு எப்டி சந்தோஷ படுவிங்களோ எப்டி பேசுவிங்களோ அப்டி பேசுங்க வாழுங்க.. அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிக்கையை கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க.. நம்புறவங்க அழ கூடாது.. அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது.. மனம் யோசிக்காது.. அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது.. நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க.. அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்.. அடுத்து என்ன செய்யணும் nu புரியும்.. வழி பிறக்கும் அவங்க மனசு மாறனும் nu கேட்காதீங்க.. ஏற்கனவே மனசு மாரிட்டாங்க உங்களுக்கு பிரச்சினை சரிஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுங்க normal husband wife மாதிரி பேசுங்க.. பழசு பத்தி பேசாதீங்க.. Future பிளான்s பத்தி பேசுங்க.. நம்புங்க நன்றி சொல்லுங்க.. கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க.. அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க.. கண்டிப்பா நடக்கும்..
Om murugaa potri Om saravana bhava Om shivaya namah Om swamiyaa saranam ayyapa Om ganasha potri Om amma appa potri Amma Arumugam arilidium anuthenamium Arrumugam Gooruavae varuvave arulvave guganae Allam pugaluam muruganaku🙏🙏🙏🙏
முருகா அப்பா என் பிரியா வ என் கூட பேச வைங்க அப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா ஃபோன் பண்ண வைங்க அப்பா எனக்கு துணையாக இருந்து என் பிரியா வ பேச வைங்க அப்பா
நண்பரே காரணம் இல்லாமல் ஏதும் இல்லை உங்களின் இல்லா தன்மையை அவர்கள் சகித்து கொண்டார்கள் உங்களால் அது முடியவில்லை காரன் நீங்கள் வைத்த அன்பு மேலானது அவர்களுக்கு உண்மையான அன்பு உங்கள் மேல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இங்கு நீங்கள் சொல்லியது போல யாரிடமாவது சொல்லி இருப்பார்கள் இல்லை என்றால் அவர்களின் எண்ணத்தில் நீங்கள் இல்லை என்றே அறிக எண்ணத்தில் இல்லாத போது அவர்கள் நம்மிடம் வருவது சந்தேகம் தான் கவலை வேண்டாம் அப்பன் துணை இருப்பான் நீங்கள் அவர்களால் மேலும் துன்ப பட கூடாது என்று கூட தள்ளி வைத்து இருப்பான் அவனை அணுகி நீங்கள் ஆப்பை தேடிக்கொள்ள வேண்டாம் அவன் போக்கில் விடுங்கள் எல்லாம் நல்லனவாக நடத்தி கொடுப்பான் அப்பன் முருகன் என் வாழ்வில் நடந்தது இது அவனே கதி என்றேன் உண்மையை அறிந்து கொண்டேன் நீங்களும்......... 😊
அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க.. "அப்பா எங்கள சேர்த்து வச்ச்சிடிங்க.. ரொம்ப நன்றி அப்பா.." அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க.. உங்க 2 பெருக்கும் கல்யாணம் அகிடுச்சு nu நம்புங்க.. மனசுக்குள்ள ஒரு கணவன் மனைவியா வாழுங்க.. அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க.. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிகய கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க.. நம்புறவங்க அழ கூடாது.. அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது.. மனம் யோசிக்காது.. அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது.. நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க.. அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்.. அடுத்து என்ன செய்யணும் nu புரியும்.. வழி பிறக்கும் அவங்க மனசு மாறனும் nu கேட்காதீங்க.. ஏற்கனவே மனசு மாரிட்டாங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுங்க husband wife மாதிரி பேசுங்க.. பழசு பத்தி பேசாதீங்க.. Future பிளான்s பத்தி பேசுங்க.. நம்புங்க நன்றி சொல்லுங்க.. கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க.. அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க.. கண்டிப்பா நடக்கும்..
Murugaayya.. En udhaya ennaku venum... Avan enna vittu vilagura maarii irruku.. Na yarkanavea en valkaiila nerya perah ilanthuten.. Lastah irrukurathu en udhaya mattum thanya.. Ne than ya avana enkuda sethu vaikanum 😭🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭please muruga😭
ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் முருகா எனக்கு நல்ல வாழ்க்கை குடுங்க அப்பா என்னோட ராஜ் குமார் எங்கெட்டா முழுசா திருப்பி குடுத்துடிங்க அப்பா எனக்கு நீ மட்டும் தான் இருக்க முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚
Muruga ennoda kutty ya enkita seathu vainga pa 🙏🥺🥺🥺ennoda anba purunchukitu en kutty en kita varavainga pa 😢enaku elame ninga Tha pa Muruga 🦚🙏 nanga rendu perum Thiruparamkundram varanum Remba naal aasai pa atha nadathi vainga pa muruga 🦚🙏 😢
என் கணவர் உடல்நிலை நலம்பெற வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸முருகா ஆறுமுகம் அறுளிடும் அனுதினம்ஏறுமுகம் . வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் புருஷனுக்கு ஆரோக்கியம் கிடைக்கணும் தலைவலி அந்த தலை சுத்தல் வரவே கூடாது எப்பா நாலு பேர் என் புருஷனை பார்த்து கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி வச்சுக்க கூடாது யப்பா என் புருஷன் நல்லபடியா இருக்கணும் யப்பா
நான் நல்லா படிக்க வேண்டும் அனைவரும் நல்லா இருக்கு வேண்டும்
Om muruga potri
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை சரவணபவ முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
அப்பனே முருகா என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும் நான் கை பிள்ளைய வச்சுட்டு தவிக்கிறேன் என் புருஷனுக்கு சுய புத்தி கொடு சாமி கேட்பார் பேச்சை கேட்டு என்னையும் பிள்ளையும் தவிக்க விட்டுட்டு இருக்கான் 😭😭😭 பழனி முருகா நீயே துணை என் புருஷன் என் கூட சேர்ந்து சந்தோஷமா வாழவே சாமி ஏன் இப்படி மாறிட்டாங்கன்னு தெரியல நானா உயிரா இருந்தா இப்ப என்ன வேணாங்குறாரு கைப் பிள்ளையை வைத்துவிட்டு கஷ்டப்படுகிறேன் முருகா எனக்கு உன் அருள் வேண்டும் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
@@NaliniVignesh1200 அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க..
"அப்பா எங்கள சரி பண்ணிட்டீங்க.. ரொம்ப நன்றி அப்பா.."
அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க..
உங்க 2 பெருக்கும் சரி அகிடுச்சு nu நம்புங்க..
மனசுக்குள்ள சரி ஆன பிறகு எப்டி சந்தோஷ படுவிங்களோ எப்டி பேசுவிங்களோ அப்டி பேசுங்க வாழுங்க..
அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க..
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிக்கையை கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க..
நம்புறவங்க அழ கூடாது..
அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது..
மனம் யோசிக்காது..
அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது..
நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க..
அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்..
அடுத்து என்ன செய்யணும் nu புரியும்..
வழி பிறக்கும்
அவங்க மனசு மாறனும் nu கேட்காதீங்க.. ஏற்கனவே மனசு மாரிட்டாங்க உங்களுக்கு பிரச்சினை சரிஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுங்க normal husband wife மாதிரி பேசுங்க..
பழசு பத்தி பேசாதீங்க..
Future பிளான்s பத்தி பேசுங்க..
நம்புங்க நன்றி சொல்லுங்க..
கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க..
அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க..
கண்டிப்பா நடக்கும்..
Muruga 😭en thirumana valkaiye enaku yematrama agitu en valkai kapathu porupu un kitta iruku muruga 😭 🙏 en kanavan muruganathanai thiruthu muruga
முருகா அப்பா என் காயதிரிய என் கூட சேர்த்து வை
அப்பா....நானும் என் ராஜும் 9 வருடமாக காதலிக்கிறோம், நிறைய பிரச்சனையை சந்தித்தோம்.எங்களுக்கு சீக்கிரமாக திருமணம் பண்ணி வை பா....🥺
ஓம் சரவண பவ 🙏🥺
Enga irunthalum santhosama aarogiyama iruntha podhum Muruga 🙏
Muruga thunai
Kasdama iruku muruga
Kasdam mattuma life long iruinthida iruka Muruga...
அப்பனே முருகா என் எழிலரசி எனக்கு போன் பண்ணி பேச வை முருகா 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி கந்தா சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவ சரவண ஓம் சரவண பவ போற்றி கந்தா சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ ரவணபவச வணபவசர ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகமே யாம் இருக்க பயமேன் வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏 பழனி மலை முருகனுக்கு அரோகரா ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ போற்றி கந்தா சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி கந்தா சரணம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏அப்பனே முருகா கருணைக்கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ 🙏
என் அப்பன் முருகாணே துணை
🙏🙏🙏
🕉ஓம் முருக பெருமானே போற்றி🙏
முருகா என் மனைவி மகன் என்னிடம் வந்து சேர வேண்டும் முருகா
கண்டிப்பாக நடக்கும் ஓம் முருகா முருகா போற்றி சரவணபவ முருகா 🙏🌹🙏🌹🙏
Muruga ennoda thevai ungallu therium thayavu seithu athai neraivetrungal , om Muruga ,om skandaguru potri
அப்பா முருகா நீ எங்களுடன் இருக்கும் தைரியம்தான் நாடகளை கடத்துகிரோம் ஓம் சரவணபவ எல்லாரையும் நல்லபடியா வைத்துக்கொள் முரகா
என் பேட்டி உடல்நலம் பெற வேண்டும் என் பேத்தி நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
Om murugaa potri
Om saravana bhava
Om shivaya namah
Om swamiyaa saranam ayyapa
Om ganasha potri
Om amma appa potri
Amma
Arumugam arilidium anuthenamium Arrumugam
Gooruavae varuvave arulvave guganae
Allam pugaluam muruganaku🙏🙏🙏🙏
ஆமா அப்பா 🦚🦚🦚ரொம்ப கவலையில் உள்ளேன் அப்பா 🦚🦚நீங்க இருக்கீங்க என்ற நம்பிக்கையில் தான் உள்ளேன் 🙏🙏ஓம் முருகா போற்றி 🦚🦚
ஏ வாழ்க்கையே உன் கையில் தான் முருகா இருக்கிறது என்ன பண்றதுனே தெரியவில்லை முருகா 🙏🙏🙏
ௐ முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா பிரிந்து சென்ற குடும்ப ஒன்று சேருனும் முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நான் பிராத்தனை செய்கிறேன்
முருகா அப்பா என் பிரியா வ என் கூட பேச வைங்க அப்பா மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அப்பா ஃபோன் பண்ண வைங்க அப்பா எனக்கு துணையாக இருந்து என் பிரியா வ பேச வைங்க அப்பா
Enagum ithutyan problem rompa kastappaduran om muruga
Bro oru girl yean sudden pesama poganum.athukku kandippa yethavathu reason irukkum..oru akka va sollren.
Avanga thali poita Neegalum thali silenta irunga avanglay varuvanga kandipa
நண்பரே காரணம் இல்லாமல் ஏதும் இல்லை உங்களின் இல்லா தன்மையை அவர்கள் சகித்து கொண்டார்கள் உங்களால் அது முடியவில்லை காரன் நீங்கள் வைத்த அன்பு மேலானது
அவர்களுக்கு உண்மையான அன்பு உங்கள் மேல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இங்கு நீங்கள் சொல்லியது போல யாரிடமாவது சொல்லி இருப்பார்கள் இல்லை என்றால் அவர்களின் எண்ணத்தில் நீங்கள் இல்லை என்றே அறிக
எண்ணத்தில் இல்லாத போது அவர்கள் நம்மிடம் வருவது சந்தேகம் தான் கவலை வேண்டாம் அப்பன் துணை இருப்பான் நீங்கள் அவர்களால் மேலும் துன்ப பட கூடாது என்று கூட தள்ளி வைத்து இருப்பான் அவனை அணுகி நீங்கள் ஆப்பை தேடிக்கொள்ள வேண்டாம் அவன் போக்கில் விடுங்கள் எல்லாம் நல்லனவாக நடத்தி கொடுப்பான் அப்பன் முருகன் என் வாழ்வில் நடந்தது இது அவனே கதி என்றேன் உண்மையை அறிந்து கொண்டேன் நீங்களும்......... 😊
அழாதிங்க.. முருகன் அப்பாகிட்ட இப்படி சொல்லுங்க..
"அப்பா எங்கள சேர்த்து வச்ச்சிடிங்க.. ரொம்ப நன்றி அப்பா.."
அப்படின்னு சொல்லுங்க.. பாஸிட்டிவ் எனர்ஜி குடுங்க..
உங்க 2 பெருக்கும் கல்யாணம் அகிடுச்சு nu நம்புங்க..
மனசுக்குள்ள ஒரு கணவன் மனைவியா வாழுங்க..
அதை நம்பி அப்பா கிட்ட நன்றி சொல்லுங்க..
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் negative எண்ணங்கள் வந்தாலும் இந்த நம்பிகய கை விடாம நன்றி சொல்லிகிட்டே இருங்க..
நம்புறவங்க அழ கூடாது..
அழுதா கஸ்டபட்டா அடுத்து என்ன செய்னும் nu தெரியாது..
மனம் யோசிக்காது..
அப்போது அப்பா குடுக்குற வாய்ப்புகள் கண்ணுக்கு தெரியாது..
நன்றி nu சொல்லி பாருங்க அத முழுசா நம்புங்க..
அப்பா நம்பிக்கை ஜாஸ்தியகும்..
அடுத்து என்ன செய்யணும் nu புரியும்..
வழி பிறக்கும்
அவங்க மனசு மாறனும் nu கேட்காதீங்க.. ஏற்கனவே மனசு மாரிட்டாங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு அப்டின்னு நம்புங்க.. மனசுக்குள்ள அவங்க கிட்ட பேசுங்க husband wife மாதிரி பேசுங்க..
பழசு பத்தி பேசாதீங்க..
Future பிளான்s பத்தி பேசுங்க..
நம்புங்க நன்றி சொல்லுங்க..
கொஞ்ச நாள் இத செஞ்சி பாருங்க..
அப்பாகிட்ட நன்றி உணர்வு மட்டும் மாத்திகாதிங்க..
கண்டிப்பா நடக்கும்..
💞... என் 💘உயிரே 💘முருகன்... 💞
முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி
அப்பா முருகா சரணம் ❤ நன்றி அப்பா ❤ ஓம் சரவணபவ 🙏🙏🙏
En appa en uyireeeee 🥺 kandha 🥺
Muruga...enaku ethum vendam un karunai matum pothum Muruga 🦚🦚
Om Muruga Potri Potri
Ea husband enkitta paesanum ,nanga therumbaum onna senthu valanum 😢😢
Definitely
🦚
Unga life maarum unga husband varuvaru . Nenga hsppya irupenga murugaperuman kita prarthikkiren ✨✨🙏🪔
Om saravana baba muruga nangavellarum neenda ayulutan erukkanum muruga
முருகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கருனை கடலே போற்றி ஓம் சரவணா போற்றி
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி
போற்றி போற்றி
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் சரவணா பவபேற்றி ஓம் சரவணா பவபேற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா நீங்கள் மற்றும் பேதும்முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🌼🙇
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Om saravanabava🙏🙏🙏💐
Om saravanabava🙏🙏🙏💐
Om saravanabava🙏🙏🙏💐
Muruga potri🙏🙏🙏💐
Om muruga🙏🙏🙏💐
முருகா
ஓம் சரவண பவ 🙏
முருகா...குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... ஓம் சரவணபவ போற்றி போற்றி...🦚🦚🦚🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Om muruga,kantha ,katambha, kathirvela,vetrivel muruganuku arrogara.
Muruga... Enkuda Enoda love aah sethu vai 😢🥺😭😭😭😭
Om saravana muruga appa neiyea thuni appa🙏❤
ஓம் சரவணபவ ஓம் I love you appa முருக எண் மனமார்ந்த நன்றிகள் சுகமே சூழ்க மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு எல்லாம் நல்லதே நடக்குது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேற வேல் முருகனுக்கு ஒரே அரோகரா அரோகரா அரோகரா ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹♥️
Muruga ennala mutiyalapa 😭😭😭😭😭😭😭😭😭😭neeingal than thunai❤️
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
அப்பா முருகா போற்றி என்னோட புருஷன் ஜெயந்தன் என்னோட சேரணும் 🙏🙏
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அண்ணா என்ன காப்பாத்துங்க பா 😭🙏😭🙏🙏🥰🤝✌️🙏🙏🙏🙏🙏🙏😅
Om muruga pootri pootri
pootri nanri nanri muruga
Neye thunai
Murugaayya.. En udhaya ennaku venum... Avan enna vittu vilagura maarii irruku.. Na yarkanavea en valkaiila nerya perah ilanthuten.. Lastah irrukurathu en udhaya mattum thanya.. Ne than ya avana enkuda sethu vaikanum 😭🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭please muruga😭
Murugaa 🦚🐓
Muruga enkuda neinga tha thunaiya irukanum appa
🙏🙏🙏Om Muruga Potri Potri🙏🙏🙏,Om Saravana Bhava🙏🙏🙏,🙏🙏🙏Vetrivel Muruganuku Arokara🙏🙏🙏,🙏🙏🙏Appa🙏🙏🙏
Appa muruga nanum Deepak mama onnu seranum rendu vittlaum othukittu kaliyanam panni vaikkanum ,Amma otampu nalla aganum. Netha enaku thunaya erukkanum.. Omm saravanabava 🙏🙏🙏 Omm kantha pottrrii
என் மனைவிக்கு சிறு சிறு மினி ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அய்யா. அவள் நோய் நொடி குறைந்து நலமுடன் வாழ வேண்டும் . எங்களை காப்பாறற்று ஐயா.
❤️அப்பா முருகா🙏🙏🙏
Appa muruga enaku yarumae vandam pa nee mattum pothum pa🙏🦚🛐
ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் முருகா எனக்கு நல்ல வாழ்க்கை குடுங்க அப்பா என்னோட ராஜ் குமார் எங்கெட்டா முழுசா திருப்பி குடுத்துடிங்க அப்பா எனக்கு நீ மட்டும் தான் இருக்க முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚
🙏🏻❤️🙏🏻 ஓம் முருகா 🙏🏻❤️🙏🏻
Muruga thunaiyai irunga appa ❤❤❤❤❤
Muruga Nane thalli ninrallum cilla thollaigal enani thorathi konda varuthu athai neethan mattravendum Om muruga Om saravanabava Om kantha kadampa kathirvella potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏
Muruga ennoda kutty ya enkita seathu vainga pa 🙏🥺🥺🥺ennoda anba purunchukitu en kutty en kita varavainga pa 😢enaku elame ninga Tha pa Muruga 🦚🙏 nanga rendu perum Thiruparamkundram varanum Remba naal aasai pa atha nadathi vainga pa muruga 🦚🙏 😢
Om muruga appa thonnaiya iruga❤❤❤
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
Om muruga❤
ஓம் முருகா
ஓம் முருகா❤
எம் முருகா
En husband enketa pesanum muruga nanga nalla valanum muruga
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி அவள் உன் இடத்தில் தா பா இருக்க
En wife h enkuda serthuvai muruga om saravana bava
ஓம் கந்தா போற்றி ஓம் முருகா போற்றி
Muruga en husband enmela anba pasam ah irukkunum appa muruga
Murugappa en shamiga en kuda sethi vai pa🙏🙏🙏
Muruga en thambi vakiswaranuku kalyanam nadakanum muruga om saravana bha om muruga Potri om thrumuruga Potri
முருகா போற்றி
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
அப்பா துணை😢😢😢😢😢
மன அமைதி கிடைத்தது முருகா🙏🦚
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
Om muruga vetrivel muruga
Om muruga vetrivel muruga
Appa en kanavaruku odambula entha oru pirachanaium entha noium iruka kudathu Appa nalla padiya vachika muruga 🦚🙏🦚 enga kuda shanthoshama irukanum Appa om saravana bhava om
ஓம் முருகா கந்தா போற்றி சரவண பவ ஓம் சக்தி முருகா போற்றி போற்றி அன்பே இறைவன் சாய்முருகானந்தம் சர்வேயர் கன்னியாகுமரி
Enn Appa Murugaaaaaa potri potri🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
Ennavanai ennudan seththu vaiththu vidu muruga 🙏
Ohm saravana bava ohm muruga.... Na exam clear pananum muruga ennoda thi nai nirpaiyaha appaney..... 🙏🙇♂️🔯🦚