சாமி ஆடுபவரை கோ மரம்...கோமரத்தாடி என்று கூறுவர்...... ஏற்கனவே சாமி ஆடியவரால் இந்த திருவிழாவின் போது சாமி ஆட முடியாமல் போக...... கோவில் விழாவிழ் புதிதாக ஒரு நபரின் உடலின் தெய்வம் இறங்கி அருள் ஆட செய்வது....தான் புதிய மரத்தின் ஆட்டம் என இவர்கள் பதிவு செய்துள்ளனர்......தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி வணக்கம்
வில்லிசை பெயர் என்ன ஐயா ❤
புது மரம் என்றால் என்ன
சாமி ஆடுபவரை கோ மரம்...கோமரத்தாடி என்று கூறுவர்...... ஏற்கனவே சாமி ஆடியவரால் இந்த திருவிழாவின் போது சாமி ஆட முடியாமல் போக...... கோவில் விழாவிழ் புதிதாக ஒரு நபரின் உடலின் தெய்வம் இறங்கி அருள் ஆட செய்வது....தான் புதிய மரத்தின் ஆட்டம் என இவர்கள் பதிவு செய்துள்ளனர்......தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி வணக்கம்