கனவிலும் நினைவிலும் நபி(ஸல்) அவர்களை பாக்க வழி என்ன?|மவ்லவி.S.S.அஹமது பாகவி|காஜா நாயகம் உரூஸ் பிறை 1
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- கனவிலும் நினைவிலும் நபி(ஸல்) அவர்களை பாக்க வழி என்ன?|மவ்லவி.S.S.அஹமது பாகவி|காஜா நாயகம் உரூஸ் பிறை 1
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கான்கா ஜம்அலிய்யாவில் அஜ்மீர் காஜா முஈயினுத்தீன் ஜிஸ்திய்யி அவர்களின் உரூஸ் விழாவை சுமார் 114 வருடங்களாக
முன்றாவது தலைமுறையாக மிக விமர்சையாக நடத்தி வருகிறார்கள்.....இந்த உரூஸ் விழாவை தலைமை தாங்கி நடத்துபவர்கள் செய்குனா பஷீர் அஹமது ஆலிம் கலீபத்துல் காதிரியதுல் ஜிஸ்திய்யி அவர்கள் இன்னும் கியாத் நாள் வரையும்
நடத்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் தந்தால்தான் .....ஆமீன்
#செய்குனா
#ஜம்அலி நாயகம்
#சூபி வழி
#நபி (ஸல்)
🌹🌹🌹ஆமீன்🌹🌹🌹
Masha allah ❤❤❤❤❤❤❤❤❤allahu akbar🎉🎉🎉🎉🎉❤❤❤❤