வழக்கு தன்மை பொறுத்து ஒரு சில சொத்துக்களில் அந்த சொத்து பதியாமல் போனால் வழக்காடிக்கு பாதிப்பு வரும் சூழல் இருப்பின் அந்த மாதிரி தீர்ப்பு வந்திருக்கலாம்
அனைவருக்கும் வணக்கம் இதில் ஒரு கேள்வி ஒரு பூர்வீக நிலம் ஒன்று உள்ளது தாத்தாவின் பெயரில் தாசன் என்று உள்ளது தாத்தா இறந்து விடுகிறார் சுமார் 1975 இந்த வருடம் இருக்கும் மனைவி இவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் ஆண் வாரிசுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் (2 இரண்டு பெண் ) 1 ஒன்று ஆண் ) அதற்கு அப்புறம் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பிறந்த அந்த ஆண் வாரிசும் இறந்து விடுகிறார் 2000 வருடம் இவர் இறந்த பின்பு அந்த ஆண் வாரி சீன் மனைவி இவர் என்ன செய்கிறார் என்றால் பூர்விக நிலத்தை விற்கிறார் தாசனுடைய மனைவி இருக்கும் போது மருமகள் மாமியாரை விட்டு விட்டு இந்த சொத்தை விற்று விடுகிறார் ஒரு பூர்வீக நிலத்தை மாமியார் உயிருடன் இருக்கும்போது மருமகள் விற்றது சரியா மருமகளுக்கு அதிகாரம் உள்ளதா அந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது பூர்விக சொத்தை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொடுத்தது போல் மாமியார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாமியார் செல்லவில்லை எழுதி வாங்கிக் கொண்டவர் மாமியாருடைய கைநாட்டு வைத்தது போல வேற ஒருவருடைய கைநாட்டு வைத்து உள்ளனர் ஒரு பூர்வீக நிலம் சொத்து இருக்கும் பட்சத்தில் மாமியார் இருக்கும்போது மருமகள் விற்க முடியுமா இந்தக் கைநாட்டு இவருடையது இல்லை என்று கண்டுபிடிப்பது எப்படி மாமியார் உயிருடன் இப்போது இல்லை இல்லை எதற்கு கேட்கிறேன் என்றால் என் தாயார் ஒருவருக்கு கடன் பத்திரம் கொடுப்பதாக கூட்டிக்கொண்டு மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார் என் அம்மாவிற்கு அவ்வளவு பகுத்தறிவு தெளிவில்லாதவர் இந்த சொத்தினுடைய பேரன் நான் இதற்காகத்தான் கேட்கிறேன் தயவுசெய்து இதை தெளிவாக படித்து எனக்கு ஒரு விளக்கத்தை தாருங்கள்
சரியான கருத்து. நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். நன்றி
Thanks sir
அருமையான பதிவு நன்றி
Thanks
நன்றி
@@veerakumarcvs9292 thanks
ரொம்ப நல்ல தகவல்
வழக்கு போட்ட பிறகு மூன்று மாத முன்னரே விற்ற மாதிரி சின்ன சேலம் சார் பதிவாளர் வேறு நபருக்கு கிரயம் செய்து விட்டார்
Yes sir you are right same happens in our land I stop it by complimenting it while surveying for patta.
Call me 9488622826
சார் வழக்கு நடைபெறும்போது தாவா சொத்தில் பிழை திருத்த பதிவு செய்யலாமா
Really ..
🙏Sir oru property ku case irukka illayannu epdi kandupidippadhu
concern jurisdiction courtla survey number solli suit registerai check pannalam
பக்கத்கு இடத்துகாராரே இல்லை வாரிசுகள் கிட்ட கேட்டாளே போதுமே
சார்.மிக.அருமையண.விழக்கம்
உண்மை உண்மை உண்மை ஆனா ஏழை மக்களுக்காக கலவி மருந்தும் வழங்கும் அரசு சட்டம் ஆலோசனை வழங்க வேண்டுமென
Ok thanks
அருமையான பதிவு
Thanks
ஆர் டி ஓ கோர்ட்ல வ்ழக்கு இருந்தால் பட்டா கொடுப்பாங்களா
Sir neenga lawyer ah ..we have doubt about land case
9488622826 call me
Leave behind blessings for the generations instead of curses by cheating others.
வழக்கு விசாரணையில் இருக்கும் போது திருவள்ளூர் சார் பதிவாளர் சுமதி பத்திரம் பதிவு செய்துள்ளார் நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்
Call me 9488622826
எங்களுக்கும் இதே நிலைமை தான் சார்😢
அய்யா நான் 13 வருடம் அலைகிறேன் பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை
Call me 9488622826
சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ள சொத்தை பதிவு செய்யலாம். என்று தீர்ப்பு வழங்கி உள்ளது
வழக்கு தன்மை பொறுத்து ஒரு சில சொத்துக்களில் அந்த சொத்து பதியாமல் போனால் வழக்காடிக்கு பாதிப்பு வரும் சூழல் இருப்பின் அந்த மாதிரி தீர்ப்பு வந்திருக்கலாம்
10759/2024 சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பு.22/4/2024.
Wrong information, in the pendency of the suit also registration can be done
அனைவருக்கும் வணக்கம் இதில் ஒரு கேள்வி ஒரு பூர்வீக நிலம் ஒன்று உள்ளது தாத்தாவின் பெயரில் தாசன் என்று உள்ளது தாத்தா இறந்து விடுகிறார் சுமார் 1975 இந்த வருடம் இருக்கும் மனைவி இவருக்கு ஒரே ஒரு ஆண் வாரிசு மட்டும் ஆண் வாரிசுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் (2 இரண்டு பெண் ) 1 ஒன்று ஆண் ) அதற்கு அப்புறம் தாத்தாவிற்கும் பாட்டிக்கும் பிறந்த அந்த ஆண் வாரிசும் இறந்து விடுகிறார் 2000 வருடம் இவர் இறந்த பின்பு அந்த ஆண் வாரி சீன் மனைவி இவர் என்ன செய்கிறார் என்றால் பூர்விக நிலத்தை விற்கிறார் தாசனுடைய மனைவி இருக்கும் போது மருமகள் மாமியாரை விட்டு விட்டு இந்த சொத்தை விற்று விடுகிறார் ஒரு பூர்வீக நிலத்தை மாமியார் உயிருடன் இருக்கும்போது மருமகள் விற்றது சரியா மருமகளுக்கு அதிகாரம் உள்ளதா அந்தப் பத்திரத்தில் எழுதி உள்ளது பூர்விக சொத்தை மாமியாரும் மருமகளும் சேர்ந்து கொடுத்தது போல் மாமியார் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாமியார் செல்லவில்லை எழுதி வாங்கிக் கொண்டவர் மாமியாருடைய கைநாட்டு வைத்தது போல வேற ஒருவருடைய கைநாட்டு வைத்து உள்ளனர் ஒரு பூர்வீக நிலம் சொத்து இருக்கும் பட்சத்தில் மாமியார் இருக்கும்போது மருமகள் விற்க முடியுமா இந்தக் கைநாட்டு இவருடையது இல்லை என்று கண்டுபிடிப்பது எப்படி மாமியார் உயிருடன் இப்போது இல்லை இல்லை எதற்கு கேட்கிறேன் என்றால் என் தாயார் ஒருவருக்கு கடன் பத்திரம் கொடுப்பதாக கூட்டிக்கொண்டு மொத்த சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார் என் அம்மாவிற்கு அவ்வளவு பகுத்தறிவு தெளிவில்லாதவர் இந்த சொத்தினுடைய பேரன் நான் இதற்காகத்தான் கேட்கிறேன் தயவுசெய்து இதை தெளிவாக படித்து எனக்கு ஒரு விளக்கத்தை தாருங்கள்
இது போன்ற சார் பதிவாளர்களை பொது மக்களே வீதியில் வைத்து தண்டிக்கும் காலம் வந்தால்தான் ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள்