ஐயா வணக்கம் மிகவும் அற்புதமான பதிவு நாலடியார் எனும் நூல் எப்படி வந்தது என்பதையும் திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் நாலடியார் என்றும் அதோடு அதில் ஒரு பாட்டு பாட்டின் பொருள் கொடுப்பதனால் ஒருவரின் புகழ் மூவுலகும் கேட்கும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டோம் ஐயா நன்றி 🎉🎉❤
பழைய இலக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும்.ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் சமன்பாடுகள் தமிழன் கண்டுபிடிக்க வேண்டும்.அறிவியல் தொழில்நுட்ப நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு அதனை கற்க வேண்டும்.கணித அறிவியல் சமன்பாட்டில் தமிழன் இன்னும் முன்னேறவில்லை.
Sir one day i told that i going to participate in one Tamil speech competition in Tamil i secured fourth place sir among ten contenst and from tamil totally six i secured fourth place sir i missed by one point third place thank you sir
திரு. ஞானசம்பந்தன் அவர்களிடம் ஒரு கேள்வி, உங்களைப் போன்ற படித்தவர்கள், புத்தகங்களில் இருந்து படிக்கும் அறிவையும், அறிவைத் தாங்கும் சொற்களையும் பயன்படுத்தாமல், உங்களின் சொந்த அறிவாலும் உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளாலும் பேச முடியுமா?
பயனுள்ள தகவல்.... TNPSC செய்யுள் பிரிக்க உதவுகிறது.... Thank you Sir🙏
மன்னனின் கெளரவும் சதுரங்க நடுவிலே...... மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே...... ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே...... இரண்டடி சிங்கத்தை வெல்லுமா நாலடி உலகிலே...... அருமை ஐயா.
“சான்றோர்” என்ற சொல்லும் இந்த பாடலில் மிகமுக்கியம்
நாலடியார் பற்றி புதிய செய்திகள். நன்றி ஆசிரியரே
ஐயா வணக்கம்
மிகவும் அற்புதமான பதிவு
நாலடியார் எனும் நூல் எப்படி வந்தது என்பதையும்
திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் நாலடியார் என்றும் அதோடு அதில் ஒரு பாட்டு பாட்டின் பொருள்
கொடுப்பதனால் ஒருவரின் புகழ் மூவுலகும் கேட்கும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டோம் ஐயா நன்றி 🎉🎉❤
பழைய இலக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும்.ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் சமன்பாடுகள் தமிழன் கண்டுபிடிக்க வேண்டும்.அறிவியல் தொழில்நுட்ப நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு அதனை கற்க வேண்டும்.கணித அறிவியல் சமன்பாட்டில் தமிழன் இன்னும் முன்னேறவில்லை.
சமன் , இல்லை சமணர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுடைய மதிப்பை உயர்த்துவதற்கு இல்லை அந்த இயக்கம் குறைந்தே காணப்படுகிறது
நல்ல சேதிகளை நாளும் கொடுக்கிறீர்கள் ஐயா காத யோசனை கடந்தே இயலாய் சிந்தனை தூண்டுதையா வாழ்க நற்பணி
Sir, 🙏🙏👌👌
வணக்கம் ஐயா!
🙏
Superb video sir thank you sir i am very big fan of you thank you sir
Sir one day i told that i going to participate in one Tamil speech competition in Tamil i secured fourth place sir among ten contenst and from tamil totally six i secured fourth place sir i missed by one point third place thank you sir
🤗
Valga valamudan Annan annachi
திரு. ஞானசம்பந்தன் அவர்களிடம் ஒரு கேள்வி, உங்களைப் போன்ற படித்தவர்கள், புத்தகங்களில் இருந்து படிக்கும் அறிவையும், அறிவைத் தாங்கும் சொற்களையும் பயன்படுத்தாமல், உங்களின் சொந்த அறிவாலும் உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளாலும் பேச முடியுமா?