SBI சேர்மன் அரெஸ்ட்? சந்திரசூட் கையில் சாட்டை ! - RK |Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
- #JeevaToday #sbi #modi #ELECROALBOND
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு மட்டுமே வழங்குவார்கள் மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள் நீதி நியாயம் தர்மம் சாகவில்லை ஜனநாயகம் பாரதம் வெல்லட்டும் வாழ்த்துக்கள் நன்றி
உச்சநீதிமன்றம் அதன்கடமையைச்செவ்வனேசெய்யவேண்டும்
காந்தி படுகொலையும்;ஜார்கண்ட் நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலையும்; கர்நாடக பெண் நிருபர் படுகொலை;விவசாயிகள் கார் ஏற்றி கொலையும்; புனேவில் MLA துப்பாக்கியால் படுகொலையும் போல்... பலவும் நாட்டில் நிகழலாம்
😮😊😅😂
மாண்புமிகு உச்சநீதிமன்றம் 142 சட்ட பிரிவை பயன்படுத்தி மிக உறுதியான நடவடிக்கை எடுத்து இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் .
That's what we want.
SBI chairman மீது தேசத்திரோக வழக்கு தொடர வேண்டும்
நிச்சயமாக நீதியுள்ள நீதிபதி செய்யவேண்டும்.
Yes , Absolutely 💯/💯
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதை அவ்வளவு எளிதில் விட்டுவிடமாட்டார்.
நாளை விசாரனைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
அய்யா ராதாகிருஷ்ணன் அவர்கள் நமக்கு புரியும் வகையில் வெளிப்படையாக பேசி உள்ளர்கள் நாம் மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து உள்ளது வேற்றுமை மறந்து நாம் அனைவரும் சிந்திப்போம்
😮😮😮😮. தமாஷ். 😅😅😅😅
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது, அதன் முன்னாள் தலைவர் ஜாபர் சாதிக் ரூ. 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கைது நடவடிக்கையை கட்சித் தலைவர்களுடன் தொடர்புபடுத்தும் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
“தேவையில்லாமல் ஒரு சிலர் திமுகவையும் அதன் தலைவர்களையும் விசாரணையில் இணைக்கிறார்கள். என்சிபி துணை இயக்குனர் கூட, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே, தேர்தலுக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியது சந்தேகத்தை எழுப்பியது. இது போன்ற நேர்காணல்கள் அவதூறாக மட்டுமே செய்யப்படுகின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல் கட்சி அல்லது அதன் தலைவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை யாராவது கூறினால், அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வோம், ”என்று திமுக எம்பி பி வில்சன் கூறினார்.
இப்போது புரிகிறதா இவர் கள் மீண்டும் ஜெயித்தால் மக்களின் நிலை 😢😢😢😢😢😢
நேற்று -தேர்தல் அதிகாரி ராஜினாமா
நாளை - தேர்தல் அதிகாரிக்கு SBI List கொடுக்க வேண்டும்.
அடுத்து - மக்கள் வாயில் வடை
Revelation 22:15-16
[15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
[16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.
நாளை மறுநாள் நிர்மலா சீதாராமன் ராஜினாமா என்று செய்தி வரும்.
Vadai master vadayai suttu suttu makkal vayikulleye vaipar
உண்மையை உணர்ந்து கொண்ட மக்கள் தான் இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்க வேண்டும்.
SBI உடனடியாக வெளியிடவேண்டும், அப்பொழுதான் BJP யின் ஊழல் பற்றி தெரியும்.
ED , IB , Election commission , CBI , SPI , All most Judge & Governor - Ellaarume kuuddu kalavaanikal
திமு.க,அ.தி.முக பண்ணலயா????
SBI க்கும் அரசுக்கும் உள்ள உள்ளடி கூட்டு சதிக்கு மீண்டும் ஒரு விக்கி லீக்ஸ், ஹின்டன் பர்க் அறிக்கை போன்ற வெடி வரவேண்டுமோ?
தமிழ்நாட்டு வங்கிகளில் தமிழ் மொழி தெரியாத வங்கி மேலாளர்கள் அமர்த்த படுகின்றனர்
இதை முதலில் தடுக்க வேண்டும்
வங்கிகள் மட்டும் அல்ல, எல்லாத் துறைகளிலும்..
ஜனநாயக நாட்டில் இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் ஆட்டத்தில் மக்கள் நலன் எவ்வளவு மோசமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு எந்த கட்சிகள் இருந்தாலும் அதை ஓரங்கட்டி மக்கள் வாழ,உழைக்க, மேம்பட உச்ச நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும்.
எஸ்.பி.ஐ.ல் உள்ள முதன்மை அதிகாரிகளையும் டாப்மோஸ்ட் அதிகாரிகளையும் கைது செய்யுங்கள் என்ற கோஷத்தை இந்தியா முழுமைக்கும் பொதுமக்களால் கொண்டுசெல்ல வேண்டும் .
(அதையும்போராட்டமாகமாற்றவேண்டும்)
மிக மிக வருத்தமா இருக்கு!!!
அரசியல் எல்லாம் தாண்டி ஒரு தேசிய மையமக்க பட்ட ஒரு வங்கி உச்ச நீதி மன்றத்தில் இப்படி சொல்றாங்க நா நாடு எங்கே போய்கிட்டு இருக்கு!!!
இன்னொரு வருத்தம் இதை எலலாம் பார்த்து கூட ஒரு கூட்டம் இவங்களுக்கு அதர்வா பேசரங்க, பொய், அவதூறு, பரப்பரங்க...
" மக்கள் விலிப்ப இதை
எல்லாம் மனதில் வெய்து
வாக்களிக்க வேண்டும் "
இவனுங்களுக்கு மீண்டும் ஒரு விக்கி லீக்ஸ் தேவை ❤
பிஜேபி தன்னாச்சி அமைப்புகளை சுதந்திரமாக இங்கவிடாது.
உச்ச நீதிமன்றமே தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.
அனைத்து துறைகளும் ஊழல் மயமாகி விட்டது. சங்கிகளின் நிர்வாகத்தால்.
உண்மை உண்மை முற்றிலும் உண்மை.
ஒரு நல்லவனுக்கு உதவி செய்ய SBI யின் பங்கு மிக கேவலமானது.
SBI என்பது உச்ச நீதி மன்றத்தை விட அதிகாரம் வாய்ந்ததா?
இல்லை
Supreme Court is the final authority if the elected govt doing atrocities.
அனைவரும் SBI a/c யை ஒட்டு மொத்தமாக வெளியே வரணும்.
SBI இப்படி சொல்வது மூலம் Digital India என்று சொன்னதும் தோல்வியா?
டிஜிட்டல் இந்தியா என்று சொல்லி ஓட்டு கேட்டவனை இன்னுமா நம்பறீங்க ப்ரோ?
தோல்வி மட்டும் அல்ல பிராடு,பித்தலாட்டம்,ஏமாற்று வேலை.
தோல்விதான்.
நீங்க கொஞ்சம் லேட்டா யோசிக்கிறீங்களா அல்லது அந்த அறிவு கெட்ட சங்கீ கூட்டத்தை கலாய்க்கறிங்களா பாஸ்.
இவர்களை தூக்கிலிட தீர்ப்பு வந்தால் அந்த வேலையை விரும்பி செய்வேன் சிறிதும் இரக்கம் கொள்ளமாட்டேன்.
Yes , Absolutely 💯
நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
Super sir correct
Excellent speech sir super
பொதுமக்கள் a/c patri கேட்டாலும் sbi இப்படிதான் சொல்லுமா
SBI என்பது RBI control ல் வருவதால் அவர்களையும் அரெஸ்ட் செய்யணும். நீதிபதி முடிவை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது
அவர்கள் காலம் தாழ்த்துவதன் நோக்கம் புதிய அரசு வந்து சட்டத்தை சாதகமாக மாற்ற வேண்டும் அல்லது இத்த தலைமை நீதிபதியின் பதவிக்காலம் நிறைவடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே. தேர்தல் ஆணையாளர் நியமனத்தில் எப்படி சட்டத்தை மாற்றினார்கள் என்பதை பார்த்தோமே
சுப்ரீம் கோர்ட் முதலில் எதிர் கட்சி களின் லிஸ்ட்டை கேட்டு இருக்க வேண்டும் அப்படி கேட்டிருந்தால் உடனே எடுத்து கொடுத்து இருப்பார்கள் அதற்கு பின் பிஜேபி லிஸ்ட்டை கேட்டிருக்க வேண்டும்
நீங்கள் சொல்வது செம்மையான கருத்து இந்த மாதிரி பண்ணுவாங்க என்று யாருக்கு தெரியும் ப்ரோ உங்களின் ஐடியா அவர்களுக்கு வந்து இருந்த நல்லா இருந்திருக்கும்
அது தான் வெட்ட வெளிச்சமாக தெரிகிறத,யார் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பது.பிஜேபியை பொறுத்தவரை எந்த சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் மதிக்க போவது இல்லை.இது தான் உண்மை.கூடிய சீக்கிரம் உச்ச நீதிமன்றத்திலும் சங்கி நீதிபதியை நியமித்து தங்களுக்கு வேண்டிய தீர்ப்பை பெற்றுக் கொள்வார்கள்.
அனைத்து கட்சிகளின் தகவல்களும் மொத்தமாகவே வெளியிட ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. தனியாக பாஜக வின் தகவல்களை மட்டும் கேட்க வில்லை.
❤❤❤❤❤❤❤❤❤ சூப்பரா ஆர்கே சார். சூப்பர் ஜீவா பேண்ட் இ வி எம்
இதே வேலையை நாம் செய்தால் நீதி மன்றம், நீதி அரசர்கள் சும்மா விடுவாங்களா சார்.. 🤔
Sir Super Super Super Thank for you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஒரு பித்தலாட்டத்தை மறைக்க மற்றும் ஒரு பித்தலாட்டம்
PM CARE funds அனுப்பிய மக்கள் 🙄🤪😁🤭🤣🤣🤣
பிம்பிளிக்கி பிளாக்கி🥴🤪
One month pay pochithu.
🎉🎉🎉🎉🎉🎉
S.B.I.Means ,S=சங்கி, B=Bank, I=India
😇👌
SBI ல் கணக்கு வைத்திருக்கும் பொது மக்கள் தங்கள் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுவது மூலம் SBI க்கு மக்களின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். பாஜக வும் தனது நிலையை உணர வைக்க முடியும்.
அருமை யான கருத்து 🎉
முற்றிலும் உண்மை
I strongly second this move. All should close their accounts
சரியான பதிவு
ப.ஜ.க.வின் தேர்தல் பத்திரங்களை freeze செய்தால் ஒழிய, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது சார்
Super sir long live sir
நம் இந்திய திருநாட்டில் இதுவரை காணாத ஒரு புரட்சி ஏற்பட ஒன்றிய அரசு பாதை அமைத்து கொண்டிருக்கிறது. அந்திகழ்வு வெகு விரைவில் ஏற்படும். இதைய தலைமுறை இதனை முன் எடுப்பார்கள். வாழ்த்துக்கள்.
என்ன ஜீவா பேசுறீங்க.. அவன் இந்த காசை எல்லாம் எப்பவோ வாங்கி செரிச்சுட்டாங்க.
ஜீவா சார் நாடும் நாட்டு மக்களும் நாசமா போகும், பிஜேபி அரசியல் வாதிகள் வெளிநாடு தப்பி செல்வர்கள்,,, காத்துருப்போம்,,, நீதி நிதி யை பார்த்து கொண்டுவுள்ளது
SBI க்கு இனி தான் தெரியும் கோர்ட் நடவடிக்கை என்ன என்பது .
தலமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் இந்த நாட்டு மக்களை உச்சநீதிமன்றம் காப்பாற்ற வேண்டும்
Supper speech
அந்த பணத்தை பெற்று அரசு கருவூலத்தில் சேர்க்கவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
கடந்த சில வருடங்களாக s.b.I யில் பணி புரியும் ஊழியர்கள் பொது மக்கள் படும் சிரமம் சொல்லி மாலாது எதை கேட்டாலும் நாளை வா இன்னைக்கி முடியாது , அப்படியே இருந்தாலும் ஒரு நாள் ஆகிறது மரியாதை குறைவாக பேசுவது , பொது துறையில் வேலை செய்து இப்பொழுது பென்சன் வாங்கும் எனக்கே இப்படி என்றால் சாதாரண மக்கள் அலைக்களிபடு கிரார்கள் , இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கி s.b.I.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காத இந்த வங்கி
மக்களுக்கு நேர்மையான வங்கிசேவையை எப்படி வழங்கும்.??
வங்கிகள் அனைத்நும் ஏடிஎம் கார்டு ( debit card ) வைத்திருப்பவர்களுக்கு சர்வீஸ் சார்ஜ் முன்னர் 100 மட்டும் வருடத்திற்கு எடுத்தார்கள் இப்போது ₹ ₹354 எடுந்து வருகிறார்கள் ..... கேட்டால் மிசின் எடுக்கிறது என்கிறார்கள் .... SB AC பணம் போடவே பயமாக இருக்கிறது வங்கிகளில்
Once public starts withdrawing account from SBI can't do nothing
SBI வங்கி கணக்கில் உள்ள பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து விடுங்கள் ஏன் என்றால் அவர்களுக்கு நாம் வங்கி கணக்கை ரத்து செய்து கோடி கணக்காளர்கள் கேன்சல் செய்ய வேண்டும் அது தான் வங்கி க்கு நாம் தரும் பாடம்
PM care fund டை எடுத்து தேர்தல் செலவு செஞ்சிட்டு போறாங்க. யார் என்ன கேட்க முடியும்?
Aduthathu P m cares fund...Let the citizens know it.....
ஏற்கனவே ஏழரை லட்சம் கொல்லையடித்த பணம் இருக்கிறது
அவாளுக்கு பிரச்சனை இல்லை
Excellent justification.. Vazhthukal sir...
Your camparisan between Corporates and MSME 100 percent correct
சரியான கருத்து
வாழ்த்துகள்❤🎉
எஸ். பி. ஐ மைண்ட் வாய்ஸ் நாங்க கொடுக்கமாட்டேமே நீ என்ன பண்ணுவ..
From 18.10 till end, Excellent Point. I too thought about the same.
supreme court, ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் தான் தீர்ப்பு ஞாயமாக வழங்க வழிவகுக்கும்.
Excellent speech Dr Rathakrishnan sir thanks
அரசு சார்ந்த துறைகளே சுப்ரிம் கோட்டை மதிக்க வில்லை என்றால் வெகு ஜனம் எப்படி மதிப்பார்கள் நாட்டுக்கே கேவலம்.
நாங்கள் உச்ச நீதி மன்றதை நம்பியுள்லோம்
Definitely SBI chairman will be FC, he can not be arrested.
He is the next RBI chairman
யாரையும் நிரம்ப நம்பாதீர்கள்.
எல்லாமே கடைசியில் ....நீர்த்துப் போகும்.
S B I a/c துவங்கி இருந்தால் நாளை சிஸ்டம் வேலை செய்யவில்லை உங்களுடைய அக்கவுண்ட் எங்களிடம் இல்லை என்று சொன்னாலும் சொல்லலாம்
It's a Union Government organized loot. People of Bharat stand betrayed.
I too think like that.
India koottani azchikku vandhal SBI CMD ye parlimentil impeach cheyyavendum . Avane jailil podavum
பார்பன பணியா கூட்டம் ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறான் கள்!
பார்பான் தான், கடவுள் எங்க மந்திரத்தில் கட்டு படுவார் என கூறி திர ப வர்கள் அவர்கள்.
Revelation 22:15-16
[15]நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.
For without are dogs, and sorcerers, and whoremongers, and murderers, and idolaters, and whosoever loveth and maketh a lie.
[16]சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star.
Arumaiyana speech. 👌🏻👌🏻👌🏻👏👏👏
Within 30 mts any data can be collected.In bankers review meeting any kind of data of nearly 80 branches are collected by concerned Regional office within 30 minutes. This is challenge by SBI against the rules and regulations.
நேர்மையான உச்சிநீதி மன்றம் சாதாரண மக்களுக்கு எப்போதும் வடை சுட்டிக் கொண்டே இருக்கும்...
Well argument radha sir. Keep rocking.
Great Sir 💐💐💐💐
Arrest Sanghi Bank of India Chairman
இவர்கள் உலலை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் எட்டுது செல் வோம்
இன்னும் ஜாதி மதம் இனம் என்று பேசி வரும் திருடர்கள் நாங்கள் ஆன்டா பரம்பரை என்பவர்கள் இப்போது இந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த வேண்டுமே இப்போது எங்கே போனார்கள்
That too , affidavit filled by lowest bank Officer assistant Branch manager from Mumbai 😊 ,to Supreme Court.
மோடி கேட்டவுடன் "SBI" இரண்டே நாளில் List கொடுத்தது .
அதே List supreme court கேட்டால் நான்கு மாதம் தேவைபடுமா..??
IPC 142 பயன்படுத்தி தண்டிக்க வேண்டும்.
அய்யா ரொம்ப கோபமாக உள்ளார்
Arumaiyana padhivu. Thank you mr jeeva for this elborated post
RK's opinions are very strong and intense in recent times.
Super excellent interview...
இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கும் அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் கொடுக்க வேண்டும்
முதல் முறையாக நாமும் மோடி BJP இந்திய தலைமை க்கு வரகூடாது என்ற எண்ணம் நமக்கு மட்டும் இருந்தால் போதாது அனைத்து இந்திய மக்களின் மனதில் மனங்களில் பதிய வேண்டும்
ஐயோ.எல்லா விவரங்களும் ''''லெட்ஜர்'''ல இருக்குதாம்.''மேனுயுவலா''''இருக்குதாம்.இனிமேல்தான் '''கம்ப்யூட்டரைஸ்''செய்யனுமாம்.😂😂😂😂😢😢😢😢
Freeze the amounts received through electoral bonds immediately
Super explaination sir 😊
வங்கியில் ஒருவர் செலுத்தக் கூடிய பணத்தின் அளவை கணக்கிட்டு அந்தப் பணத்திலிருந்து 75 சதவீதம் வரை கடன் கொடுக்கலாம் என்று ஒரு விதிமுறை இருக்கிறது எனவே அந்த தேர்தல் பாண்ட் பத்திரத்தில் இருந்து உரிமை கோரும் கட்சிகளுக்கு கடன் கொடுக்கலாம் என்ற விதி முறையை சற்றுதளர்த்த வேண்டும்
Arrest in sbi chairman
Yes, it is true that the SBI officials should be arrested and dismissed immediately in not following the Supreme Court's order.
salute mr.radha
Freez the fund until the report from sbi
எல்லாம் 3,% பாம்புகள் நிறைந்து விட்டது. 87 %. விழித்து கொண்டால் ...😅
ஒரு சிலிண்டர் தூக்கி கொண்டு வந்து நடு ரோட்டில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்த ஸ்மிருதி ஈராணி எங்கே📍❓
Honb. CJI was insulted by SBI officers, as I am citizen of India I can't tolerate, send these type of officers in the jail, CJI freeze the
A/c,
Minimum Government Maximum Governance .
Super sir
இப்போ SBI சேர்மேனை யார் கைது செய்வார்கள்.
Save INDIA
I have my own doubt whether our brothers vadakkans will understand these people
❤❤❤
Good
Rk Sir argument is 100% we agreed.Modei disturbing our Indian political setup.
இந்த நாட்டில் தீர்ப்புகள் வேண்டுமானால் நீதிமன்றம் குடுக்கலாம். அதை execute செய்வது, செய்ய வேண்டியது ஆளும் அரசு தான்