பத்தாம் வகுப்பில் படித்த சிறுகதை எத்தனை முறை படித்தாலும் சளிக்காத கதை சிறுகதைகளை படிக்க ஆர்த்தை தூண்டிய ஒரு கதை ஐயா கி.ரா அவர்களின் கதைவண்ணம் மிகவும் அருமை தமிழ்பித்தன் கி.ரா ஐயாவின் புகழ் இவ்வையகம் இருக்கும் வரை மிளிரும்,,,,,,,,,
My favorite story romba naal aprm kekaran.... Kannula control illama kannir vanthuruchu.... Ethana thada vaaichurupen... Oru oru time vaasikum pothum first time vaasikara mari kannula kannir vaarum
அன்புள்ள செல்வம் நானும் நண்பர்களுக்கு படிக்க தான் சொல்லிகொண்டுடிருக்கிறேன் இந்த தளம் ஒரு அறிமுகத்திற்குமட்டும் தான் , படித்தல் மட்டுமே கதையின் உள் அடுக்குகளை புரிந்துகொள்ள உதவும்
@@ilakiyaoli-7364 அருமைங்க கதவு தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் படித்தேன் சில கதைகளை படித்து முடித்த பின்னும் முடியவில்லை கொடை கருவேப்பிலைகள் புறப்பாடு போன்றவை மிகுந்த உள் தாக்கத்தை ஏற்படுத்தியது மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுடைய நற் பண்புகள் இயல்பிலேயே உண்டாகும் சிறப்பு தான் விமர்சனத்திற்கு நன்றீங்க
பத்தாம் வகுப்பில் படித்த சிறுகதை எத்தனை முறை படித்தாலும் சளிக்காத கதை சிறுகதைகளை படிக்க ஆர்த்தை தூண்டிய ஒரு கதை ஐயா கி.ரா அவர்களின் கதைவண்ணம் மிகவும் அருமை தமிழ்பித்தன் கி.ரா ஐயாவின் புகழ் இவ்வையகம் இருக்கும் வரை மிளிரும்,,,,,,,,,
கண்டிப்பாக மிளிரும்
நான் உறங்க கேக்கும் தாலாட்டு சிவா அவர்களின் இனிமையான குரல்
நன்றிகள் பல🌸
நன்றி கலைசெல்வன்
நன்றி கலை செல்வன்
இன்னும் பல நல்ல புத்தகங்களை உங்கள் குரலில் கேட்க ஆசை..
kandipaga
நான் இக்கதையை 10ஆம் வகுப்பில் படித்தது மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி, நன்றிகள்
Me too
My favorite story romba naal aprm kekaran.... Kannula control illama kannir vanthuruchu.... Ethana thada vaaichurupen... Oru oru time vaasikum pothum first time vaasikara mari kannula kannir vaarum
Ki.Ra makes everyone to feel the love of a mother. Excellent narration sir. Thank you.
Thank you Mirnalini Rajkumar
I red this story very long back nice to hear again
கதையும் அருமை; வாசிப்பும் அருமை
நன்றி அண்ணா
Ki.ra ❤️ bro u too ❤️
ki. ra. kathaikal arumai sir
கி ரா முடிந்தால் படியுங்கள் விஜய்
நன்றி நண்பா.
Iyyo nengam patharugirathu. Vayathana argal paasathai thittamaga pozhinthu uzharaga vazhavendum endru unarthum. Vaasitha sivakumar iyya kuralil mayajalam. Nandri iyya. Ki. Ra epper kotha manusaru. Vazhga nee emmman
Semma
கி ரா அவர்கள் நலமாக இருக்கிறார்களா ஒரு சந்திப்பு நிகழ்ச்சி பதிவிடவும் தோழர்.. நன்றி...
👍👍👍👍🔥🔥🔥
தன் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மிச்ச மீதிய தான் சந்திகளுக்கு...
ஆம் காய்ச்சமரம்
கதையை படிக்கும் போது ஏற்படும் உணர்வு கதையை கேட்கும் போது ஏற்படவில்லை
மன்னிக்கவும்
என் எண்ணங்கள் வேறு மாதிரி உருவகப்படுத்தி விட்டது
அன்புள்ள செல்வம் நானும் நண்பர்களுக்கு படிக்க தான் சொல்லிகொண்டுடிருக்கிறேன்
இந்த தளம் ஒரு அறிமுகத்திற்குமட்டும் தான் , படித்தல் மட்டுமே கதையின் உள் அடுக்குகளை புரிந்துகொள்ள உதவும்
@@ilakiyaoli-7364
அருமைங்க கதவு தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளையும் படித்தேன்
சில கதைகளை படித்து முடித்த பின்னும் முடியவில்லை
கொடை கருவேப்பிலைகள் புறப்பாடு போன்றவை மிகுந்த உள் தாக்கத்தை ஏற்படுத்தியது
மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுடைய நற் பண்புகள் இயல்பிலேயே உண்டாகும் சிறப்பு தான்
விமர்சனத்திற்கு நன்றீங்க
Kankalil kaner vanthu vittathu
ஓ.. இந்த கதையத்தான் விசு "வரவு நல்ல உறவு"-னு படமா எடுத்தாரா..
இருக்கலாம்