முள்ளிவாய்க்கால் கிராமம் இப்ப எப்படி இருக்கு | Mullivaikkal Village Tour | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs #mullivaikkal
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

ความคิดเห็น • 543

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi ปีที่แล้ว +359

    நமது காவல் தெய்வங்கள் இருந்திருந்தால், இந்த பூமி வீடுகளுடனும், இயற்கை வளங்களுடனும் அழகாக இருந்திருக்கும், இப்போது கேபார் கெதியற்றுக் கிடக்கிறது😢 என்று தணியும் இந்த சுதந்திர தாகம்😢😢😢 மறக்கவும் முடியாது , இந்த காணொளி வலியை சுமந்து செல்கிறது😢😢😢

    • @leor3264
      @leor3264 ปีที่แล้ว +13

      இந்த பதிவை வெளிட்டதுக்கு நன்றி.😭😭

    • @turbo8390
      @turbo8390 ปีที่แล้ว +6

      ,🙁🙁🙁

    • @aos3971
      @aos3971 ปีที่แล้ว +8

      வேதனையாக உள்ளது.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +20

      @@user-dx5zu2tc7i ... நம்பிக்கை இழக்க வேண்டாம்... காலம் ஒருநாள் மாறும் ...... நம் கனவுகள் யாவும் நனவாகும்.... அந்த நம்பிக்கையை சிந்தாமல் சிதறாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்து வாழையடி வாழையாக தமிழின ஓர்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பதே உன்னத இலட்சியங்களுக்காக தம்முயிரை ஈகம் செய்த அந்த மாவீரர்களுக்கான மெய்யான அஞ்சலி....

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +12

      @@user-dx5zu2tc7i ... முற்றிலும் உண்மை.... வாழ்க தமிழ்... வாழ்க நற்றமிழர்.... வெல்க தமிழீழம்....

  • @jamila1805
    @jamila1805 ปีที่แล้ว +48

    முதலில் இந்த வீடியோ போட்ட தம்பி சந்துருவுக்கு நன்றிகள் கோடி. எத்தனை எத்தனை இரத்த பந்தங்களை இழந்த இந்த பூமி, மனசு வலிக்குது . கண்கலங்கி குளமாகியது

  • @dmr3610
    @dmr3610 ปีที่แล้ว +17

    நான் இலங்கையில் பிறந்தவன் என் தந்தை இறந்தவுடன் இந்தியாவுக்கு வந்து விட்டோம் எனக்கு வயது 62 ஆகிறது எனக்கு 9 வயது இருக்கும் போது இந்தியா வந்து விட்டோம் உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள்

  • @choodamani3586
    @choodamani3586 ปีที่แล้ว +47

    நான் இந்தியானாய் இருந்தாலும், இவர்களுக்காக மனம் வலிக்கிறது.. இந்த மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என என்ன உள்ளம் துடிக்கிறது.. கடவுள் அருள் புரியட்டும் இவர்கள் மகிழ்ச்சி அடைய.. 🙏🙏

    • @choodamani3586
      @choodamani3586 ปีที่แล้ว +5

      கடவுள் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.. எத்தனை குடும்பங்களை அழித்த பாவிகளை.. 🙏

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 ปีที่แล้ว

      Indian government also kill the tamil people 21=420 🗣🗣🗣🗣🗣🗣🗣

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +104

    இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள வெகு முக்கியமான இடம்.....தமிழர்களை மீளா சோகத்தில் ஆழ்த்தும் இடம்😔

  • @vijayakumarvadivelu2961
    @vijayakumarvadivelu2961 ปีที่แล้ว +94

    நினைவு சின்னத்தை பார்த்ததும் கண்ணீர் பெருக்கெடுத்தது. எப்போது தீரும் இந்த அவலம்.

    • @user-sz5ov7ge2j
      @user-sz5ov7ge2j ปีที่แล้ว

      நிச்சயம் என்காதல் தெய்வம் வைகுண்டநாதன் தீர்த்து வைப்பான் எனக்காய் செய்வான் . இலங்கையின் மத்தியில் தமிழன் ஆளுவான் இராவணன் கொடி பறக்கும்.பிரபாகரன் புலிக்கொடி எடுத்ததினால் வெற்றி காணவில்லை சீமான் கொடி மாற்றினால்த்தான் வெற்றி காண்பார்.இது தெய்வ வாக்கு.

  • @karthick271133
    @karthick271133 ปีที่แล้ว +113

    தமிழ்நாட்டு தமிழனாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தை பார்த்த போது என் கையால் ஆகாததனத்தை எண்ணி வெட்கி தலைக்குனிகிறேன்.

    • @bourbon6420
      @bourbon6420 ปีที่แล้ว

      😂😂

    • @trendstamizha
      @trendstamizha ปีที่แล้ว +1

      நம்மை சூழ்ந்த அரசியல் சாக்கடையில் பலியாகி விட்டோம் நண்பா

    • @madn333
      @madn333 4 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 ปีที่แล้ว +8

    முள்ளிவாய்க்கால் கனத்த இதயத்துடன் சந்துருடன் சேர்ந்து சந்திரன் ஆகிய நானும் கிராமத்தை சுற்றி பார்த்தேன். நினைத்து தூண் பார்த்த பிறகும் மேலும் இதயம் கனத்தது. இவ்வளவு ஆண்டு காலம் போராடியும் கிடைக்க வேண்டிய உரிமை இன்னும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஏற்படுகிறது

  • @siddharbhoomi
    @siddharbhoomi ปีที่แล้ว +14

    இலங்கையின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள வெகு முக்கியமான இடம்.....தமிழர்களை மீளா சோகத்தில் ஆழ்த்தும் இடம்

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 ปีที่แล้ว +47

    எத்தனை உயிர்கள் பலியாகிய இடம். பெண்கள் குழந்தைகள் இளையவர் முதியோர் என்று பாரபட்சம் இல்லாமல் கொன்றார்களே.... தலைவரின் குழந்தை உட்பட... மறக்க முடியவில்லையே...நெஞ்சே...😭😭😭

    • @selvasuresh2049
      @selvasuresh2049 ปีที่แล้ว +10

      Dmk Congress soniya

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว +2

      ஆமாம்....mathyaa padmanabha
      Amirthalingam endru paalayiram thamizhargal kollappattargale..
      Avargal aanma summa vidadhu..

    • @Sureshkumar-dn1rc
      @Sureshkumar-dn1rc ปีที่แล้ว +3

      Maran, Alagiri, Rasa, got Central Ministries berth. And TN people again vote them.

    • @prabhakaranrajagopal4257
      @prabhakaranrajagopal4257 ปีที่แล้ว +2

      மிகவும் வேதனையாக உள்ளது விலைவாசி உயர்வால் பஞ்சம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது வார்த்தைகளில் வர்ணிக்க முடியவில்லை

  • @myilvaganana366
    @myilvaganana366 ปีที่แล้ว +45

    எப்படி இருக்கவேண்டிய நம் இனம், இன்று, பொட்டல் காட்டில் ,என்று தனியும் இந்த வேட்கை? காலம் ஒரு நாள் மாரும்,

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      இதற்கு காரணம் வறுமை வல்லரசின் சோனியா,மண்மோகன் சிங், பொட்டுக்கட்டி கருணாநிதி தான்.. இவர்களை நாம் மறக்கவே கூடாது.. அயோக்கிய கும்பல் ஒதுக்கி ஒடப்பட வேண்டும்...

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. ปีที่แล้ว +67

    இந்த காணொளியை பார்ப்பதற்கே மனது கனமாக இருக்கிறது இந்த பாவங்கள் எல்லாம் அந்த அதிபர் குடும்பத்தை சும்மா விடாது

    • @laxmimalar2801
      @laxmimalar2801 ปีที่แล้ว +5

      அதுதான் அனுபவிக்கின்றனர்

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏

    • @sutharsanrajendram6651
      @sutharsanrajendram6651 ปีที่แล้ว +2

      Not only that family , THE WHOLE NATION will suffer and so called REGIONAL SELFISH RULERSHIP WILL PAY THE PRICES ONE DAY.

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +4

      மனது வலிக்கிறது தான்... ஆனால் நாம் இதற்கு தீர்வு காண இயலும்.. எப்படி? இதற்கு காரணம் வறுமை வல்லரசு இந்தியா தான்.
      ஒருமனதாக நாம் இந்தியாவின் வீழ்ச்சியை எதிர்பார்ப்போம்..

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว +1

      @@ravichandran.761 Now,the ruler PM.Modi! Has he not done any good for ur people! Hope for good! Everything will change good!

  • @ratharatha1641
    @ratharatha1641 ปีที่แล้ว +34

    இலங்கை தமிழர்களின் வீழ்ச்சியின் மீளா துயரில் வரலாறு படைத்த இடம், பார்க்கும்போது மனது வலிக்கிது

  • @chellakand7714
    @chellakand7714 ปีที่แล้ว +33

    சந்துரு, இந்தியாவில் 5g 6g என்று பேசராங்க. ஆனால் என்னோட கிராமம் பாதை இதே போல் முள்ளி வாய்க்கால் மாதிரிதான் இன்னும் இருக்கு.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +39

    அப்பா... பார்க்க மிகவும் வேதனையாக.. 😭😭😭🖤🖤🖤🖤🙏💐💐 இருக்கிறது.
    கண்களில் நீர்..

    • @srk8360
      @srk8360 ปีที่แล้ว +3

      இந்த ஊர் ஆரம்ப காலத்தில் எப்படி இருந்து இருக்கும்.... பாழடைந்த ஊர்போலவேதோன்றுகிறது.பாவம் மக்கள் 😭🖤
      🙏💐💐 வருத்தம் தரும் பதிவு சந்துரு.மன்னிக்கவும்
      🙏

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      இந்தியா என்ற கேடுகெட்ட நாசக்கார நாடே இதற்கு காரணம்.. இந்தியாவின் வீழ்ச்சி விரைவில் தொடங்கும்

    • @user-sz5ov7ge2j
      @user-sz5ov7ge2j ปีที่แล้ว

      மீண்டும் தமிழன் ஆளப்போறான் புலிகாகொடி அல்ல இராவணன் கொடி பறக்கப் போகுது.எங்கு தெரியுமா? இலங்கையின் மத்தியில்.இதை நான் சொல்லவில்லை என் காதல் தெய்வம் கண்ணன் சொன்னான்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +39

    பழைய ஞாபங்களுடன் இருந்த கானொலிக்கு நன்றி கண்ணீர்மல்க 😭😭😭😭😭😭🙏

  • @velkumar3099
    @velkumar3099 ปีที่แล้ว +11

    இந்த மாதிரி வீடியோவை இப்போது தான் பார்க்கிறேன். அருமையான பதிவு.
    வாழை கரும்பு போட்டிருப்பவர்கள் கொஞ்ச இடங்உளில் காய்கறி ( மரக்கறி) கீரை வகைகளைப் பயிர் செய்தால் அவர்களுக்கு தேவையானவைகளை உற்பத்தி செய்யலாம் .

  • @ascentshiva
    @ascentshiva ปีที่แล้ว +8

    மனிதர்களை நம்புவதை விட கடவுளை நம்பினோர் கெடுவதில்லை நண்பா!💪❤️👍

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan ปีที่แล้ว +55

    3 நாட்களுக்கு முன்புதான் தஞ்சாவூரில் (தமிழ் நாட்டில்) உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் குடும்பத்தோடு சென்று பார்த்தோம். தமிழினத்தின்அழிவைக் கண்டு ஒன்னும் செய்ய முடியலையே என்ற மன அழுத்தம் வருத்தம். தனி ஈழம் மலர உலகத் தமிழர்ஒன்றாக இணைத்து உழைக்க வேண்டும்.

    • @pothigaiclub6962
      @pothigaiclub6962 ปีที่แล้ว

      எதுக்கு தனி ஈழம். தமிழ் நாட்டில் நாம் எப்படி இருக்கிறோம். 🤔🤔🤔

    • @Usher8888
      @Usher8888 4 หลายเดือนก่อน

      ஜெயலலிதா JCB வைத்து இடித்தாரே, அந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமா ??

  • @mohanarumugam7449
    @mohanarumugam7449 ปีที่แล้ว +14

    தமிழ் சகோதரர்களை பார்க் கும் போது இதயம் வலிக்கிறது. கண்ணிரை அடக்க முடியவில்லை.... இறைவன் ஆசீர்வதிப்பாராக.... 🌹

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 ปีที่แล้ว +40

    முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர்களின் வீரம் சொறிந்த மண் அதை படமாக்கிய உங்களுக்கு உலகத்தமிழர் சார்பாக நன்றி நன்றி நன்றி

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 ปีที่แล้ว +4

    ராஜபக்ஷே பல ஆயிரம் நம் தமிழர்களை கொண்டுறு குவித்த நிகழ்வு இந்த உலகமே கண்ணீர் சிந்தியது. ஆழ்ந்த இரங்கல்.

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว +4

    முள்ளிவாய்க்கால் என்றாலே நெஞ்சு வலிக்குது ...சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள வெகு முக்கியமான இடம்

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 ปีที่แล้ว +25

    முள்ளிவாய்க்கால் என்றதும் மனம் கனத்துபோகிறது.

  • @msanandh1942
    @msanandh1942 ปีที่แล้ว +7

    முள்ளிவாய்க்கால் நினைவுத்தூன் மிகப்பெரிய வரலாற்றை கொண்ட இடம். நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் முடியவில்லை. ஈழத்திலிருந்து இந்த பதிவை போட்ட தமிழ் சொந்தத்திற்கு வாழ்த்துக்கள்.....

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo ปีที่แล้ว +45

    சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிந்திக்க வேண்டிய முக்கியமான தருணம் எங்களை யார் ஆள்பவர்கள்
    எங்களை ஒற்றுமையை குலைத்தவர்கள் யார் கண்ணீர் தான் மிச்சமா ? ? ?

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว

      தற்போதைய ஏமாற்று அரசியல், ஏமாறும் பாவப்பட்ட தமிழர்கள் இன் சாதி மொழி வெறி, இந்துக்கள் துவேஷம் மிஷனரி-நரிகளுடன் கைகோர்த்த பொய்யர்கள் அரசு..
      வெகுவிரைவில் தமிழ்நாடு காணப்போகும் காட்சி.. நேற்று அங்கு ..வெகு விரைவில் இங்கு..
      சம்பாதித்து குவிக்கும் குடும்பம்.. கும்பல் சுருட்டிக்கொண்டு ஓட்டம் எடுக்கும்..
      புதிய வரலாறு படைக்க மெரினா வில் கல்லறைகள் பக்கத்தில் பேனா தயார்..வானம் காகிதம் கடல்நீர் மை...
      தமிழனின் (சிந்திக்காமல் )செய்த தவறுக்கு தண்டனை - விரைவில் 😭😭😭

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo ปีที่แล้ว

      🙏

    • @topten8963
      @topten8963 ปีที่แล้ว

      Who ?

    • @msbharath_99
      @msbharath_99 ปีที่แล้ว +1

      வந்தேறி சிங்களன், பூர்வீக தமிழனை அவர்களின் தமிழ் ஈழத்தில் அழித்தனர்

    • @nothingispermanent582
      @nothingispermanent582 ปีที่แล้ว

      Who tell us

  • @ArunKumar-he9xb
    @ArunKumar-he9xb ปีที่แล้ว +3

    இழப்பது மீண்டும் பல. மடங்கு பெறுவதற்கே!!!இறப்பதும் அதுவே...மீண்டு எழுவோம்....அன்புடன் அருண்

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 ปีที่แล้ว +15

    சிறப்பான பதிவு! ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பார்க்கும்போது மனம் வலிக்கிறது!!

  • @dhanushnathan8135
    @dhanushnathan8135 ปีที่แล้ว +8

    தமிழ்நாடு மக்கள் என்றும் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு தருவார்கள் ❤️

    • @Msdian9455
      @Msdian9455 5 หลายเดือนก่อน

      Not enough

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i ปีที่แล้ว +8

    துயர் நிறைந்த முள்ளிவாய்க்கால்
    ....... கண்ணீர் அஞ்சலியை
    தமிழ் மறவர்களுக்கு சமர்ப்பணம்.

  • @shanthit9899
    @shanthit9899 ปีที่แล้ว +3

    இந்த பெயரை கேட்டாலே மனம் கனக்கிறது.சொல்ல முடியாத துயரம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Seasore648
    @Seasore648 ปีที่แล้ว +7

    அண்ணா முள்ளிவாய்க்கால் என்று கூறியதும். மனம் மிகவும் வேதனையை நினைக்க வைக்கிறது.தமிழ் இனம் படும் அவலங்களை பார்க்க கண்ணீர் வருகிறது. இதற்கொரு முடிவு கிடைக்காதா என்ற ஏக்கம் தோன்றுகிறது. எங்களால் உங்களுக்கு பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது

  • @mahamanimahamani5171
    @mahamanimahamani5171 ปีที่แล้ว +18

    ஐயா இனிமேல் எந்த மக்களுக்கும் இந்த மாதிரி ஒரு தண்டனை அதற்கு கொடுக்கத் தேவையில்லை மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் ஐயா மக்களை கொன்று குவித்து இளமையை இது எங்களுக்கு ரொம்ப மன வேலையா இருக்கிறது உலகத்தில் யாருக்கும் இந்த மாதிரியான நடக்கவே கூடாது

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว +2

      நமது உறவுகளின் இந்த நிலைக்கு கொண்டுவந்தது வறுமை வல்லரசு இந்தியா தான்

    • @upulkumara7663
      @upulkumara7663 ปีที่แล้ว

      ඔබ වගේ සිතුවිලි ඇති දෙමල අය තව බිහි වේවා ! ඒත් මේ කොමෙන්ට් කියවන විට පෙනී යන්නේ බොහෝ දෙනෙක්ට වෙනම රාජ්‍යයක් අවශ්‍ය බවයි,අවුරුදු 100කට අඩු ජීවිත කාලයක් ඇති අපිට මොකටද වෙනම පාලන,ඇයි එකට ජීවත් වීමට නොහැකි ,කොලබ මේ හැමෝම එකට ජීවත් වෙනවනේ,

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      @@upulkumara7663 upul kumara what is this upul kumara?

  • @karimq8800
    @karimq8800 ปีที่แล้ว +9

    மழை நேரங்களில் மரங்களின் கீழ் ஓய்வு எடுப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்….🙏🤝

  • @durrydurry4858
    @durrydurry4858 ปีที่แล้ว +13

    டார்ச் லைட் வெளிச்சத்தில்
    போர்விமானம் ஓட்டிய வீரத்தமிழன் பரம்பரை அல்லவா
    இந்த பாட்டில்கதவு சிறுவனுக்கு
    ஆரம்பம் தான் வளரட்டும்.♦♥

  • @saranga.
    @saranga. ปีที่แล้ว +6

    மக்கள் நிம்மதியாக வாழ இறைவன் வழி விடட்டும் தோழர்

  • @umamaheswari6117
    @umamaheswari6117 ปีที่แล้ว +47

    முருகன் கோவில் கட்டலாமே. தமிழ் கடவுளை வணங்குவோம்.
    கண்டிப்பா காலம் மாறும். வீர ஆன்மாக்களுக்கு வணக்கம் 🙏🏻🙏🏻

    • @arulraj3537
      @arulraj3537 ปีที่แล้ว +2

      மிகவும் சரி முருகனால் மட்டுமே இது சாத்தியம் .துர்கை வேண்டாம். Please

    • @msdsuman6067
      @msdsuman6067 ปีที่แล้ว

      நீங்கள் திருந்தவே மாட்டிங்களா

    • @sgsharumugam2326
      @sgsharumugam2326 ปีที่แล้ว

      Hello

  • @lordravindra
    @lordravindra ปีที่แล้ว +2

    விளங்கிய சுத்தி பாக்குறதுக்கு அதிகமா யாழ்ப்பாணத்தை சுற்றி பார்க்கிறதுக்கு இது ஒரு நல்ல ஒரு தோற்றத்தை நீங்க பார்த்து கொடுக்குறீங்க அதுவரைக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் பல வகையான வீடியோக்கள் நீங்கள் திரும்ப இதுல பதிவு பண்ணவும்.

  • @AllIsGrace
    @AllIsGrace ปีที่แล้ว +12

    இரத்தமும் கண்ணீரும் வெள்ளமாக பெருகிய இடம்😥😢😥

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 ปีที่แล้ว +34

    மாவீரன் பிரபாகரன் இருக்கும் போது மக்கள் வறுமை என்பதை அறியாமல் இருந்தார்கள் ஆனால் இன்று நினைக்கும் போது மனம் கனக்கிறது. உங்கள் பணி தொடரட்டும் தோழரே

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว

      அவர்களே அப்படி சொல்வதில்லை

    • @nitharsanam630
      @nitharsanam630 ปีที่แล้ว +3

      @@raju1950 வறுமை வேறு, பொருளாதார தடைவேறு..

  • @gmariservai3776
    @gmariservai3776 ปีที่แล้ว +2

    தம்பி உங்களின் பேச்சு மிகவும் இனிமையாக உள்ளது.
    முள்ளிவாய்க்கால் தாங்கள் காட்டிய போது மிகவும் வேதனையாக இருந்தது.
    ரோடுகள் சரியில்லாமல் உள்ளது.
    இந்த பகுதியை ஏன் விடுதலைப் புலிகள் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை.
    பல கிலோ மீட்டர்கள் வந்தாலும் மக்கள் நடமாட்டம் கான முடியவில்லை.
    புலம் பெயர்ந்த மக்கள் இந்த பகுதியை தத்து எடுத்து சில உதவிகளை அந்த மக்களுக்கு செய்யுங்கோ உங்களுக்கு கோடி புண்ணியம் மக்கா!

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 ปีที่แล้ว +5

    தமிழக தமிழனாக இதை பார்க்கும் போது என் நெஞ்சு வலிக்கிறது

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 ปีที่แล้ว +13

    போர் நடந்த காலம் நினைவு வருகிறது

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +4

    எங்களின் சொந்தங்களை தமிழகத்தில் இருந்து காக்க முடியவில்லை என்ற இயலாமை என்னை வெட்கப்பட வைக்கிறது... வேதனை பட வைக்கிறது

  • @selvama4903
    @selvama4903 ปีที่แล้ว +24

    நன்றி ஆர்.ஜே.சந்துரு.
    இதயத்தில் பாரமாக அழுத்திடும் நினைவுகளை மறவாது எமது நெஞ்சம். கண்களில் பெருகிடும் கண்ணீரை தடுக்க முடியவில்லை..!
    'சரணாலயம்' ஆ.செல்வம், வேலூர் - 6

  • @muthukumar654
    @muthukumar654 ปีที่แล้ว +4

    நன்றி நண்பரே முள்ளிவாய்க்கால் பகுதியை நேரில் காண்பித்த 2ங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @vaquatercutting
    @vaquatercutting ปีที่แล้ว +2

    ஊருல ஜன நடமாட்டமே இல்லை ...😟
    எவ்வளவு பேர் இருந்த இடம் இப்ப வெறிச்சோடி இருக்கு ...
    அப்போ எத்தன பேர் கொல்லப்பட்டுருப்பாங்க ...
    எப்டி எல்லாம் கொல்லப்பட்டிருப்பாங்க ...🥺
    நினைச்சாலே ......😥
    நான் மதுரைக்காரன் , என்னை சுத்தி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறாங்க ஆனா ...
    எனக்கு ஏனோ அனாதை போல உணர்வேன் ...
    ஆனா இப்போ இந்த காணொளிய பார்த்ததும் ...😥
    எல்லாம் முடிஞ்சி கடந்து (2 வார்த்தையில் ஈ சி யா சொல்லிட்டேன் மன்னிச்சிக்கோங்க 🙏)மக்கள் வந்துட்டாங்க ...
    இனியாவது நிம்மதியா இருக்கட்டும் ...🙏

  • @prem2govind
    @prem2govind ปีที่แล้ว +22

    Chandru bro you are controlling your emotions and explaining the pain of our people. You are great. Wounds of people gone but scars will be there for ever.

  • @adityainnocent9652
    @adityainnocent9652 ปีที่แล้ว +3

    பெயர் உச்சரிக்கும் போது மனம் எதோ கணமாகிறது..... விதைகள் விதைக்க பட்ட இடம்... 😭😭😭 என் தலைவன் மேதமிகு சொற்க பூமி இன்று கேட்பார்அற்று கிடைக்கறது

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 ปีที่แล้ว +32

    மக்களுக்கு நல்லது நடக்கட்டும்

  • @ragus1850
    @ragus1850 ปีที่แล้ว +2

    அருகில் இருக்கும் நமது தமிழ் உறவினர்களுக்கு உதவமுடிய
    வில்லேயே என்று மனம் கனக்கிறது.என் உறவுகளுக்கு வணக்கம்.

  • @malaiyappana7051
    @malaiyappana7051 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ நன்றாக இருந்தது நான் தமிழ்நாட்டில் இருந்து கரூர் மாவட்டத்திலிருந்து பேசுகிறேன்

  • @rajarajesh634
    @rajarajesh634 ปีที่แล้ว +5

    எங்கள் தமிழினத்தின் வலியும் வேதனையும் இன்று இலங்கையை பிறரிடம் கையேந்த வைத்திருக்கிறது எங்கள் இனம் எங்க உயிர் மறவாதீர்கள் !!

  • @suriyasharma7206
    @suriyasharma7206 ปีที่แล้ว +3

    உங்களால் மட்டுமே இந்த மக்களுக்கு உதவ முடியும்
    நீங்கள் சிரமப்பட்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டு இந்த மயான பூமியான முள்ளி வாய்க்கால் சென்று உள்ளீர்கள்
    உங்களால் முடிந்த உதவிகளை செய்திருக்கலாம்!!
    உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

  • @agathisborneensis
    @agathisborneensis ปีที่แล้ว +8

    கண் கலங்குது. உலகை ஆண்ட தமிழன் வாழ்ந்து மக்களை வாழ வைத்த ஊர். அன்பும் அறனும் சூழ. நன்றி rj 🙏👍❤

  • @pkValavanStyle
    @pkValavanStyle ปีที่แล้ว +3

    சோழன் மண் வீர தமிழன் .. நம் இரத்தத்தை மறப்பதில்லை .. விரைவில் மீண்டு வருவோம் .. கவலை வேண்டாம் என் தமிழ் இரத்தங்களே..

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே வாழ்க வளமுடன், நம் தமிழ் சொந்தங்களை காண்பித்ததற்கு....

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 ปีที่แล้ว +17

    😥😥😥😥உண்மையில் இதயம் வலிக்கிறது.......💔💔💔

  • @ramjanaki
    @ramjanaki ปีที่แล้ว +3

    இனி வரும் தலை முறைகளாவது சந்தோசம் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் 🙏

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +6

    வாழ்நாளில் ஒருமுறையாவது அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தில் கால்பதிக்க விரும்புகிறேன்.

  • @jannel2825
    @jannel2825 ปีที่แล้ว +4

    மனசு அமைதியா இருக்கு இந்த காணொளி பார்க்கும்போது

  • @angusamydurai
    @angusamydurai ปีที่แล้ว +1

    நன்றி நன்றி தம்பி முள்ளிவாய்க்கால் சென்றுவந்தது போல் உள்ளது. வரலாற்று சின்னம் இன்னும் கொஞ்சம் பெரிதாக உறுதியாக பண்ணியிருக்கலாம் 🙏

  • @es4388
    @es4388 ปีที่แล้ว +4

    இந்த video பதிவில் தான் அண்ணா உங்கள் முகத்தில் ஒருவித இறுக்கம் தெரிகிறது அந்த பகுதியில் நடந்த சம்பவங்கள் உங்கள் முகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்

    • @santanamppv8299
      @santanamppv8299 ปีที่แล้ว

      Yes. You are correct. He is not freely explaining. Some fear.

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த இடத்தை பார்க்கும் போது என் மனம் துடிக்கிறது கண்கள் கலங்குகிறது சொல்வதற்கு வார்த்தை இல்லை ஊமையாய் இருக்கின்றேன் மனது ரொம்ப வலிக்கிறது அந்த வலியை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றேன்

  • @raajmohan5490
    @raajmohan5490 ปีที่แล้ว +13

    இறைவன் இருக்கியா இருந்தால்
    ஏன் இந்த உலகம் இயங்கிறது

  • @rajmanickam1464
    @rajmanickam1464 ปีที่แล้ว +9

    நல்லது விரைவில் நடக்கும் தமிழ் உறவுகளே

  • @rajeevel6133
    @rajeevel6133 ปีที่แล้ว +3

    இன்று முன்னோர்களை நினைவில் கொள்ளும் ஐப்பசி அமாவாசை நாள். (இதுவே தீபாவளி என திரிபடைந்து விட்டது.)
    .......அவர்களை நினைவில் கொள்வோம்.
    .
    .சரியான நாளில் வெளியிட்டிருக்கிறீர்கள் சந்ரு.

  • @ponruben
    @ponruben ปีที่แล้ว +24

    தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 ปีที่แล้ว +1

    நானும் இந்த மண்ணில் வந்து விட்டது போல இருக்கு நீங்கள் வழங்கிய காணொளி காட்சி மிகவும் அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ்

  • @prabakaranperumal2186
    @prabakaranperumal2186 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பராக இருக்கிறது அண்ணா நீங்க நல்லா இருக்கீங்களா மற்றும் வீட்டில் அனைவரும் நலமா பிரபாகரன் அவரைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க சில இடங்களில் கண்ணிவெடிகள் நிறைய இருக்குன்னு சொல்றாங்க அது எந்த பகுதி எங்க அது இருக்குதா இல்லையா உண்மையா

  • @kannanlingam7440
    @kannanlingam7440 ปีที่แล้ว +2

    தம்பி சந்துரு தங்கள் பதிவு முதல் முறையாக பார்த்தேன் எல்லா கடந்து புதிய மனோ நிலையில் பார்கூடியதாத இருந்தது மிகவும் நன்றி தம்பி🙏🙏🙏

  • @baludhanabalbaludhanabal1311
    @baludhanabalbaludhanabal1311 ปีที่แล้ว +1

    நீங்கள் செல்லும் சாலை கூட தமிழ் மக்களின் செங்குருதி தோய்ந்த இளம் சிவப்பு நிறத்தில் உள்ளது.தமிழ் ஈழம் உதயமாக வாழ்த்துகள்.

  • @boopathip9041
    @boopathip9041 ปีที่แล้ว +11

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜி 💐💐💐💐

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii ปีที่แล้ว +7

    எம் தலைவன் பிரபாகரன் அறத்தின் வழி நின்றன்

  • @brambram5912
    @brambram5912 ปีที่แล้ว +7

    காணொளி அற்புதம்..மனதில் ஏதோ நினைவுகள் மலருதே.

  • @punitharajmoses6076
    @punitharajmoses6076 ปีที่แล้ว +5

    The said five star house and the garden are kept so clean and neat.

  • @srinivasanm9673
    @srinivasanm9673 ปีที่แล้ว +1

    மனதை வாட்டுகிறது. பதிவு ஒரு ஆவணமாகும்.

  • @vinotham3137
    @vinotham3137 ปีที่แล้ว

    அன்பு சகோதரருக்கு நன்றி முள்ளிவாய்க்கால் நம் மக்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க உதவிய நண்பருக்கு நன்றி

  • @Pallavaramsampath4160
    @Pallavaramsampath4160 ปีที่แล้ว

    முள்ளிவாய்க்கால் என்ற உடனே
    இதயத்தை முள்ளால் குத்தியது போன்று உணர்வு...
    ஆண்ட ஒர் இனம்
    அனாதைகளாய்
    அலைந்து திரிந்த இடம்...
    செங்குருதியில்
    செப்பணிட்ட
    சாலைகள்...
    வானத்தில் மேகங்களாய்
    மறைந்த மனிதர்கள் ஆன்மா
    முள்ளிவாய்க்காலை சுற்றிக்கொண்டிருக்கும்...
    சகோதர சண்டையில்
    சரிந்த தமிழினமே...
    சண்ட மாருதமாய்
    எழு...

  • @kumarmaran885
    @kumarmaran885 ปีที่แล้ว +1

    முள்ளிவாய்க்கால் கண்ணீரால் கழுவப்படுகிறது தங்கள் காணொளியை காணும் பொழுது..... நன்றி வணக்கம் உறவுகளே!

  • @logicalbrain4338
    @logicalbrain4338 ปีที่แล้ว +2

    பாராட்டுக்கள் rj chandru அவர்களுக்கு உஙகள் மனிதநேயம்.

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +1

    நம் உறவுகளின் உயிர் ஓவியங்கள் நிறைந்த சொர்க்க பூமி சூழ்ச்சியால் வீரம் வீழ்ந்து பாளை நிலமாக நிற்கும் என்று மாற போகிறது

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 ปีที่แล้ว +3

    முள்ளி வாய்க்கால் மண்னை பார்க்கும்போது இதையத்தில் பலநூறு முட்கள் தைத்த வலி. 😭😭

  • @karthickchandrasekaran8843
    @karthickchandrasekaran8843 ปีที่แล้ว +1

    Indian govt should take initiatives to promote agriculture and mass production.

  • @senthildhana559
    @senthildhana559 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்உறவுகள் தமிழ் தேசியம் மக்கள்இனி வரும் காலங்களில் இறையருளும் குரு அருளும் பெற்று செழிப்பாக வாழட்டும் வாழ்க வளமுடன்

  • @umamaheswaran598
    @umamaheswaran598 ปีที่แล้ว +1

    முள்ளி வாய்க்கால் ... எங்கள் தங்கத்தை எங்கே போய் தேடுவோம்...

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว +4

    Annan ur love towards ur Country is respected. Beautiful Country sure once I will visit it in my life annan. Will you guide me if have no problem annan?

  • @punitharajmoses6076
    @punitharajmoses6076 ปีที่แล้ว +3

    Such a beautiful clean place to settle down. wish to visit this place at the earliest

  • @purusotamanporusotaman990
    @purusotamanporusotaman990 ปีที่แล้ว +16

    உலகிலேயே இஸ்ரவேலுக்கு
    அடுத்ததாய் இலங்கை
    அதிபுத்திசாலிகள்
    உழைப்பாளிகள்
    உள்ளனர்
    பிரபாகரன் வரனும்

    • @JJV77873
      @JJV77873 ปีที่แล้ว

      😂😂

  • @user-dq6lz6ez4e
    @user-dq6lz6ez4e ปีที่แล้ว

    உங்கள் முயற்சிக்கு தெய்வம் துணையிருக்க வேண்டுகிறேன்

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 ปีที่แล้ว +2

    உங்களின் வழியே நம் மக்களின் நிலையை அரிய முடிந்ததற்கு நன்றி சகோ

  • @786-Shan
    @786-Shan ปีที่แล้ว +5

    சிங்கப்பூரை பார்த்து கற்று கொள்ள வேண்டும் இலங்கை மக்கள்.

  • @user-jb8oi2io1y
    @user-jb8oi2io1y ปีที่แล้ว +3

    மிகுந்த மன வேதனையாக உள்ளது

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg ปีที่แล้ว +2

    என் கடைசி ஆசை என் தலைவனின் வீர மண்ணில் மரணிக்க வேண்டும்.

  • @suriyasamyvlog
    @suriyasamyvlog ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்த்ததில் மனம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது அண்ணா மிக்க நன்றி என் உறவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி அண்ணா

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI ปีที่แล้ว +1

    I am not frok Srilanka.. i am from madurai.. but am throat stuck to see this place and the events happenend

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 ปีที่แล้ว +5

    எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @rajeevel6133
    @rajeevel6133 ปีที่แล้ว +9

    வலியுடனான வாழ்க்கை.

  • @uthayashanu2663
    @uthayashanu2663 ปีที่แล้ว

    3:26 ammaaadi semma la aanandham avangalukku ungala paarthathula❤❤❤❤❤

  • @sreethas
    @sreethas ปีที่แล้ว +4

    When I see the place and think of the innocent people being slaughtered like animals with the help of 17 countries, it is extremely heartbreaking. I will see whether I can help these people to improve their livelihood. Our politicians are very self-centred people, they can't feel or understand the sacrifices the local people made, it is very unfortunate. Thanks for posting this short video Thamby. Your determination is very much appreciated.