கண்ணதாசனின் அத்திக்காய் பாடலுக்கு விளக்கம் தந்த | Dr.Meenakshi Sundaram | Kannadasan | Great Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • லண்டன் நகரத்தார் சங்கம் மற்றும் UK நகரத்தார் சங்கம் இணைத்து வழங்கிய கண்ணதாசனும் தமிழும் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் மருத்துவர் A .L . மீனாட்சி சுந்தரம் அவர்களின் அற்புத பேச்சு { இரண்டாம் பகுதி }

ความคิดเห็น • 17

  • @dhanamk1282
    @dhanamk1282 11 หลายเดือนก่อน

    மருத்துவ பணியிலிருந்து வியக்கத்தக்க கவிதை பேசும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தனம். CHN

  • @thankav8464
    @thankav8464 ปีที่แล้ว +1

    கண்ணதாசனின் இடக்குமுடக்கான தமிழை இலகுவாக புரியும்படி இனிமையாக
    இசைவடிவில் தந்த மெல்லிசை மன்னர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 3 ปีที่แล้ว +1

    மருத்துவர் உங்களுக்குள் ஒரு கண்ணதாசன் இருக்கிறார். உங்கள் விளக்கத்தை கண்டு வியந்தேன்,மலைத்தேன், மனம் தொலைத்தேன், சந்தோசத்தில் திலைத்தேன், வானத்தில் பறந்தேன், விண்மீன்களை பிடித்தேன், பின்பு பூமியை அடைந்தேன், அதை பரிசளித்தேன் மீனாட்சி சுந்தரத்திற்கு.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 หลายเดือนก่อน

    REngal Kaviarasar is always Great any word he will make a kavvithai jhe is avatharam of Saraswathi Devi

  • @karemkarim2647
    @karemkarim2647 3 ปีที่แล้ว +2

    சாதாரண கவிஞன் அல்ல. தெய்வீக கவிஞன் திருகண்ணதாசன். நிச்சயமாக கவியரசர் கண்ணதாசன் க்கு மரணம் இல்லவேயில்லை.

  • @krishnamurthyr3618
    @krishnamurthyr3618 3 ปีที่แล้ว

    Arumai Arumai Arumai.

  • @srivarman8612
    @srivarman8612 3 ปีที่แล้ว +2

    காய் என்பது, வெய்யில் காய்கிறது என சொல்வது போல், நிலா காய்கிறது என்றும் எடுத்துக்கலாம்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 ปีที่แล้ว

      நிலவொளி வீசி காதலுணர்வைத் தூண்டுகிறது என்ற பொருளில்தான் கவியரசர் காய்தல் என்ற சொல்லைக் கையாண்டிருக்கிறார். மயக்க மருத்துவர் பொருள் மயங்கித் தெளிவுரை தருகிறார்..

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 3 ปีที่แล้ว +1

    Athikai can be taken the meaning that direction (thisai) east west North south

  • @karemkarim2647
    @karemkarim2647 3 ปีที่แล้ว

    கண் ணதாசன் புகழை பேசுபவர்களுக்கு ஒரு கோடி கொடுக்க ஆசை.நான் பணம் படைத்தவனாக.இருந்தால்.

    • @rajajagadeesan2020
      @rajajagadeesan2020 3 ปีที่แล้ว +1

      நண்பரே உங்களிடம் உள்ள பணம் போதாது. ஏனெனில் கண்ணதாசனை புகழ்ந்து பேசுபவர்கள் இவ்வுலகில் எண்ணிலடங்கா. உங்களிடம் பணம் அச்சடிக்கிற இயந்திரம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 ปีที่แล้ว

    இழிவரல் தவிர்த்து எண் சுவை வெளிப்பாடு தமிழ்.
    நவரசம் வடமொழி.

    • @vbaals
      @vbaals 10 หลายเดือนก่อน

      நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் நாணம் உவகை அப்பால் எட்டே மெய்ப்பாடென்பர் என ஒரு பாடல் உண்டு.
      எனவே எட்டு வகை மெய்ப்பாடுகள் என்பது எனது கருத்து.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 หลายเดือนก่อน

    REngal Kaviarasar is always Great any word he will make a kavvithai jhe is avatharam of Saraswathi Devi