சினிமா பாடலில் தீர்க்கதரிசனம் சொல்லும் சபையாருக்கு என் கேள்விகள் | சாலமன் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • #solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15​ to 12:30​
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    New Busstand Backside
    Tirupur -
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall ​
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7:30 Am
    BiblebStudy wed, Friday 7:00 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    Music Credits:
    Intro Instrumental Music
    Music Title: The Wolf and the Moon
    Album: Aurora
    Artist: BrunuhVille
    • Epic Fantasy Music - T...
    Outro Intrumental Music
    Arranged and Composed by Theos Gospel Hall
    #solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

ความคิดเห็น • 635

  • @subbulakshmi9602
    @subbulakshmi9602 หลายเดือนก่อน +238

    இப்படியும் ஒரு சபை இருக்கிறதா. கேட்கவே வேதனையாகவே இருக்கிறது. ஐயா உங்கள் விளக்கம் அருமை. கர்த்தருக்கு நன்றி.

  • @Selvakumar14588
    @Selvakumar14588 หลายเดือนก่อน +34

    மிகவும் அருமை! உங்கள் ஊழியத்தின் மூலமாய் தேவன் அநேகருடைய கண்களை திறக்கட்டும். 🤝 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

  • @johnson.samuvel1983
    @johnson.samuvel1983 หลายเดือนก่อน +269

    மரியாதை கொடுத்து பேசுவதற்கு சகோதரர் என்று மட்டுமே சொல்லுங்க பிரதர்,, போதகர்...போதகர்... என்று சொல்லும்போது நெஞ்செல்லாம் வலிக்கிறது,,

  • @joshuaesthar973
    @joshuaesthar973 หลายเดือนก่อน +72

    நான் இந்து குடும்பத்திலிருந்து இரட்ச்சிக்கப்பட்டேன். ஒரு ஆளாக வாழ்க்கையில் படாதபாடுபட்டு பரிசுத்தமுள்ளவருக்கு நான் எப்படி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று கர்த்தருடைய பெரிதான கிருபையால் பல வருடங்கள் உருவாக்கப்பட்டு ஒரு வழியாக இயேசப்பா பிள்ளையாக வாழ்கிறேன் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன். இப்படி இருக்கும் போது இவன் அதாவது நீங்க போதகர் என்று கனம் பண்ணின இந்த மதுரை பைத்தியம் எவ்வளவு துணிகரமாக சினிமாப் பாடலை பாடி சபையாரையும் இவன் பாவத்தில் பங்கெடுக்க வைத்துள்ளான். இவன் நாசமாப் போகட்டும் ஏன் இப்படி சொல்கிறேன் என்று கோபப்படாதீங்க சகோதரா. சினிமா சீரியல் பார்த்து தான் நானும் நாசமாகிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போ அது எவ்வளவு அருவருப்பானது என்பதை புரிந்து கொண்டேன். சபையாருக்கு போதிக்கிறவன் புத்தியோடு நடக்க வேண்டாமா இவனைப் போல் சில பைத்தியங்கள் கர்த்தர் கொடுத்த கிருபையை போக்கடித்து வாழ்கிற கள்ள ஊழியர்களாக சுற்றுகிறான்கள். இவனை நம்பும் விசுவாசி என்ற பெயரில் வாழ்பவர்களுக்கு வேதத்தில் கர்த்தர் இப்படி சொல்லியிருக்கிறாரா என்று கூடைய தெரியாது ???? அப்போ இவர்களுக்கு எதற்கு சபை??? உலகத்தாருக்கு ஒத்த வேஷம் தரித்துக் கொண்டு வெளியிலேயே சுற்றலாமே. ஏன் மற்றவர்கள் இரட்ச்சுப்புக்கு இடறலாக இருக்கிறார்கள். கர்த்தருடைய வல்லமை தெரிந்தே இவ்வளவு துணிகரமாக வாழ்கிறான்கள். இன்னும் கோபம் கோபமா வருது.சிறு வயதிலிருந்து இப்படியாப்பட்ட தெய்வத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று நினைத்தாலே அழுகையா ஆதங்கமாக இருக்கு. ஆனால் இவனை போன்றவர்கள் செய்வதை பார்த்தாலே.......

  • @leogracious7345
    @leogracious7345 หลายเดือนก่อน +79

    " உன் ஆடுகளின்" நிலைமையை நன்றாய் அறிந்து கொள்... "உன் மந்தைகளின்" மேல் கவனமாயிரு... நான் போன பின்பு (சத்தியம் விலகிய பின்பு... அல்லது விலகுகிற இடத்தில்) மந்தையை தப்ப விடாத கொடிய ஓநாய் கூட்டங்கள் வரும் என்று அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது... நாம் நமது சபைகளுக்கு சத்தியத்தை கொடுப்பதிலும் சரியான பாதையில் நடத்துவதிலும் 100% கவனம் வைப்போம்... அவர்கள குருடனுக்கு வழிகாட்டும் குருடர்களாக இருக்கட்டும்

  • @sahayarajraj8831
    @sahayarajraj8831 หลายเดือนก่อน +44

    அருமையான விளக்கம் நன்றி ஐயா நன்றி இயேசுவுக்கே புகழ்

  • @b.manasepeter9915
    @b.manasepeter9915 หลายเดือนก่อน +25

    பாராட்டுக்கள், சகோதரரே. மிகவும் தேவையான எச்சரிக்கை பதிவு...

  • @user-gm9uv6cn4x
    @user-gm9uv6cn4x หลายเดือนก่อน +16

    மிகவும் வேதனையாக இருக்கிறது பாஸ்டர்

  • @blessinggrace6372
    @blessinggrace6372 หลายเดือนก่อน +21

    அன்பு சகோதரர் அவர்களே இப்படிப்பட்ட மனிதனுக்காக நான் மிகவும் அதிகமாக ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் நிச்சயமாக இந்த மனிதனும் ஒரு நாள் இரட்சிக்கப்படுவான் அவனை பின்பற்றுபவர்கள் ஒரு நாள் நிச்சயமாக இரட்சிக்க படுவார்கள் எவனுக்காவது நாம் ஜெபிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமையாய் இருக்கிறது நியாயத்தீர்ப்பு இவன் தலையின் மேல் விழுவதற்கு முன்பதாக கர்த்தர் இவனை இரட்சிக்க வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும்

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 28 วันที่ผ่านมา +8

    அன்பு சகோதரர் அவர்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் அன்பின் வணக்கம், மிகவும் இருதய கடினத்துடன் பார்க்க முடியாமல் பார்த்தேன் உங்களின் விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்கள் அவ்வப்போது நான் கண்டுள்ளேன். அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு வேதனை,கர்த்தர் உங்களை இது போன்ற விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு களை எடுக்க இன்னும் தேவன் உங்களை ஆயத்தப்படுத்துவாராக 🙏🩵

  • @jothirajesh757
    @jothirajesh757 หลายเดือนก่อน +5

    மிகவும் சரியான பதிவு பிரதர் ..... கண்டித்து உணர்த்தியதற்கு நன்றி

  • @jjohnsathian5509
    @jjohnsathian5509 หลายเดือนก่อน +45

    இப்படியும் ஒரு சபை இருக்கிறதா. கேட்கவே வேதனையாகவே இருக்கிறது. ஐயா உங்கள் விளக்கம் அருமை. கர்த்தருக்கு நன்றி. THANK YOU JESUS

  • @premajeeva5684
    @premajeeva5684 หลายเดือนก่อน +11

    நன்றி நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமை இயேசப்பா ஆசீர்வதிப்பார்

  • @adithlechumysubramaniam6607
    @adithlechumysubramaniam6607 28 วันที่ผ่านมา +7

    சோஸ்திரம் பாஸ்டர்: அவர்கள் எல்லாம் மதி கேடர்கள். தேவன் தான் அவர்களைத் திருத்த வேண்டும். நீங்கள் ரொம்ப அருமையாக கண்டித்து உணர்த்துகிறார்கள். மிக்க நன்றி பாஸ்டர்.

  • @jackbala818
    @jackbala818 หลายเดือนก่อน +77

    ஐயா எனக்கு ஒரு கேள்வி கடவுள் மனிதனை ஆண் பெண்ணாக இரு பாலினத்தை படைத்தார் அப்படி இருக்கையில் எப்படி மூன்றாவது பாலினம் வந்தது இந்த கேள்வி என மனதில் தோன்றியது இதற்கான விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @nambidurai3496
    @nambidurai3496 หลายเดือนก่อน +40

    வேதம் வாசிக்காமல் சினிமா படம் பார்த்துவிட்டு சபை நடத்தினால் இந்த நிலைமை தான்

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m หลายเดือนก่อน +15

    மிகவும் அருமையான பதிவு.god bless you brother.

  • @ilayaraja5982
    @ilayaraja5982 19 วันที่ผ่านมา +1

    வாழ்த்துகள் ஐயா , இப்படிப்பட்டவர்களை தொடர்ந்து கண்டனம் பண்ணுங்கள்.

  • @jamesjames9449
    @jamesjames9449 27 วันที่ผ่านมา +6

    வேதனையாய் இருக்கு ஐயா

  • @sandanamariejoseph5336
    @sandanamariejoseph5336 หลายเดือนก่อน +9

    ஆமேன்! இயேசுவின் இரத்தம் ஜெயம்! இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்! இயேசு அப்பா அவர்கள் கண்கள் திறக்கப்பட்ட கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமேன் அல்லேலூயா ஆமேன்

  • @jamesarokyaraj9785
    @jamesarokyaraj9785 หลายเดือนก่อน +15

    Praise the Lord Brother, Thanks for giving such a awareness message. God bless your ministry.

  • @jonejogan5842
    @jonejogan5842 หลายเดือนก่อน +15

    மந்தையா தப்பவிடாத ஓநாய் வந்து விட்டது போல, காப்பாற்ற வேண்டும் என் தெய்வமே

  • @a.timothy7799
    @a.timothy7799 28 วันที่ผ่านมา +8

    ஐயய்யோ இப்படிக்கூவா போதகர் இருப்பாங்க சபையுமா ரொம்ப கஷ்டம்😢

  • @karusamuel2771
    @karusamuel2771 หลายเดือนก่อน +15

    Excellent. Praise the Lord

  • @muniandy130
    @muniandy130 หลายเดือนก่อน +43

    சகோதரரே இவர்கள் பாடுவது தீர்க்கதரிசன பாடல் அல்ல அவர்களுடைய ஜென்ம சுபாவ பொறுக்கி தன்மையை வெளிப்படுத்தும் காரியம் !

  • @premkumarvijayakumar7492
    @premkumarvijayakumar7492 หลายเดือนก่อน +157

    சாத்தானின் கிரியையின் உச்ச நிலை தான் இது. இவன் போதகனே இல்ல பிரதர். பாவம் இந்த மக்கள். வேதத்தையே படிக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கும் மக்களுக்கு கொடுக்க பட்ட தண்டனை தான் இது. இதை நாம் இப்படியே விட்டு விட கூடாது. விரைந்து அழிக்க வேண்டும் இந்த வித கொள்கைகளை.

  • @joycehome3439
    @joycehome3439 หลายเดือนก่อน +9

    Amen thanks for your awareness message
    God bless your ministry.

  • @mahaimman1309
    @mahaimman1309 หลายเดือนก่อน +14

    இதல இருந்து ஒன்னு நல்லா தெரியுது பிரதர் இது கடைசி காலம் இப்படி கள்ள ஆட்கள் எலும்புகிறார்கள் இவர்களை கர்த்தர்தான் சந்திக்கணும் ஆனால் இவர்கள் சபையில் இப்படி சினிமா பாடல்களை பாடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள் இது
    எப்படி சபை ஆகும்??? இது சபை இல்லை சினிமா கூடம் இவர் எப்படி பாஸ்டர் ஆகமுடிவும்?? இல்லை
    ( கர்த்தர் இருக்கும் இடம், தேவ பிரசனம் இருக்கும் இடம் தான் சபை தேவ சாயளாக வாழ நினைப்பவனே ஊழியன் 💯)

  • @Heavenlybakers
    @Heavenlybakers 18 วันที่ผ่านมา +2

    சினிமா பாடலின் வழியாக என்னிடமும் பேசினார். திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடா பாடலை நான் கேட்டுக்கொண்டிருந்தபோது அருவாளை தீட்டிக்கொண்டு போய் மதுரை பாடல் போதைகுருவை ( போதகர் ) பிழந்துவிடுமாறு எனக்குள் பேசினார்.

  • @jbeagle8627
    @jbeagle8627 15 วันที่ผ่านมา +1

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD, AMEN HALLELUJAH

  • @aromakitchen-lk3wr
    @aromakitchen-lk3wr 25 วันที่ผ่านมา +2

    Praise The Lord Brother🙏 Good Question and explanation,, every True Minister should raise and protects like false Prophets n Teacher.. God Bless You Brother🙏

  • @divyaselvapandiyan8900
    @divyaselvapandiyan8900 หลายเดือนก่อน +41

    ஆண்டவர் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r หลายเดือนก่อน +7

    நல்லதொரு விழிப்புணர்வு👍👍

  • @shivavijayanand9948
    @shivavijayanand9948 หลายเดือนก่อน +6

    உங்களுடைய காணொளிக்காக தான் காத்துகொண்டிருந்தேன் அய்யா.

  • @1001editz
    @1001editz 28 วันที่ผ่านมา +8

    தூங்குகிறவனைத்தான் எழுப்ப முடியும் நடிக்கிறவனை எழுப்ப முடியாது அவர் காசுக்காக அப்படி செய்கிறார்

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj หลายเดือนก่อน +14

    நானும் மதுரை தான்..... இந்த ஃப்ராடு ஊழியனால் கர்த்தர் மனஸ்தாபம் படுவார்.... சாத்தான் துள்ளிக்குதித்து சந்தோசப்படுவான்

  • @devigaa7386
    @devigaa7386 หลายเดือนก่อน +22

    சரியாக சொன்னீர்கள் சகோ

  • @saralasathish5036
    @saralasathish5036 26 วันที่ผ่านมา +2

    இவருக்கு சமீபமாயிற்று ஏனென்றால் என் தேவன் மகா பெரியவரும் நியாயதிபதியாய் இருக்கிறார்

  • @kirubasangeetha4318
    @kirubasangeetha4318 หลายเดือนก่อน +3

    ஆண்டவருக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @rubanjack.
    @rubanjack. 29 วันที่ผ่านมา +1

    Thank you for standing in Truth and helping us 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mariaxty
    @mariaxty หลายเดือนก่อน +3

    Dear pastor, praying for you sincerely. Pls continue talking about these important issues. I am from Madurai and It is shocking and heart breaking to see the congregation clapping and singing along. Where are their senses?
    Even if it makes 2 people to think it will be great. God be with you!!

  • @rajapandian6083
    @rajapandian6083 หลายเดือนก่อน +13

    ஆபிரகாம் சார்லஸ் என்ற ஊழியன் வாழ்க்கையில் நடந்தது
    எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 หลายเดือนก่อน +41

    உழைத்து வாழவேண்டும்
    பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
    இது முன்னாள் முதல் அமைச்சர் மாண்பு மிகு MGR அவர்கள் பாடியுள்ளார்கள். இதை இக்கால பணம் தின்னும் பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் நோக்கி நான் பாட நினைக்கிறேன்.இது கர்த்தர் எனக்கு கொடுத்த தரிசனம் என்று பொய் சொல்ல விரும்பவில்லை.

  • @MohammedKitto
    @MohammedKitto หลายเดือนก่อน +9

    Praise the lord brother 🎉🎉🎉

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 หลายเดือนก่อน +8

    Praise The Lord Jesus Christ. Good message.

  • @baluppaul9071
    @baluppaul9071 หลายเดือนก่อน +8

    Good explanation brother please pray for their act

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 หลายเดือนก่อน +4

    சரியான சத்திய விளக்கம்...❤

  • @immanimman4063
    @immanimman4063 หลายเดือนก่อน +17

    அந்த சபைக்கு போறவங்க யாராச்சு இருக்கீங்களா 😅

  • @jeyamarys8181
    @jeyamarys8181 28 วันที่ผ่านมา +3

    தவறு தவறு தவறுதான்.
    Super bro.👌

  • @user-ml3by7mp7f
    @user-ml3by7mp7f หลายเดือนก่อน +21

    ☦️ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 பாஸ்டர்.மிகவும் அருமையான விளக்கம்.சினிமா பாடல்கள் மூலம் தேவன் பேசுவார் என்றால் இயேசு கிறிஸ்து பிறந்து மரிக்க வேண்டிய அவசியம் இல்லை.பரிசுத்த வேதாகமம் என்று பெயர் வைக்க வேண்டியதும் இல்லை,தேவனுடைய வருகை மிகவும் சமீபமாக இருக்கிறது.சினிமா பாடல்கள் கேட்டு சபை செல்லும் மக்கள் தேவன் எப்படி பட்டவர் என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.மிகவும் வேதனைக்குரிய விஷயம்.😭

  • @priyamani6011
    @priyamani6011 29 วันที่ผ่านมา +1

    அதிகாலை ஜெபத்துல எங்க பாஸ்டர் அம்மா சொன்னாங்க.
    இப்பொது தான் இந்த வீடியோ பார்க்கிறேன்..
    மிகவும் வேதனையாக இருக்கிறது...

  • @user-th3hx7cp2r
    @user-th3hx7cp2r หลายเดือนก่อน +4

    இயேசப்பா இவர்களை இரட்சியும்!

  • @marymasolica576
    @marymasolica576 หลายเดือนก่อน +5

    Praise the lord Jesus bless my children's and give a good job and bless my daughter for marriage with good life partner Jesus Amen 🙏🏻

  • @JESUSISALIVEMINISTRIES-SAMUEL
    @JESUSISALIVEMINISTRIES-SAMUEL 23 วันที่ผ่านมา +1

    I am appreciate your caution

  • @KrishnaVeni-hn8gs
    @KrishnaVeni-hn8gs 18 วันที่ผ่านมา +1

    இப்படிப்பட்ட சில மனிதர்களால் தான் ஆண்டவரின் நாமம் தூஷிக்கப்படுகிறது

  • @bennetfletcher403
    @bennetfletcher403 26 วันที่ผ่านมา +6

    சினிமா பார்ப்பது பெரிய பாவம். அந்த கேடு கெட்ட சினிமாவில் இருக்கும் பாடல்களை தேவனுடைய சபையில் பாடினால் அந்த ஆளுக்கு எவ்ளோ திமிரு & தைரியம் இருக்க வேண்டும். ஆண்டவர் அந்த ஆளை கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறாரே 😤😤😤😡😡😡
    நீங்க கேள்வி கேட்டால் மட்டும் அந்த ஆளு சினிமா பாடல்களை பாடுவதை நிறுத்தி திருந்தி விட போகிறாரா.
    அந்த ஆளு தான் சபையில் மனசாட்சியே இல்லாமல் முட்டாள்தனமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார் என்றால். அந்த சபைக்கு போய் நிறைய மக்களும் முட்டாள்தனமாக போகிறார்கள் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்கவில்லை & உற்சாகமாக சினிமா பாடலை பாடி கொண்டு இருக்கிறார்கள். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக & வேதனையாக இருக்கிறது 😬😬😬😝😝😝🤔🤔🤔

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 26 วันที่ผ่านมา +2

    Very soon... Rest in peace Justin and his entire Generation....

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 23 วันที่ผ่านมา +1

    Super brother Super

  • @virginiebidal5434
    @virginiebidal5434 หลายเดือนก่อน +2

    Brother நீங்க மிக மரியாதையாக தவறு செய்பவரை திருத்த எடுக்கும் முறை அருமை எங்கள் மனநிலைக்கும் ஒரு திருத்தமான விளக்கம் கிடைகிறது.மிக்க நன்றிங்க Brother. இறைவன் தந்த பைபிள் வார்த்தைகளை தவிர எதுவும் நமக்கு நன்மை தர கூடியது எதுவும் இல்லை இந்த உலகிலும் நாம் காணகூடாத உலகிலும் என்பது 100/100 உண்மை.விஞ்ஞானம் பற்றி இன்று வரை விஞ்ஞானம் கண்டுபிடித்து கண்டுள்ளவை கூட அன்றே எழுதப்பட்டுள்ளது, சைக்காலஜி பிரச்சனையா அதற்க்கும் பதில்.மனிதன் சரியாக வாழ மனதளவிலும்,வெளி உலகிலும் கூறும் பொக்கிஷம் நம் இறை நூல் மட்டும்தான் .பாவம் நம்மை கொன்று போடும் இது உளவியல் நிபுணர்கள் ஒத்துக்கொள்ளும் உண்மை இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இறை வழியே சிறந்த வாழ்வை நமக்கு தரும் நன்றி.

  • @user-qe2iy9re3o
    @user-qe2iy9re3o หลายเดือนก่อน +11

    சரியாக சொன்னீர் சகோதரரே👍👍👍

  • @josephinealex5940
    @josephinealex5940 หลายเดือนก่อน +18

    வேதனையின் உச்சம்....பதிவின் நோக்கம் சிறந்தது...🙏

  • @michaelmanohar151
    @michaelmanohar151 หลายเดือนก่อน +6

    பாஸ்டர் சில செவிட்டு விரியன் பாம்புகளுக்கு எவ்வளவு வசனத்தில் ஊதினாலும் செவிட்டு விரியன் கேட்கவே கேட்காது, ஒரு நாள் அதுவே திரும்பி கொத்தும்போது கேட்கும் அப்போ உயிர் இருந்தா !!

  • @sasikumar5822
    @sasikumar5822 หลายเดือนก่อน +8

    very good explanation brother, many of the youngsters even baptized young people also follow and encourage this type of preaching.

  • @RonshanRonshan-gp8mz
    @RonshanRonshan-gp8mz 26 วันที่ผ่านมา +1

    Super!Vilakkam Brother

  • @KannanKannan-hw6mh
    @KannanKannan-hw6mh หลายเดือนก่อน +7

    கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.
    யூதா 1 : 18

  • @fathimaJ8446
    @fathimaJ8446 หลายเดือนก่อน +2

    Brother whatever you are saying in totally correct. Their eyes of the heart are blinded by the master of the world to know the truth of the holy scriptures 😢

  • @user-zc8pf8yq1m
    @user-zc8pf8yq1m หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம்

  • @Arunplayer12
    @Arunplayer12 29 วันที่ผ่านมา +1

    GOD speaks clearly about these people in 2 peter2.
    It is high time for all Churches bend their Knee in prayer and Praise protect our churches from these doctrines. It is high time we all need to pray for churches and our Country so that God will bring revival.

  • @Chennai_girl_
    @Chennai_girl_ หลายเดือนก่อน +1

    Well said Pastor! Those who go to his gathering MUST repent! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 หลายเดือนก่อน +1

    சகோதரா இது கடைசி காலம் இப்படித்தான் இருக்கும் இவன் மனம் திருந்தி வாழ நாம் அனைவரும் ஜெபிப்போம் 😭😭😭😭

  • @francinamary4067
    @francinamary4067 หลายเดือนก่อน +1

    Thanks for you r kind information,🙏🙌🙌

  • @Sridhar-id7bu
    @Sridhar-id7bu หลายเดือนก่อน +2

    Unga edhirppukku nandri Brother

  • @Nathan77532
    @Nathan77532 หลายเดือนก่อน +2

    1) இப்படிபட்டவர்களுக்கு தவறை உணர்த்த வேண்டும்
    2) ஜெபிக்கவேண்டும்
    3) மனம்திருபாவிட்டால் தேவகோபம்
    4)மனம்திரும்பினால் ஆசீர்வாதம்
    5) ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு,
    2 தெசலோனிக்கேயர் 2:11
    12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
    2 தெசலோனிக்கேயர் 2:12
    13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
    2 தெசலோனிக்கேயர் 2:13

  • @Arunamichaelraj
    @Arunamichaelraj 12 วันที่ผ่านมา

    பிரதர் பிரைஸ் எலாட் பிரதர் நானும் எங்க குடும்பமும் கிட்டத்தட்ட சினிமா தியேட்டருக்கு போய் 30 வருஷம் ஆகுது நீங்க சொன்ன மாதிரி நானெல்லாம் சின்ன பிள்ளையா இருக்குறப்போ ஓரளவு எல்லா தியேட்டர் இருக்கு போய் பார்ப்போம் எல்லாம் அது என்னுடைய ஒரு 28 வயசுல என்னுடைய குழந்தைகள் நான் என்னுடைய கணவர் யாருமே சினிமா தியேட்டர் பக்கமும் போவதில்லை எங்க வீட்டுல டிவி கேபிள் கனெக்சன் இல்லை சர்ச் காலேஜ் ஸ்கூல் அத விட்டா பிரேயர் மீட்டிங் இவ்வளவுதான் இப்படித்தான் வாழ்ந்து வந்தாங்க கர்த்தர் அருமையா ஒவ்வொருத்தரும் ஆசீர்வதித்து நல்லா வாழ்ந்துட்டு இருக்காங்க இப்ப வந்து எங்கேயாவது பஸ்ல நாங்க போறப்போ இல்ல கால் டாக்ஸி ல போறப்போ அந்த சினிமா பாட்டு டிரைவர் போட்டார்னா பஸ்ல ஒன்னும் பண்ண முடியாது கால் டாக்ஸில ரொம்ப தயவாய் சொல்லிடுவேன் பிரதர் தயவு செஞ்சு சினிமா பாட்டு போடாதீங்க நீங்க நிறுத்திடுங்க அப்படின்றவ பஸ்ல ஒன்னும் பண்ண முடியாது அதனால இயர் போன் போட்டுட்டு ஏதாவது மெசேஜோ இல்ல பெர்க்மான்ஸ் பாதர் பாடலையும் கேட்டுட்டு போறது என்னுடைய வழக்கம் எங்க குடும்பத்துல எல்லாருமே அப்படித்தான் இப்ப போய் நான் சினிமா பாட்டு பாருங்க அப்படின்னு சொல்லி சொன்னாலே அவங்க எல்லாம் என்னை எதுலயாவது போட்டு அடிக்க வந்துருவாங்க எனக்கு ரொம்ப சிரிப்பு தான் வருது நெஜமாலுமே ஆத்ம பாரமும் இருக்குது எப்படிப்பட்ட ஊழியக்காரர்களா ஊழியம் செய்கிற ஆண்டவருடைய ஊழியத்தை இப்படிப்பட்ட ஊழியர்கள் ஊழியம் செய்வது மிகுந்த மன வேதனையும் அதே நேரம் பயத்தையும் உண்டு பண்ணுகிறது

  • @williamjothidurairaj9450
    @williamjothidurairaj9450 หลายเดือนก่อน +2

    We will pray brother

  • @emeldachinnarani5107
    @emeldachinnarani5107 20 วันที่ผ่านมา

    உண்மை ஐயா சரியான விளக்கம் நன்றி.

  • @vinolind6671
    @vinolind6671 หลายเดือนก่อน +1

    Thank you for sharing this brother

  • @el-shadaipentecostalmissio8267
    @el-shadaipentecostalmissio8267 หลายเดือนก่อน +1

    Thanks for your message pastor

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 หลายเดือนก่อน +28

    கேக்குறதுக்கு பாக்குறதுக்கு ரெண்டுமே ரொம்ப அருவருப்பா இருக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 หลายเดือนก่อน +2

    Praise the LORD

  • @johnwesley9447
    @johnwesley9447 หลายเดือนก่อน +3

    Well said brother

  • @user-fw4is5bw1e
    @user-fw4is5bw1e หลายเดือนก่อน +1

    Very sad to note such preachings. They are answerable to God. Thank you Pastor for enlightening people with facts. God bless you.

  • @spjcreation974
    @spjcreation974 หลายเดือนก่อน +3

    Yes this is What Pastor Jacob Jayaraj was talking from past 2 months but now voices are coming from TN also really appreciated pastor ...

  • @DanielJayaramanc
    @DanielJayaramanc 27 วันที่ผ่านมา +2

    இந்தசபையில்இருக்கிறது சாத்தான்கள்இந்தபோதகரைசெருப்பால்அடிக்கணும்

  • @jkeyj8857
    @jkeyj8857 หลายเดือนก่อน +1

    Excellent bro. Keep it up.👏👏
    Have you noticed this, even in the songs sung (written nowadays)in churches there's no words like Christ, Jesus, cross,கர்த்தர், but generalized .Please teach that also.

  • @user-uv6gf3qk7n
    @user-uv6gf3qk7n 19 วันที่ผ่านมา

    Kartharukku. Sthothiram. Nalla sonneenga. Pastar. The sn. Ungalai. Asirvathipparaga.Amen

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh หลายเดือนก่อน +2

    தயவுசெய்து போதகர் என்று சொல்லாதீர்கள். அவனை... மன்னிக்கவே மாட்டார்.

  • @uvmusic842
    @uvmusic842 หลายเดือนก่อน +7

    Your question is 100% true

  • @StephenDaniel-b9u
    @StephenDaniel-b9u 26 วันที่ผ่านมา +3

    மத் 24:5 அநேகர் என் நாமத்தை தரித்துக்கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள்.கடைசி நாளில் வஞ்சிக்கிற வர்கள் முஸ்லிம் அல்ல இந்து அல்ல கிறிஸ்தவன் தான் வஞ்சிப்பார்கள்

  • @christinaramesh6963
    @christinaramesh6963 หลายเดือนก่อน +34

    ஒரு பெண்ணும் சபையில் முக்காடு போடவில்லை.... இன்னும் என்னென்ன கேலி கூத்தோ அந்த சபையில்.

  • @tsasikumar9991
    @tsasikumar9991 หลายเดือนก่อน

    சீக்கிரம் மனந்திரும்பி வரட்டும்
    ஆமென்

  • @gajalakshmi8149
    @gajalakshmi8149 29 วันที่ผ่านมา

    Thank you brother

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 28 วันที่ผ่านมา +1

    வேதனை

  • @nextgen4352
    @nextgen4352 หลายเดือนก่อน +18

    பாஸ்டர் கு பதில் பாட்டும் சினிமாவில் இருக்கின்றது
    உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடதே

  • @divyaselvapandiyan8900
    @divyaselvapandiyan8900 หลายเดือนก่อน +36

    இதை எப்படி அந்த சபை மக்கள் ஏற்றுகொள்கிறார்கள்

  • @sobanadr90
    @sobanadr90 7 วันที่ผ่านมา

    இதையும் பின்பற்றும் ஒரு கூட்டம் இருக்கிறதே வேதனை😮

  • @selvinroy6417
    @selvinroy6417 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு. அவர் மனம் திருந்துவாராக.

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 หลายเดือนก่อน +4

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 หลายเดือนก่อน +7

    கர்த்தருடைய பரிசுத்த
    நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
    நான் 80. 90.97வரை சினிமா மோகத்தில் மூழ்கியிருந்த என்னை
    அதிலிருந்து விடுவித்தார்.
    என்னை பிரித்தெடுத்து நாளிலிருந்து தந்தை berghmans .
    சாஸ்திரியார் பாடல்.
    கீர்த்தனைகள்.
    சாரல்நவரோஜ் பாடல்.
    எமில் ஜெபசிங் பாடல்.
    இப்படி இன்னும் அநேக
    பாடல்கள்.
    பாடிக்கொண்டுதேவனை
    மகிமைப் படுத்தும்படி
    செய்கிறது.
    இந்த மாதிரி கொமாலிகளுடைய காரியம். அந்த சபையின்
    மக்கள் பரிதாபம்.
    வசனம் தான் ஞாபகம் வருது.
    யாக்கொபு.......

  • @JosephrajKulandaisamy
    @JosephrajKulandaisamy หลายเดือนก่อน +1

    Praise the Lord Jesus Christ!