**சைவ உணவுகள் தானம் கொடுத்தால் மிகவும் நல்லது.** ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்கங்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை தானாமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். தானாமாக காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை தாணம் கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள்.. பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!! நன்றிகள் 🙏❤💐
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉
Thanks viknes anna love you thalaiva
THALAIVAR LOVE 😘😘😘❤❤❤
Love you Thalaiva 😎😎😎😎😎🌟🌟🌟🌟
Thalaivar nirandharam ❤
True words
Muthukumaran paithutakaran
**சைவ உணவுகள் தானம் கொடுத்தால் மிகவும் நல்லது.**
ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்கங்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை தானாமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். தானாமாக காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை தாணம் கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள்..
பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!!
நன்றிகள் 🙏❤💐
Na muthukumara thappa solala but fst na kovapattanu avara sonnaru apram avaroda nilzhal pada kalingar avaru sonnaru nu onnu soldraru