ஊசி போட்டால் இரண்டே நொடி! 300 பேரை கொன்றிருக்கிறேன் என பகீர்! கருணைக் கொலையாளியின் ஸ்டேட்மெண்ட்
ฝัง
- เผยแพร่เมื่อ 17 เม.ย. 2023
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
********** ஊசி போட்டால் இரண்டே நொடி! 300 பேரை கொன்றிருக்கிறேன் என பகீர்! கருணைக் கொலையாளியின் ஸ்டேட்மெண்ட்
#KarunaiKolai #Namakkal #GovtHospital #NewsTamil24X7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
அட அற்புதம் இந்த மாதிரி மரணம் தான் தேவை யாருக்கும் துன்பம் கொடுக்கக் கூடாது யாருக்கும் பாரமாகவும் இருக்கக் கூடாது
👍👍👍👍👍👍👍👍
கருணை கொலை தவறில்லை காரணம் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் அவர்களை பார்த்து கொள்பவர்கள் படும் பாடு நோயாளியை விட பார்த்து கொள்பவருக்கே கஷ்டம்
una pananum da karuna kolai paarthu kolvorku kastama una pethu valathu kakus kaluvi soruti valathathu kastamilaya da
@@rajaezhumalai1115 மரியாதை யாக பேச கத்துக்க உன் சாதியை சொல்கிறாய் நாங்கள் நாகரீகமான சாதி கிடையாது என்கிறாய் தெரிந்தவர் 4 வருடங்களாக கோமாவில் இருந்தார் சரியாகாது என்று டாக்டருக்கு தெரியும் பாவம் பெண் தான் பார்த்து கொண்டார் எவ்வளவு செலவு வசதி இல்லை பிரிவு கஷ்டம் தான் என்ன செய்வது
Athuvum correct than 🙄
வேதனையுடன் வாழ்வதை விட சாவதே மேல்,இதில் எந்த தவரும் இல்லை.
Indha ulaga vedhanai konja kaalamthaan ippadi sethu nithiyathukkum naragathil kashtapada venduma ?
Unmai thaan evar anga erukaru
@@arunasharma795 நன்றாக வாழ்ந்த ஒருவர் கடைசி காலத்தில் பல நோய்களுக்கு உள்ளாகி பக்கவாதம் வந்து மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் படுக்கையிலேயே இருந்து உடலின் பின்புறம் முழுவதும் புண்ணாகி துர்நாற்றம் வந்து பார்க்க ஆள் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் வலியால் துடித்துக் கொண்டிருந்தாள் அவர் மேல் அன்பு உள்ளவர்கள் அவர் படும் கஷ்டங்களை கண்கொண்டு பார்க்க முடியாமல் அதை சரி செய்யவும் முடியாமல் அவரை வலிக்காமல் கருணை கொலை செய்து விடலாம் என்று நினைப்பது தவறா சரியா
True, true
@@arunasharma795 sethalum nagarathuku poga kodoathu village la tha peace full life irukum
இவர் தெய்வத்திற்கும் மேலான இவரே உண்மையான கடவுள்
Un vituku kutitu poyen venumna.unaku use agume😂
Ne soldrathu correct.ithula nalla irukaravana kooda kolla lam....pathil iruka.intha maari age kammiyanavan konna.
Super u job well don't 👏
அடப்பாவி..😂
@dailynewfu😊
80 வயது க்கு மேல் உள்ளவர்களை யாருமே கவனிப்பது இல்லை..அதுக்கு இதுவே மேல்
NE KAVANIKALANA ATHUKAGA YENDA YELATHIYUM SOLRA
@@karhthikthambiraj5441அது பாதி தான். படுத்த படுக்கையாக இருக்கும் அவர்கள் படும் துன்பம் வேறு
@@karhthikthambiraj5441 yeppah kadavuleh unnathanda thedunan, onna mari thelianavara na pathathu illai , muthiyor illam start panni pathuko please, Ava avanuku vandha theriyum,
ஐயா இவர்தான் கடவுள் இந்த நல்ல மனிதரை விட்டு விடுங்கள் வேதனையில் வாழும் எத்தனையோ உயிர்களுக்கு இவர்கள்தான் விடுதலை குடிக்கிறார்கள் இவர்கள் எப்பொழுதும் நல்லா இருக்க வேண்டும்
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Una thooki ulla podanum!!
@@dhanvino3970
ll
Lll mn l
Correct than bro 🥺
குற்றவாளி இவர் மட்டும் இல்லை. இதற்கு பின்னாக இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் நபர்களும் குற்றவாளிகளே.
ஏய் லூசு ஒவ்வொரு குடும்பத்துல என்ன நடக்குதுன்னு உனக்கு தெரியுமா?
துன்ப படும் உயிர்களை கொள்வது அவர்களுக்கு அளிக்கும் மோட்சம்....
Athe avargalai balavanthavaaga kolla thittam theettum sonthakaarargal ivarai azhaithu seiyasonnal
இந்த உலகில் valvatha kastam tha athuku ella uira konda motcham kidaikum ma enna ithu
Oru uira epa kadavul edupano edupan idail nama yar
Nalai un veddu aal kaluku ivan panathu kaga illatha solli kollanum sonna motcham solvaya ila una pethavangala kolla ok solvaya
உண்மை தான்
Thappu
பெரிய நான் கடவுள் அறியா
ஒரு அளவுக்கு மேல் வேதனைப்பட்டு மிகவும் துன்பப்படும் உயிரைப் பாதுகாப்பது என்பது மிக மிக கடினம் .
அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற கருணை கொலை என்பது மிகவும் தவறு என்று சொல்வதற்கில்லை.....
வேதனைப்படும் வாழ்வை துறக்க உதவிய இவன் இறைவன் ஆவான்.என்ன..இவன் பணம் வாங்காமல் செய்திருக்கவேண்டும்.
Intha ulagil valvatha manithaniku elaiku kastam apa elaigala pottu thalliralama
Iraivan thana avan
unaku ithey nilama varum da
Iraivan illai.ivam oru devil.
@@rajaezhumalai1115 வாழ்க்கையின் கடைசி காலத்தில் படுக்கையில் கிடந்து உடம்பு முழுவதும் புண்ணாகி மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் பார்ப்பதற்கு ஆள் இல்லாமல் தினம் தினம் வலியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு உயிரை வலியில்லாமல் அனுப்பி வைப்பது எப்படி தவறாகும் அந்த வேதனையை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் உயிரோடு இருக்கவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கும் வலி அப்படி போராடிக் கொண்டு இருப்பவர்களை இவர் கருணைக் கொலை செய்திருந்தால் அவரை வணங்குகிறேன்
Bro பணம் இல்லாமல் இந்த காலத்தில் எப்படி ப்ரோ??!!
வாழவே முடியாதவர்களுக்கு நான் கொடுக்கிற மரணம் வரம்
நல்லது தாண்டா செஞ்சி இருக்காரு முடியாதவங்க அவதிபட்டு சாகும் உயிருக்கு அகமான வலி
Enna Anna loose mathiri pesuriga
@@nafeshnafil5211 nee thaen loosu maari pesuraa
@@lovekorea6534 oru thara kolla ungaluku yaar urimai kodutha
Nalla vezha I was not in ur family..omg
ஆள பார்த்தா டம்மி பிஸ் ஆஹ இருக்க ஆனா பயங்கரமான ஆள இருக்கியேடா....😹😹
.
Ama pa
ரோட்டில் அநாதையாக, பிச்சை காரர்களாக விடுறதர்கு இதுவே மேல், தவறு ஏதும் கிடையாது,
Super bro... எனக்கும் இப்படி ஊசி போட்டுகண்ணும்..
காண்டாக்ட் மோகன் , அவரு உங்களுக்கு உதவி செய்வார்
@@lakshmisaravanan8716 எனக்கு அவர் உதவி செய்ய வேணாம் ஆனால் எனக்கும் என்றாவது இந்த நிலைமை வரும் படுக்க படுக்கையாக இருந்து என் பிள்ளைக்கு பாரமாக இருப்பதை விட, மேலே போய் சேர்வதே மேல், அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்,
@@sivasathya8493 நான் உங்களை சொல்லலை சிவ சத்யா Msk சொன்னாரு, அதுக்கு காமெடி பண்ணேன்,sorry if I hurt u
Daiunammaukkupodalama
தவறுதான் எனினும் அனுபவிப்பவர்களுக்குத்தான் கஷடம் தெரியும். கர்மாவை அனுபவித்து சாவதுதான் நல்லது
இறைவன் கொடுத்த உயிரை நமக்கு எடுக்க எந்த உரிமையும் இல்லை?
Yes 👍🏻
@@PadminiMohan-bd7bzமருமகள்
செய்ய வேண்டும், மருமகள் செய்யாவிட்டால் மகன் செய்ய வேண்டும். மகன் மீதே முழுப்பொறுப்பும் உள்ளது. மகன் சிறுவயதாக இருக்கும்போது அவரது மலத்தை துடைத்தவர்கள் பெற்றோர்களே!
மூடிட்டு போடா.
ஏன்டா நீங்க எல்லாத்தையும் பண்ணிட்டு சுண்ணியயையும் கூதியையும் வைத்து வேலை பார்த்துவிட்டு இறைவன் கொடுத்த வாரமா
😅😅😅@@ShivaShivaShivaShiva-dq2lq
அனாதையாக விடுவதை விட இது எவ்ளோ மேள்
அவரை நான் வாழ்த்துகிறேன்.
வயதான முதியவர் நோய்வாய் பட்டு உறவுகள் யாரும் பார்க்காமல் சாவதைவிட இரண்டு நொடியில் போய் சேர்வதே சிறந்தது
இவர் தான் நவீன எமன் !
இல்லை இவர் எமணினின் உதவியாளர்
குழந்தைகள் கருகலைப்பு விட இது உற்றார் உறவினர்கள் சம்மதத்துடன் கருணை..
எவ்வளவு கொடுமையான, கொடூரமான செய்தி! அதை அவ்வளவு ஜாலியாக ரசித்தும், எரிச்சலூட்டும் விதமாகவும், கேவலமான முறையில் செய்தி வாசிப்பது அதை விடக் கொடூரம்!
தாங்கள் வீட்டில் உள்ள Bedrest (Urime,Toilet போவது)
நபர்களை பராமரித்த அனுபவம் உண்டா?
இவரின் சேவை மிகவும் தேவை கடினப் பட்டுக் கொண்டிருக்கும் அவர்களை காப்பாற்ற யாரும் முன்வருவதில்லை இவரைப் போன்றவர்கள் மிகவும் முக்கியமான
Appo unaku podalamaa
வீட்டர் அனுமதியோடு தான் செய்கிறார்கள். இதில் என்ன தவறு, அவர்கள் படும் கஷ்டத்தை பொறுத்து கொல்லமுடியாமல் தான் இந்த முறை கையழுக்கின்றனர்.
Adi seruppala
Una Mari allunga thanda
படுத்த படுக்கையாக கிடக்கும் போது அந்த உயிர் தன்னை கருணை கொலை செய்யுங்கள் என்று தான் ஏங்கும்
வாழ்வதை விட சாவதே மேல்...
கருணை கொலை தப்பு கிடையாது. இருந்தால் என்ன அரசு பார்க்கவா போகுது. இல்லையே.
Correct bro.....
கொலைகுற்றம்செய்தவனுக்கும் செய்யசொன்னவங்களையும் கடவுள்மன்னிக்கமாட்டர்
உண்மை தான்..
Right bro
தாங்கள் சொன்னது நோயாளிகளுக்கு பொருந்தாது
ஏழையாக பிறந்தாள் இவர்களைப்பொல் தவறான மனிதர்கள் தான் நமது மரணத்தை தீர்மானிக்கும் நிலை உருவாகும்.கொரனா நேரத்தில் எத்தனை பேர் உயிரை எடுத்தான் என்று விசாரிக்க வேண்டும்.
KASUTHAN ULAHAMEY!!
Super words bro
@Bharani என்ன சொல்ல வர
Police enna seithathu ?
Yes
சாதரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இது போன்று செய்து இருக்கிறார்கள் என்பதை செய்தி மூலம் அறிந்து இருக்கிறோம்
யார் உயிரையும் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை...
Correct..
அப்படி என்றால் நீதிபதி விதிக்கும் மரண தண்டனை எப்படி அணுகுவது
புல்மா தாக்குதலில் 40 ராணுவ வீரர்களை அரசு கொன்றதே இதற்கு பதில்
@@krishnankrishnan1250 avaneke anumathi illa
True
கருணை இல்லாமல் இருக்கும் அரசியல் ஆட்சி இதில் கருணை கொலை தவறு என்று தோன்றவில்லை 😢😢😢😢😢
Ada makku koothy moavane
முதல்ல உன்னதான்
5000 rs ku சொர்கத்தை காட்டுறான். அவன் நல்லவன்.
Yow, ithu patha karunai kolai maathri illa, murder case ya
@@dinesh.g அவன் ஒரு கருவி என்று நினைக்கிறேன் அவனை ஏவியன் தான் கொலைகாரன்
வழக்கமான தமிழ் மக்கள் வாழ்வில் கருணையும் கருணை அதிகரிக்கும் போது கொலையும்
நடந்து தான் வருகிறது இது ஒரு உதாரணம் மட்டுமே
இதுவும் நல்லதுதான் ஆனால் சட்டப்படி நடக்க வேண்டும் என் தந்தை இறக்கும் தருவாயில் மிகவும் அவதிப்பட்டார்
Un appanaku noi athigama, thamizhan Marabu marantha nalla saavu varathu.....appo un saavu romba kodurama irukum 😂😂😂😂😂😂😂😂
50 year ku munnadi ellorom nimathityana saavu.
Thadupu ossi pottu irupa, confirma 5 year kulla ne sethuduva,ossi pottavanga heart. Attack la sethutu irukaanga.
Enga paati nimathityana saavu😂😂😂😂😂😂😂😂
உண்மை
இதை செய்த இவரை தண்டிக்காமல் செய்ய சொன்னவரை தண்டிக்கவும்.
எல்லாம் சரி தான் இவரு செய்யறது தப்பு தான்.. ஆனால் கோடி ல கொள்ளை அடிகரவங்கள எல்லாம் நீங்க கவர் பண்றது இல்ல.....
சூப்பர் சேவையா இருக்கு.
கடைசி காலத்தில் இவர் தேய்வம் 🙏👍👍👍
இவர்கள் தூங்கும் போது மனசாட்சி எப்படி ஒத்துக் கொள்கிறது 😭😭😭😭😭
தங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துகள் . தேசம் தாண்டி விருதுகள் வாங்க
நேசம் கொண்டு வாழ்த்தும் கவட்டியாம்பட்டி சொந்தங்கள்
அதனால் தான் Corona ஊசி போட பயப்படுகிறார்கள் 😮😢
தமிழ்நாடு முழுவதும் உள்ள முதியவர்களின் நிலைமை இதுவா, இவனுக்கு தக்க கடும் தண்டனை வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்.
ப்ரோ...
அவனா போய் செய்யல. வயதானவரின், நோயால் கஷ்டப்படுவரின் மகன், மகளோ, மனைவியோ சொல்லி, அவர்களின் வேண்டுதலின் பேரில் நிகழ்வது.
கலியுக எமன் 👍👍👌
எவ்வளவு தப்பு,அதை இப்படி அசால்டாக சொல்லுறா?
En 😢
தவறு ஒன்றும் இல்லை
எல்லா ஏரியாவிலும் இதற்கு ஆள் உள்ளது 1970 முதலே உள்ளது, மகன்களும், மகள்களும் பெற்றோருக்கு செய்யும் கடைசி சேவை😢😢😢
நல்ல சேவைகள் செய்து வரும் இவரை பாராட்டலாம் அதை விட்டு விட்டு
குணமாக வாய்ப்பே இல்லை என்பதை டாக்டர்கள் கூறிய பின்புதான் இது நடந்ததா?
நன்றி
ஆதரவு இல்லாதவர்களுக்கு அரசு முதியோர் இல்லம் அமைத்தால் என்ன
மீடியா என்ன தீர்வு சொல்லுது
தம்பி விசயம் தெரியாமல் இருக்காதிங்க. அரசு முதியோர்இல்லம் தனியார் முதியோர் இல்லம் இதெல்லாம்
உடல்நலம் நன்றாக இருப்பவர்களுக்குதான் நோய்வாய்பட்டவர்களுக்கு முடியாதவர்களுக்கு கிடயாது
இருக்கு டவுன் சைடுல
@@RamaniVenkatachalamலூசு takings country frut
உணர்ச்சி வசம் படும் விதத்தில் செய்தியாளர் பேசும் விதம் அருமை
சொத்தை எழுதி கொடுத்த கையுடன் எத்தனை பேரை இப்படி கொன்று இருப்பானுங்க குடும்பத்தில் இருக்கும் சொத்துக்கு ஆசைப்பட்டு மகன் மருமகள் மகளால் இப்படி போனவர் எத்தனை பாவப்பட்ட ஜூவன்களோ இவன் பாவி
கருணை உள்ளம் கொண்டவரே. மோகன்ராஜ்.
Fantastic.
வாழ்த்துக்கள் நியூஸ் தமிழ் டீம்
இது கருணை கொலை அல்ல கருணையே இல்லாத கொலை
முக்கியமான குற்றவாளி வீட்டில் உள்ளவர்கள்தான்
தயவு செய்து எனக்கும் அந்த ஊசியை போட்டு விடுங்கள் 😞
8000 venum😀
😜
Bro அப்படியே எனக்கும் நான் 10,000 தரேன்...
Kulukal murila than usi potuvom avasara padakudathu
எனக்கு வேண்டும்
எம தர்மனை நேரிலேயே பார்க்கிறோம்
நல்ல பொதுப் பணி. வாழ்த்துக்கள்.
அருமை
Let the country make this as law,so that many final stage cancer patients without pain they can depart from this suffering world.
அதே ஊசியை அவனுக்கும் போடுங்கள்
S
கிராமங்களில் கம்பவுண்டர்கள் இதே வேலையை செய்கிறார்கள்,
கடவுளே😮😢😢 இது மண்ணிக்கவே முடியாத செயல்😮
This channel should continue their good work
வாழும் தெய்வங்கள்.
இது கொலை குற்றம் ஆகும்..
மோகன்(எமதர்ம)ராஜ் வெளியே சொல்லாத வெளியே சொல்லாதே என்று உலகம் முழுமையும் .......
எமன் பாத்துக்கோங்கடா😂😂😂😂😂
மோசமான மனிதர்கள்.இவர்களை எல்லாம் நிற்க வைத்து சுடனும்.
OMG 😢
Vaala mudiyathavaruku maranam varam,
Arrest them !
Good👏👏👏👏👏 social📺
So bad 😢
எமதர்மன் ஏஜன்ட் போல
ஆரோக்கியமானவர்களையும் கொன்று விடுவார்கள்
Arumaiyana news alert tamilnadu government & tamilnadu makkal
Assbunallah vanihimall vakkill
இவனை விடக்கூடாது..என்ன சொல்ல போகிறது அந்த சட்டம்??
சட்டம் ஒன்றும் செய்யாது அந்த ஊசியை அவனுக்கு போடவேண்டியதுதான்
சட்டமா.....அதுபாவாடைதாங்கிசட்டம்
இவர் பெரிய ஜட்ஜ்...போடா..
@@msk7169 மரியாதை கொடுத்து பேசு டா கேனக் கூ
If u have guts to face corrupt political government officials... pls do it sir 🙏
First they should arrest those persons who gave 5k to murder their own family members..
Miss you boss
இதில் ஒன்றும் பெரிய அதிர்ச்சி இல்லை
தெய்வமே,....இவனுங்க மத்தில பொழைப்பை ஓட்டி,சிக்கி சின்னாபின்னமாக ஆகுறதுக்கு....எனக்கு இது வரப்பிரசாதம் தெய்வமே💉
Apadiyae nammakal district rasipuram oduvankurichula oruthan government hospital ku munnadi poli doctor idhae velaiya panitu irukan romba varusama
எப்பா உன் நம்பர் குடுடா சாமி.எனக்கு வாழவே புடிக்கல
Wow voice recorder
🌹 கட்டுமரம் மகனின் ஆட்சிக்கு கருணை கொலையே மேல் !😢😨😰😪😪🙏
17 years ha.... Panura ru ga ..ntk vote Ila ...
கடவுள் கொடுத்த இந்த பிறவியில் யார் எப்படி இருக்க வேண்டும் இறக்க வேண்டும் என்று இறைவன் தான் தீர்ப்பை சொல்லணும் வேறு யாரும் சொல்ல கூடாது
I feel 😢😢😢😢😢😢😢😢
💔
Dear Government, whoever is commenting favourably to this issue should be immediately arrested and enquired further.
Yes
எனக்கு ஒரு ஊசி அனு ப்பு டா புண்ணியவான் பொய் சேர போறேன் 😊
பக்கத்து kadail kidaikum
டேய் பாய் இதுக்கு சிரிப்பு வாய் வழியே வரலாடா..
😂😂
எனக்கும் வேண்டும்
அவனுக்கே அதை போட்டு விடுங்கள்
அதிகாரிகள் கவனித்தால்நன்றாக இருக்கும்
Government hospital worker 😮😮😮😮
இதில் எதுவும் தவறில்லை
👠👠👠👠👠🐕
All hospitals doing this but no one tell out side
இவர் செய்வது நல்ல காரியம் அரசாங்கம் இதற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும்
கருணைகொலை செய்வது குற்றம் இல்லை ஆனால் பணம் வாங்கி அதற்காக பன்னுன அது குற்றம் ஆகும்
கொலை இதுல என்ன கருணை கொலை??? இதில் தவறு சரி என்ன வேண்டி இருக்கு,😮
இது முற்றிலும் மிக கொடிய செயல்,
இவனை கருணை கொலை செய்யவேண்டும்😡😡😡
Kolaiye karunai illaathathu thaan.yarukkum yaaraiyum kolla urimai illai
நான் கூட போட்டுக்க போறேன். 😏
இவர் மீது எந்த தவறும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்