நான் ஒரு இலங்கைத் தமிழர். "இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக போராடுவதுக்காக இந்தியவீரர்கள்தான் ஐரோப்பாவில் போர் முனையை திறந்தார்கள் என்று என் பாட்டி என்னிடம் கூறுவார்
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைய முதன் முறையாக உச்சரித்தவர் சென்பகராமன்பிள்ளை . இதை கண்ட நேதாஜி சுபா சந்திர போஸ் நாடு முழுவதும் ஜெய்ஹிந்த் வார்த்தையை முழக்கமிட்டனர். என்றும் நேதாஜி வழியில். ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்த தகவலை கேட்டபின். நாம் கற்ற வரலாறு பாடத்தில் எவ்வளவு உண்மைகளை மறைத்து வைத்திருக்கார்கள் எனக்கு இப்ப தான் புரிகிறது அண்ணா. வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த்.
இரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்த என் நாட்டின் தலைமகன்கள் இல்லையென்றால் இந்தியா என்ற நாடு இன்னும் அடிமையாகி தான் இருக்கும் ... என் வீரர்களுக்கு வீரவணக்கம் ☀️☀️
அற்புதமான பொன்னெழுத்துக்களால் பதிக்கவேண்டிய பதிவு விக்கி.......... உங்களை போன்றவ நல்லவர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஐயா விக்கி 'அவர்கள் மிகவும் முக்கியமான ஒன்றுறை நல்வே புரியும் படி சென்னிங்க இன்னும் உங்களிடம் ரொம்ப விசயாம் இருக்கிறது என்று நினைக்கிறேன் வணக்கம் நன்றி.பின் வருகிறேம்
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்.நீங்கள் தேர்வு செய்து இருக்கும் இந்த வழி ரொம்ப ஆபத்தானது.இருந்தாலும் உங்கள் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... நாங்கள் (இல்லை) நான் உங்கள் கூட கடைசி வரை நிற்பேன்...🕵️
ஒன்று பட்ட இந்தியவை உருவாக்க பல இலட்சம் இன்னுயிர்களை இழந்திருக்கும் தேசம் இன்று சிதறடிக்க காத்திருக்கும் அன்னிய சக்தியை ஆதரிக்கும் சில தேச துரோக பிரிவினைவாத கருத்தாளர்களிடமிருந்து இளைய தலைமுறையினர்க்கு புரிதலை ஏற்படுத்துவது நம் கடமை அருமையான காணொளி நன்றி. ஜெய்ஹிந்த்🙏
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏. இது போன்ற உணர்வு மிக்க பதிவை பதிவு செய்து கொண்டே இருங்கள். 😭 சுதந்திரம் பெற்றுதந்த நமது இந்திய போராட்ட வீரர்களுக்காக ஒற்றுமையோடு வாழ்வோம். வாழ்க பாரதம்.
அண்ணா உண்மையைச் சொன்னதற்கு மிக்க நன்றி!இது போல் சாதி வளையத்திற்குள் இருக்கும் நேதாஜி அவர்களின் சகோதரராக அவரே சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய உண்மை பற்றியும் ஒரு பதிவு அண்ணா
😍விக்கி அண்ணா இன்று இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்கள் பிறந்த நாள் ஒரு தமிழனாக இன்று நீங்கள் அவர் வரலாறு கூறியிருக்கலாம் எனக்கும் அவர் வரலாறு ஓரளவு தான் தெரியும் பீரங்கி குண்டுக்கு மார்பை காட்டிய மானத் தமிழன் ஐயா அழகுமுத்து கோன் அவர்களின் வரலாறை நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
சூப்பர் எனக்கு மன நிறைவாக இருக்கிறது தமிழ் இளைஞர்கள் தேச பக்தியோடுஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாக இருந்தது யோசிக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
சுப்பர் விக்கி உடல் சிலிக்கிறது.இன்னும் தெரியாமல் இருக்கும் வரலாறு தெரித்துக்கொள்ளா ஆர்வமாக உள்ளது.சிக்கிரம் அடுத்த பதிவுக்கு கத்துயிக்கோம்.நன்றி வணக்கம்
விக்கி அவர்களே தயவுசெய்து இதுபோல் நம் சுதந்திர வரலாற்றை நமது தமிழ் பொக்கிஷத்தில் பதிவிடவும் இது நம் பிள்ளைகளுக்கும் சென்று சேர வேண்டும் நன்றி ஜெய் ஹிந்த்
வரலாற்றை எங்களுக்கு புரியும்படி அழகாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கூறிய விக்கி அண்ணா இந்த காணொளிகளை நீங்கள் தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
My grand father was In INA in Malayasia .Many Tamil people joined INA and fought Britian. Subash Chandra Bose uttered if I were to born again iwant to be born as tamilian
Ennudiya.. Periyappa-vum oruvar “World War 2” la Grenade Blast la iranthar..!! Last 3 Generations ennoda family “Army” la thaan service senju irukkanga..!! Jai Hind💐🙏.. “Truth wil never Die”
என்ன கொடுமை சார் இது. போராடியவர் பலர், பேர் வாங்கியவர் சிலர். மலேசியாவிற்க்கு வந்த எங்க பாட்டி நிறைய நேதாஜி பற்றி பேசுவாங்க. முக்கியமா ஜான்சி ராணி ரெஜிமன்ட் பற்றி.
British Political agenda from before independence to till now is make lie,false information ,then sound it like truthfull and murder the respectable DATA and give in public appearances like pure wind in Mass Media.
தன்மான உணர்வும் தேசபக்தியும் கொண்ட நேதாஜி தலைமையில் இந்தியாவின் ஆட்சி அமைந்திருக்குமானால் இந்தியா மிகப்பெரிய வல்லரசாக வளமான நாடாக மாறி இருக்கும். .ஆனால் காட்டிக் கொடுத்த ஆர் எஸ் எஸ்; சங்பரிவார் பிராமணத் தலைமை(தற்போது பெயர் மாறி பி ஜே பி என்ற பெயருடன் உள்ள ) சூழ்ச்சி கூட்டமும். ஆட்சி காங்கிரஸ் தலைமைக்கு இருந்தால் போதும் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அதற்கான சொத்துடைமைகள் வெள்ளையனிடமே இருந்தால் பரவாயில்லை என ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்கிரஸும் இந்நாட்டை அலங்கோலப்படுத்தி தொடர்ந்து சீரழித்து வருகின்றனர். வெகு சாமர்த்தியமாக வெள்ளையன் தன் வணிகத்தை தக்கவைத்து இன்றும் அவன் விரும்பும் ஆட்சியாளரை உருவாக்கி நம் நாட்டை மறைமுகமாக சுரண்டுகிறான். அகிம்சைக்கு கட்டுப்பட்டு சுதந்திரம் தரவில்லை. தன் சொத்து வணிகம் ஆகியவற்றை காக்க; இரண்டாம் உலகப் போரில் புரட்சியாளர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள சுதந்திரம் என்ற சான்றிதழ் தந்து தப்பினான்.
மறைக்கப்பட்ட வரலாற்றை கூறியதற்கு உங்களுக்கு பெரிய நன்றி மற்றும் பல மறைக்கப்பட்ட வரலாற்று பற்றி நீங்கள் பேச வேண்டும் என்பது அனைவரும் உடைய கருத்தாகும்🌍❤Jai hind
இந்த வரலாற்றை நம்மால் அறியப்பட்ட தான். காந்தி என்னும் கைபார்வையை வைத்து இந்தியாவின் புரட்சியை பின்தள்ளி, முறையடிப் செய்துள்ளான் ஆங்கிலேயன். சுபாஷ் சந்திர போஸ் கைக்கு இந்திய தேசம் போகலாம் பார்த்து கொண்டது பிரித்தானியா. நன்றிகள்
அபூர்வமான ஆச்சரியமூட்டும் அற்புத தகவல்களை திரட்ட நீ பட்ட சிரமங்களை எண்ணி எண்ணி வியக்கிறேன் தம்பி!!! அநேகப் பாராட்டுக்கள், தொடரட்டும் உன் சீரிய சிறப்புப் பணி👍👏👏👏
இங்கிலாந்து என்னும் ஒற்றை குடும்பத்தின் கௌரவம் காக்க, எம் முன்னோர்கள் சிந்திய ரத்தமும், செறிந்த வீரமும் கொண்ட வரலாறு மாற்றி எழுத பட்டிருக்கிறது என்று என்னைப்போல் நம்பிக்கொன்றிருந்த பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை வரலாற்றை உலகறிய செய்த அன்பு சகோ. விக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள்💐💐💐 ஜெய்ஹிந்த் 🇮🇳
இக்காணொளியால் தமிழ் பொக்கிசம் பார்த்ததில் பெருமையடைகிறேன் சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட வரலாறை வெளிப்படுத்தியதற்கு நன்றி மேலும் பல உண்மைகள் வெளிவரவேண்டும் வரலாறை மறைத்தவர்கள் துரோகம் செய்தவற்களை வெளியிடுங்கள் நன்றி விக்கி நன்றி நன்றி
சூப்பர் விக்கி இரண்டாம் உலகப்போரில் நாம் இந்தியர்கள் போராட வில்லையோ என்ற சந்தேகம் வெகு நாட்களாக எனக்குள் இருந்தது அந்த சந்தேகம் இன்று உங்களின் வீடியோவை பார்த்த பிறகு தீர்ந்தது வெகு நாள் சந்தேகம் எப்படி அமைதி போராட்டத்தால் மட்டும் விடுதலை கிடைத்திருக்கும் அப்படி என்றால் சுபாஷ் சந்திரபோஸ் எதற்கு போராடினார் என்று வரலாறு அதிகம் கூறியதில்லை இந்த சுதந்திரம் அமைதியான போராட்டத்தால் மட்டும் வரவில்லை நம் இந்தியர்கள் லுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது நெஞ்சை நிமிர்த்தி எழுந்த பிறகுதான் பிரிட்டிஷ் காரர்களுக்கு பயமே வர ஆரம்பித்தது இனியும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று சுதந்திரத்தை கொடுத்துவிட்டு நம் நாட்டு வளங்களை அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் பிரிட்டிஷ் துரோகிகள்
I started wearing red poppy to pay respect for war heroes. But few years back I realized the horrible truth about our Indian hero's contribution not appreciated and unrecognizable I denied wearing red poppy and when someone asks me about not wearing the poppy I started giving my reason and all those people agreed that my reason is valuable. One day the world will realise our Indian hero's contribution. Netaji JAIHIND 🇮🇳
Tq Anna nan first time ungaluku comment panna... But result kedachuduchi... Ethu my second time comment for you 🙏🏻....என்றும் நேதாஜி வழி மட்டுமே..... தலைவர் தான் மாஸ்...... ஜெய் ஹிந்து....
இம் மாதிரியான தகவல்களை எப்படி திரட்டிநீர்கள் அண்ணா, நான் இதுவரை அறிந்ததில்லை...
Konjam kastam dhan…so mudinja share pannunga nanba
தேடி பாருங்கள் தெரியும், bec we knw this from srilanka
Great content
நிச்சயமாக அண்ணா😘👍🙏👍
நல்லவை செய்ய நனி வேண்டா நண்பா
வாழ்க உன்தன் சேவை
நேதாஜி அவர்கள் பத்தின வரலாறு ,நிறைய மறைச்சது ஒரு அரசியல் சதி......உண்மை ஒரு நாள் வெளிவரும்னு நம்பிக்கைல இன்னமும் இருக்கேன்.....
Thala super 👌👌👌
நேதாஜி இந்தியா தேச தந்தை அவரு புகைப்படம் பணத்தாள் இருக்க வேண்டும்
New education policy will bring this truth.... That's why congress n dmk partis are so scared
@@shrinikannan3463 உண்மை
@@shrinikannan3463 if you agree neet
நண்பா நீ இந்தியா மீது நாட்டுப்பற்று கொண்ட உண்மையான தமிழன். ஜெய் ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
நண்பா india பெருமிதம் தான் அதை ஆளும் தலைவர் பிரச்சனை அவர்கள் தமிழ் மற்றும் தமிழர் பாதிக்க படுறாங்க?
இந்த உண்மையை தான் நான் சொல்லுகிறேன் இந்தியா சுதந்திரம் அடைந்தது திரு. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தான்.... காந்தி இல்லை❌❌❌❌
Nagaland - Kohima have world war 2 cementry..i been must visit anna
இளைய சமுதாயத்திற்கு தமது நாட்டிற்கு எப்படி சுதந்திரம் கிடைத்து என்று புரியவைத்த உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துகள்....
Yes. Expecting many more hidden pages of our history.
Good one! Useful
நான் ஒரு இலங்கைத் தமிழர். "இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக போராடுவதுக்காக இந்தியவீரர்கள்தான் ஐரோப்பாவில் போர் முனையை திறந்தார்கள் என்று என் பாட்டி என்னிடம் கூறுவார்
ஈழத்தமிழர் என சொல்லுங்க
பிரிக்க நினைக்கும் ஈன பயலுகல் தெரிந்து கொள்ளட்டும் சகோதரா.ஜெய்ஹிந்த்
தேசப் பற்று கொண்டவர்கள் ஒன்றிணைவோம் ஒரு இந்தியனாக jai hind
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைய முதன் முறையாக உச்சரித்தவர் சென்பகராமன்பிள்ளை . இதை கண்ட நேதாஜி சுபா சந்திர போஸ் நாடு முழுவதும் ஜெய்ஹிந்த் வார்த்தையை முழக்கமிட்டனர்.
என்றும் நேதாஜி வழியில்.
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Jaihind..
Sareyana pathevu bro
இந்த பதிவை பார்த்தாவது பலருக்கு நம் தேசத்தின் பெருமை புரியவேண்டும் ஜெய் ஹிந்த்
நன்றி தமிழ் பொக்கிஷம் என் வரலாற்றை தெறிந்தது கொள்ள எனக்கு 51வருடம்ஆயிற்று எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்
😢😢😢😢
இந்த தகவலை கேட்டபின். நாம் கற்ற வரலாறு பாடத்தில் எவ்வளவு உண்மைகளை மறைத்து வைத்திருக்கார்கள் எனக்கு இப்ப தான் புரிகிறது அண்ணா. வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த்.
நம் தேசதந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.....ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳
இரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்த என் நாட்டின் தலைமகன்கள் இல்லையென்றால் இந்தியா என்ற நாடு இன்னும் அடிமையாகி தான் இருக்கும் ... என் வீரர்களுக்கு வீரவணக்கம் ☀️☀️
சினிமாவில் மூழ்கியுள்ள நம் இளைஞர்களை மீட்க இது போன்ற உங்கள் காணொளிகள் அதிகம் தேவை
உண்மை.
Avnukalai tirutave mudiyadu
அற்புதமான பொன்னெழுத்துக்களால் பதிக்கவேண்டிய பதிவு விக்கி.......... உங்களை போன்றவ நல்லவர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்க பெருமையாக உள்ளது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்தமாதிரி வரலாரை நீங்கள் பேசியபிறகு தான் உயிர்ப்பித்ததுபோல் இருக்கிறது bro👍👍
முழு பூசணிக்காயை சோற்றில் மறைச்சிட்டாங்களே . இந்த செய்தியை எப்படி எடுத்திங்க . சூப்பர் விக்கி
இதுக்கு முன்னாடி தெரியாத?
@@radnus.s9475 suma Irrungga boss eppa irrukura generation ku oru history ium theriyathu at least eppa vathu theriutam
@@shrinikannan3463 நண்பா குறை சொல்லவில்லை வியப்பு தான் இருக்கு அந்த கோணத்தில் கேட்டேன்
Jai hind என்பது வெறும் வார்த்தை அல்ல, நம் முன்னோர்களின் உணர்ச்சி, அதுவே நம் இந்திய தேசத்தின் எழுச்சி..,
அதை சொன்னது ஒரு தமிழன்
To know the Josh of the word Jaihind.,..... come to Indian defence....,.. Hmmm ur welcome
Vetrivel veravel pala ayiram barusa munadiya em munnor sonanga athu enagloda unarvu🥺🥺 Inum adiamai engal inam ulathu engaluku ipothu jai hind theva illa valga tamila thevai.
இந்த வரலாறுகள் மறக்கப்பட்டு/மறுக்கப்பட்டுவிட்டது....
கட்டுமரத்தால்⁉️⁉️ அதனால் தானே ஜெய் ஹிந்த்.... வாயில் வராமல் இழுத்து கொண்டநாக்கு....😡😡
இந்த அரசியல் கட்சிகளுக்கு செருப்படி பதில்.... congrats bro...
Hats off Bro. இனி வரும் சூழ்ச்சிகளில் இந்தியர்கள் விழிப்புடன் இருப்போம்.
ஐயா விக்கி 'அவர்கள் மிகவும் முக்கியமான ஒன்றுறை நல்வே புரியும் படி சென்னிங்க இன்னும் உங்களிடம் ரொம்ப விசயாம் இருக்கிறது என்று நினைக்கிறேன் வணக்கம் நன்றி.பின் வருகிறேம்
I'm pregnant and wife of army man. Goosebumps creating video. Thank you
God bless you Madam.
தமிழ்நாட்டில் மட்டும் தான் நேதாஜி ❤️சுபாஷ் சந்திரபோஸ் 🔥❤️ பெயர் கொண்டவர்கள் அதிகம் காரணம் வீரத்தின்🔥💪 வெளிப்பாடு
😍😍
சுபாஷ் மட்டும்😒
My son name
SUBHASH CHANDRA BOSE
நான் நேதாஜியை தமிழர் என்று தான் என் வாழ் நாள் உள்ள வரை நினைப்போன்.💪💪
100 சதவீதம் உண்மை...👍👏
உண்மை யான சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்.நீங்கள் தேர்வு செய்து இருக்கும் இந்த வழி ரொம்ப ஆபத்தானது.இருந்தாலும் உங்கள் தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... நாங்கள் (இல்லை) நான் உங்கள் கூட கடைசி வரை நிற்பேன்...🕵️
சூப்பர் நண்பா
இதை போல் தேச பற்று உணர்வு உண்டாக்கும் பதிவுகளை அதிகம் பகிரவும் நண்பா🙏🏼
இன்னும் இதேபோன்ற காணொளி அதிகமாக தருவீர்களா அண்ணா😍💥என்றும் தேச தலைவர் நேதாஜி வழியில்😎💪
@Babu Babu don't use bad words🖕🖕🖕
@Entertainment Hits அதே வேலையாத்தான் இருக்குறாயா...
அத நீ பண்ற எச்சை
@Entertainment Hits pola sunni
தெய்வமே நீ எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும் ♥️🙏🏻🙏🏻🙏🏻
இதுவரை உங்கள் காணொளியில் நான் கண்ட மிக சிறந்த பதிவு இதுதான் (எனக்கு தனிப்பட்ட முறையில் ),,, சிலிர்த்துவிட்டது 👍🔥
Yes correct information 👍❤️❤️❤️
இந்த பதிவு தமிழ் பொக்கிசம் என்னும் கிரீடத்தில் என்றென்றும் ஒரு மகத்தான வைரமாக திகழும்
உங்களின் இந்த முயற்சிக்கு எங்கள் ஆதரவு எப்பொழுதும் உண்டு அண்ணா❤️❤️
Digital ,old photos, editing, அருமையாக உள்ளது. அண்ணா
நமது வீரர்களுக்கு வீர வணக்கம்..
பிரிவு என்பது நம் இரத்தத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.ஒற்றுமையாக இருப்போம் தமிழ் மக்களாக,இந்திய குடிமகனாக.ஜெய்ஹிந்த்.தக்க சமயத்தில் நல்ல பதிவு.
ஒன்று பட்ட இந்தியவை உருவாக்க பல இலட்சம் இன்னுயிர்களை இழந்திருக்கும் தேசம் இன்று சிதறடிக்க காத்திருக்கும் அன்னிய சக்தியை ஆதரிக்கும் சில தேச துரோக பிரிவினைவாத கருத்தாளர்களிடமிருந்து இளைய தலைமுறையினர்க்கு புரிதலை ஏற்படுத்துவது நம் கடமை அருமையான காணொளி நன்றி. ஜெய்ஹிந்த்🙏
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள்..... அந்த வார்த்தையில் ஒரு சிறிய திமிறு.... அது தான் உங்கள் அழகு அண்ணா...❤️❤️
தமிழ் பொக்கிசத்தின் இந்த தகவல்கள் இந்திய மொழி அனைத்திலும் வழங்க வேண்டும் , நூற் கோடி மக்களையும் அடைய வேண்டும்,
உங்கள் பதிவுக்கு நன்றி 🙏. இது போன்ற உணர்வு மிக்க பதிவை பதிவு செய்து கொண்டே இருங்கள். 😭 சுதந்திரம் பெற்றுதந்த நமது இந்திய போராட்ட வீரர்களுக்காக ஒற்றுமையோடு வாழ்வோம். வாழ்க பாரதம்.
, உண்மையை உறக்க சொன்ன உண்மை தமிழா நாமும் உன்னோடு |...
வீரத்திற்கு அடையாளம் நேதாஜி...💪
அவர் என்ன ஆனார் என்று கூட தெரியவில்லை ....
Maaveeran nedhaji
ரஷ்யாவால் கைது செய்யப்பட்டு பின்னாளில் அங்கேயே சிறையில் தூக்கிலிடப்பட்டதாக ஒரு தகவல்
அண்ணா உண்மையைச் சொன்னதற்கு மிக்க நன்றி!இது போல் சாதி வளையத்திற்குள் இருக்கும் நேதாஜி அவர்களின் சகோதரராக அவரே சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய உண்மை பற்றியும் ஒரு பதிவு அண்ணா
Well said
உண்மையான வரலாற்று செய்திக்கு நன்றி
உங்கள் வேலையில் நீங்கள் பெருமிதம் கொள்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/szeWlJ_u5xc/w-d-xo.html
நன்றாக சொன்னீர்கள் மனசுக்கு இருந்த குழப்பம் எனக்கு நீங்கிவிட்டது அருமையான பதிவு நீடோடி வாழ்க அனைவரும்
இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்
தமிழ் பொக்கிஷம் வேட்டை தொடரட்டும்....
வாழ்த்துக்கள்.
இது என்..நாடு....🇮🇳நாங்கள் வளரும் போது...இந்த உலகமே திரும்பி பார்க்கும் அப்போ நாங்க வச்சது தான்..சட்டம்🇮🇳..தலைவர் சுபாஷ் சந்திர போஸ் வழியில்...👿👿💯
👌👌👌
👍👍
😍விக்கி அண்ணா இன்று இந்திய சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்கள் பிறந்த நாள் ஒரு தமிழனாக இன்று நீங்கள் அவர் வரலாறு கூறியிருக்கலாம் எனக்கும் அவர் வரலாறு ஓரளவு தான் தெரியும் பீரங்கி குண்டுக்கு மார்பை காட்டிய மானத் தமிழன் ஐயா அழகுமுத்து கோன் அவர்களின் வரலாறை நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏
Oru nalaikku 2 video thaa pa poda mudiyum avarum manusan thana evalavu thaa poraduvaruu
@@itsmekiruba324 😍😂
சரியாக சொன்னீங்க சகோதரர்...!!!
உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரும்.
அது தமிழ் பொக்கிஷம் மூலமாக வரவேண்டும் என்பது விதி. நன்றி விக்கி அண்ணா.
ஜெய் ஹிந்த்
தன் தோடாவால் தன்னயே மாய்து கொள்ளும் துப்பாக்கி...சிறப்பான செய்தி❤️❤️....
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வழியீல்
என் கொல்லு தாத்தா பிரிட்டிஷ் இந்திய ராணுவ படையில் இருந்தார்.....என்பது பெருமையாக உள்ளது.🥳🥳🥳
சூப்பர்
எனக்கு மன நிறைவாக இருக்கிறது தமிழ் இளைஞர்கள் தேச பக்தியோடுஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாக இருந்தது யோசிக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது
வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
தரையோடு தரையாக இருந்தாலும் உண்மை வெளிவரும் . தேடல் தொடரட்டும் தமிழ் பொக்கிஷம்.
இந்தியா இதன் பின்
இவ்வளவு பெரிய அளவிலான வரலாறு இருக்கிறது
இந்த பதிவுக்கு மிக்க நன்றி 💗விக்கி அண்ணா 🇮🇳ஜெய் ஹிந்த் 🇮🇳
சுப்பர் விக்கி உடல் சிலிக்கிறது.இன்னும் தெரியாமல் இருக்கும் வரலாறு தெரித்துக்கொள்ளா ஆர்வமாக உள்ளது.சிக்கிரம் அடுத்த பதிவுக்கு கத்துயிக்கோம்.நன்றி வணக்கம்
மறைக்கப்பட்ட வரலாறு...மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது👍🙏ஜெய்ஹிந்த்
நெஞ்சம் தகிக்கிறது நண்பரே 🔥
ஜெய்ஹிந்த் 🙏🇮🇳🙏
அருமையான விளக்கம் உடம்பே புல்லரிக்கிறது விக்கி தரமான பதிவு ஜெய்ஹிந்த்
இதை பற்றியும் தெரியாமல் திராவிட நாடு சுடுகாடு.என்று , .
உண்மையை உரைக்க சொன்ன விக்கி வாழ்த்துக்கள் இந்த விடயம் அனைவரும் அறியப்பட வேண்டிய விடயம்
நம் ஒற்றுமையை பறைசாற்றும் பதிவு ஜெய்ஹிந்த்
விக்கி அவர்களே தயவுசெய்து இதுபோல் நம் சுதந்திர வரலாற்றை நமது தமிழ் பொக்கிஷத்தில் பதிவிடவும் இது நம் பிள்ளைகளுக்கும் சென்று சேர வேண்டும் நன்றி ஜெய் ஹிந்த்
Thank u so much. Tears are coming from eyes. Who ever died and fought for our nation. Let their soul rest in peace
நமது நாட்டின் சுதந்திரம் பெறுவதற்கு தன் உயிரைக் கொடுத்த நம் முன்னொர்களுக் என் வீர வணக்கம் ஜெய்ஹிந்த்
ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய பதிவு
ஜெய் ஹிந்த் 🇮🇳
அருமையான காணொலி நண்பரே!! ஒவ்வொரு இந்தியனும் தமிழனும் பார்க்க வேண்டிய காணொலி
கேட்கும்போதே மெய்சிலிர்த்து போகிறது 👍👍👍
வாழ்க வளமுடன் விக்கி. உண்மையை உறக்க சொல்லும் நம் தமிழ் பொக்கிஷம் வாழ்க வளர்க. One of the best and golden post Vicky.
மாபெரும் வீரர் நேதாஜி💪💪💪🔥🔥🔥🔥
வரலாற்றை எங்களுக்கு புரியும்படி அழகாகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் கூறிய விக்கி அண்ணா இந்த காணொளிகளை நீங்கள் தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
My grand father was In INA in Malayasia .Many Tamil people joined INA and fought Britian. Subash Chandra Bose uttered if I were to born again iwant to be born as tamilian
மறைக்கப்பட்ட வரலாறை ஆராய்ந்து பதிவிட்டமைக்கு நன்றிகள் 🙏💕 ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
அண்ணா இதை மாதிரியான உண்மை செய்திகள் அனைத்தும் வெளிவர வேண்டும் ஜெய்ஹிந்த்
அண்ணா நீங்கள், மற்றும் நம்ம சேனல், ஒரு நூலகம், இங்கு இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன்,,,,,, உங்கள் சேவை தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள் 👍🏻
Ennudiya.. Periyappa-vum oruvar “World War 2” la Grenade Blast la iranthar..!! Last 3 Generations ennoda family “Army” la thaan service senju irukkanga..!! Jai Hind💐🙏.. “Truth wil never Die”
அருமை👌👌👌👌👌👌
Salute bro. Jai hind
🔥🔥🔥🔥🔥😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Perumaiya...Perumai.. Idhu dhaan da Perumai.. Jaihind
We Salute your family bro.. thanks
என்ன கொடுமை சார் இது. போராடியவர் பலர், பேர் வாங்கியவர் சிலர். மலேசியாவிற்க்கு வந்த எங்க பாட்டி நிறைய நேதாஜி பற்றி பேசுவாங்க. முக்கியமா ஜான்சி ராணி ரெஜிமன்ட் பற்றி.
British Political agenda from before independence to till now is make lie,false information ,then sound it like truthfull and murder the respectable DATA and give in public appearances like pure wind in Mass Media.
🙏⭐🇮🇳
நன்றி தங்கள் தகவல்கள் மேலும் உறுதிப்படுத்துகிறது
தன்மான உணர்வும் தேசபக்தியும் கொண்ட நேதாஜி தலைமையில் இந்தியாவின் ஆட்சி அமைந்திருக்குமானால் இந்தியா மிகப்பெரிய வல்லரசாக வளமான நாடாக மாறி இருக்கும். .ஆனால் காட்டிக் கொடுத்த ஆர் எஸ் எஸ்; சங்பரிவார் பிராமணத் தலைமை(தற்போது பெயர் மாறி பி ஜே பி என்ற பெயருடன் உள்ள ) சூழ்ச்சி கூட்டமும். ஆட்சி காங்கிரஸ் தலைமைக்கு இருந்தால் போதும் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அதற்கான சொத்துடைமைகள் வெள்ளையனிடமே இருந்தால் பரவாயில்லை என ஆட்சி கட்டிலில் அமர்ந்த காங்கிரஸும் இந்நாட்டை அலங்கோலப்படுத்தி தொடர்ந்து சீரழித்து வருகின்றனர். வெகு சாமர்த்தியமாக வெள்ளையன் தன் வணிகத்தை தக்கவைத்து இன்றும் அவன் விரும்பும் ஆட்சியாளரை உருவாக்கி நம் நாட்டை மறைமுகமாக சுரண்டுகிறான். அகிம்சைக்கு கட்டுப்பட்டு சுதந்திரம் தரவில்லை. தன் சொத்து வணிகம் ஆகியவற்றை காக்க; இரண்டாம் உலகப் போரில் புரட்சியாளர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள சுதந்திரம் என்ற சான்றிதழ் தந்து தப்பினான்.
@@sekarmadhavan3014 ஆமா இங்கே எப்படி பாசக வந்துச்சு ராசா
பத்தாது பத்தாது விக்கி இன்னும் இன்னும் எதிர் பார்க்கிறோம்.👌👍💪.
நாம் மாநிலங்களாக பிரிந்தாலும் தமிழனாக, இந்தியனாக ஒன்று படுவோம்.
மறைக்கப்பட்ட வரலாற்றை கூறியதற்கு உங்களுக்கு பெரிய நன்றி மற்றும் பல மறைக்கப்பட்ட வரலாற்று பற்றி நீங்கள் பேச வேண்டும் என்பது அனைவரும் உடைய கருத்தாகும்🌍❤Jai hind
சோவியத் யூனியன் எப்படி உடைந்து என்று ஒரு பதிவு போடுங்கள்
Aama bro
Yaa it will be interesting
இந்த வரலாற்றை நம்மால் அறியப்பட்ட தான். காந்தி என்னும் கைபார்வையை வைத்து இந்தியாவின் புரட்சியை பின்தள்ளி, முறையடிப் செய்துள்ளான் ஆங்கிலேயன்.
சுபாஷ் சந்திர போஸ் கைக்கு இந்திய தேசம் போகலாம் பார்த்து கொண்டது பிரித்தானியா. நன்றிகள்
அருமையான பதிவு அண்ணா. மேலும் இந்திய வரலாறு குறித்த பதிவுகளை பேசுங்கள்👍. தங்கள் பணி தொடரட்டும்.
Animation ரொம்ப அட்டகாசம்… 👏👏👏
சிறப்பான தகவல்… ஜெய்ஹிந்த்!!
உண்மையான வரலாறு விக்கி நீங்கள் வென்றுவிட்டீர்கள் உங்கள் தேசப்பாற்று. அருமை arumai
I am proud to say that my grandfather was also part of WW2. He was part of INA. He was a Dr. In the war field with Subash Chandra Bose .
So what really happened to Netaji Bose
மிக்க நன்றி🙏🙏.. இது போல் பல வரலாற்று உண்மைகள் வெளிக்கொண்டு வர வேண்டும் 👍 ஜெய்ஹிந்த் 💪💪🙏 பாரத அன்னைக்கே வெற்றி🙏🙏🙏
அட பாட புத்தகத்தை மாற்றி படிக்க வைச்சிட்டாங்களே....
அபூர்வமான ஆச்சரியமூட்டும் அற்புத தகவல்களை திரட்ட நீ பட்ட சிரமங்களை எண்ணி எண்ணி வியக்கிறேன் தம்பி!!!
அநேகப் பாராட்டுக்கள், தொடரட்டும் உன் சீரிய சிறப்புப் பணி👍👏👏👏
இங்கிலாந்து என்னும் ஒற்றை குடும்பத்தின் கௌரவம் காக்க, எம் முன்னோர்கள் சிந்திய ரத்தமும், செறிந்த வீரமும் கொண்ட வரலாறு மாற்றி எழுத பட்டிருக்கிறது என்று என்னைப்போல் நம்பிக்கொன்றிருந்த பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை வரலாற்றை உலகறிய செய்த அன்பு சகோ. விக்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுகள்💐💐💐 ஜெய்ஹிந்த் 🇮🇳
நண்பா நீங்க சொல்றது பார்த்தால் . வரலாற்று புத்தகங்களில் இந்த பதிவு கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.....
Cannot.. If they done surely all Indian's will reunite.. So they can't do politics anymore
Namma books la vanthuta appuro yepdi Congress naanga tha independence vangi thantho nu oora yematha mudiyum
India is not just a Country it was God's Gift Be Indian Tamilan Proud to be Indian Tamilian
Ama bro
இக்காணொளியால் தமிழ் பொக்கிசம் பார்த்ததில் பெருமையடைகிறேன்
சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட வரலாறை வெளிப்படுத்தியதற்கு நன்றி
மேலும் பல உண்மைகள் வெளிவரவேண்டும்
வரலாறை மறைத்தவர்கள் துரோகம் செய்தவற்களை வெளியிடுங்கள்
நன்றி விக்கி
நன்றி
நன்றி
சூப்பர் விக்கி இரண்டாம் உலகப்போரில் நாம் இந்தியர்கள் போராட வில்லையோ என்ற சந்தேகம் வெகு நாட்களாக எனக்குள் இருந்தது அந்த சந்தேகம் இன்று உங்களின் வீடியோவை பார்த்த பிறகு தீர்ந்தது வெகு நாள் சந்தேகம் எப்படி அமைதி போராட்டத்தால் மட்டும் விடுதலை கிடைத்திருக்கும் அப்படி என்றால் சுபாஷ் சந்திரபோஸ் எதற்கு போராடினார் என்று வரலாறு அதிகம் கூறியதில்லை இந்த சுதந்திரம் அமைதியான போராட்டத்தால் மட்டும் வரவில்லை நம் இந்தியர்கள் லுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது நெஞ்சை நிமிர்த்தி எழுந்த பிறகுதான் பிரிட்டிஷ் காரர்களுக்கு பயமே வர ஆரம்பித்தது இனியும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று சுதந்திரத்தை கொடுத்துவிட்டு நம் நாட்டு வளங்களை அனைத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் பிரிட்டிஷ் துரோகிகள்
I'm a follower of Netaji 🔥..Indian Nationalist ❤🇮🇳...Jai Hind 🇮🇳....Avar name ah sonnalae manasula oru karvam varuthu ❤🇮🇳🔥
Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
thks for reminding our indian patriotism
@@BALAKRISHNAN-ue3cr patriotism enral enna
நல்லா இருக்கு நிறைய நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்...🕵️
Nethaji 🔥
அருமை... அருமை... மிக அருமை.மிக்க மகிழ்ச்சி.... நன்றிகள்.
மிக்க நன்றிகள் சகோதரர் மெட்ராஸ் பஞ்சம் புத்தகம் படித்த மாதிரி கண்ணீர் வருகின்றது.
செம்ம ப்ரோ தெளிவான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ 🌷🌷🌹🌹😍
.
.
ஜெய்ஹிந்த்❤️🇮🇳💪
I started wearing red poppy to pay respect for war heroes. But few years back I realized the horrible truth about our Indian hero's contribution not appreciated and unrecognizable I denied wearing red poppy and when someone asks me about not wearing the poppy I started giving my reason and all those people agreed that my reason is valuable. One day the world will realise our Indian hero's contribution. Netaji JAIHIND 🇮🇳
நாம் அனைவரும் இந்தியர்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍❤👍
தமிழன் டா
முதலில் தமிழர்கள்!!!!!!
அய்யா ராசா விக்கி சூப்பர்,,,என்ன சொல்வது தெரியல, இந்த வரலாறு எல்லாம் நமக்கு தெரியலா,மிகவும் அருமை,,,சூப்பர்,,,
Tq Anna nan first time ungaluku comment panna... But result kedachuduchi... Ethu my second time comment for you 🙏🏻....என்றும் நேதாஜி வழி மட்டுமே..... தலைவர் தான் மாஸ்...... ஜெய் ஹிந்து....