ஒரு ஓவியனின் வண்ண நினைவுகள் ! | ஓவியர் பல்லவன் நேர்காணல் | Part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.ค. 2020
- ஒரு ஓவியனின் வண்ண நினைவுகள் !
ஓவியர் பல்லவன் நேர்காணல்
Part 2
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 - บันเทิง
சிரித்தால் சிரிக்கவும் , உருகினால் உருகவும் செய்யும் மனிதர், கண்ணாடியில் பின்பமாய் ஆனேன் நான். இவரை பற்றி சொல்ல சொன்னால் யார் யாரையோ பற்றி பேசுகிறாறே என்ற எண்ணம் துளிற்கும் போதே கிள்ளி எரித்துவிட்டார். கலைஞர்கள் வெவ்வேரு தலத்தில் இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை எப்படியோ எரதாள ஒரே மாதிரியான பயணமாகவே இருக்கும் எனறார். இன்னும் சொல்ல வார்த்தை இல்லாத உணர்வுகளை கண்னை சுளித்து ஒரு வினாடி சுழற்றி உணர்த்தினார். அழகான ஓவிய மனதோடு மனிதர்.
ஒரு கலைஞனின் வெள்ளந்தியான நேர்காணல் நன்று
"ஓவியர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும், அவரவர்களுக்கான தூரிகையில், அவரவர் எண்ணங்களால், வண்ணங்கள் பரவுகையில் வரும் படைப்புகள்...அவரவரின் தனித்துவமான அடையாளங்களோடு விரிகின்ற அழகு...கொள்ளையோ கொள்ளை அழகு! பவா செல்லத்துரையின் வழியாக அறிமுகமான, பல்லவன் அவர்களின் படைப்புகளும், பகிர்ந்துகொண்ட விஷயங்களும், பவ்யமும் பவித்ரமும் கலந்து பரவசமளிக்கின்றன! வாழ்த்துக்கள்! - நாட்காட்டி ஓவியரான கொண்டைய ராஜீ பற்றிய பகிர்வு மிக முக்கிய நிகழ்வு! - பாராட்டுக்கள்! - நன்றி!"
❇️🌟❇️ ஓவியர் பல்லவன் ஐயா இரு விரல்கள் 👆 ஒரு பிரஸ் 🖌️ தங்களை இவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் 💐 உங்கள் நண்பரும் என் நேசர் 💞 பவா அவருக்கு நன்றி நன்றி 🙏 🥀
ஓர் அருமையான கலைஞனின் / ஓவியனின் அழகான கோடுகள். ஒரு கலைஞன் வாழட்டும்
அப்பா என்ன பேச்சு ஒரு பேரிலக்கியம் படித்திருந்தால் எவ்வளவு சந்தோஷம் அடைந்து இருப்பேனோ அந்த அளவுக்கு இந்த பேட்டியை கண்டு கழித்திருக்கிறேன் திறமைசாலிகள் திறமைசாலிகள் தான்
மனதின் ஆழத்திலிருந்து பீறிட்ட பதிவு.நல்ல மனிதர் நீங்கள்.அன்பான வாழ்த்துக்கள்.
அருமை அருமை மிக அருமை தோழரே ஒரு எதார்த்தமான மனித னை கண்டு மகிழ்கிறேன்
பவா நட்புவட்டாரமே ஒவ்வெருவித படைப்பாளிகள்...ஓவியர்வாழ்க..👍👍👍⚘
அருமையான நேர்காணல் ! ஓவிய மேதை பல்லவன் அவர்களின் ஓவியங்கள் போன்றே அவர் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் இயல்பான வார்த்தைகள் வசீகரிக்கின்றன . நன்றி கலந்த வாழ்த்துக்கள் !
உங்களின் ஓவியங்களின்
உங்கள் பெயரின் ல இடவல
எழுத்து தனித்துவம் ஐயா...
அருமையான அனுபவம்
தந்ததற்கு மிக்க நன்றி ஐயா...
யதார்த்தமான பேச்சு அருமை
மிகச் சிறப்பு... வண்ண ஓவியக்காரரின் எண்ண ஓவியம் கேட்டு ரசித்தேன்... நடுவில் கொஞ்சம் பக்கம் தொலைந்திருந்தாலும், தன்னை புதுப்பித்துக் கொண்ட புத்தகத்தில் மீண்டும் ஒரு கதை தொடர நல்வாழ்த்துக்கள்..
மிக மிக எளிதான மனிதர் நீங்கள்.2ஆம் ஆட்டம் தொடங்க வாழ்த்துகள் பல்லவன் சார்.💐💐💐
மிக்க மகிழ்ச்சி அய்யா. உங்கள் கையெழுத்தை super.
ஐயா கொண்டல்ராஜ் மற்றும் சுப்பையா இருவரிடமும் என் இனிய நண்பர் மதுரை சபாபதி ஆச்சாரி பாடம் பயின்றவர். சபாபதி சிறுவயது நண்பர். மதுரை நன்மைதருவார் கோவிலில் சபாபதி அடிக்கடி சென்றுவருவார். அதுபோல் மதுரை மீனாட்சி கோவிலில் வெகு ஓவியங்கள் சபாபதி ஐயா வரைந்தது தான்.. ஐயா கொண்டல்ராஜ் பெயரையும் தவத்துடன் ஓவியம் கற்றுக்கொடுத்த கதையை நான் சபாபதி ஐயா மூலம் கேட்டு வியந்திருக்கிறேன். உங்களோடு 1997 ல் திருவண்ணாமலையில் பவா ஐயாவுடன் சந்தித்திருக்கிறேன். பொற்காலம் திரைப்பட படப்பிடிப்புக்காக வந்திருந்தேன். அதில் நான் சேரன் ஐயாவிடம் உதவி இயக்குனர். உங்கள் வீட்டுக்கு வந்தது சரிவு வாசல் நீங்கள் சொன்ன விளக்கம்.. எண்ணங்கள் எனக்குள் திரும்ப வருகிறது ஐயா.
என்ன சொல்லுவது என்று புரியவில்லை ஓவியரே நெஞ்சார்ந்த வார்த்தைகளும் நெகிழ வைக்கும் வார்த்தைகளும் ஆக அருவியாய் கொட்டுகின்றன நவீன திரைக்கதை போல non lenierஆக முன்னும் பின்னுமாய் இந்நிகழ்வுகளை அடுக்கி அற்புதமான உரை
So so so cute interview.. Really a great artist ur... Very straight from heart.. நீங்கள் சொல்லவே வேண்டாம் உங்கள் நேர்மையும் உண்மையும் உங்கள் கள்ளமற்ற கண்களிலும் கபடமற்ற சிரிப்பினிலும் மின்னுகின்றன.. மிகச் சிறந்த அனுபவங்கள் பாடமாக அடுத்த தலைமுறைக்கு கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றி.
ஒரு ஓவியனின் வண்ண நினைவுகள் ! | ஓவியர் பல்லவன் நேர்காணல் | Part 2 - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Pallavan
ஒரு அருவி பேசியது போல் இருந்தது மடை திறந்த வெள்ளம் போல நன்றி ஐயா .அந்த சில்க் சுமிதாவை விட்டு விட்டர்கள் .உங்களிடம் அதன் நகல் இல்லை என்று நினைக்கிறேன் நன்றி
superb talk
அரை குறை பயம்,அரை குறை துணிச்சல்..கலைஞன் அப்பாவித்தனமானவன்,வண்ணத்துப்பூச்சியை,ஒரு முயல் குட்டியைப் பாதுகாக்கற மாதிரி,திறமைகளைப் பொறாமைகள் அடக்கப் பார்க்கும்..இவை போன்ற சொல்லாடல்கள் வெள்ளந்தி மனசை வெளிச்சமாய்க் காட்டுகின்றன..
சிரித்தால் சிரிப்பேன்,அழுதால் அழுவேன்..உள்ளத்தை உண்மையாய்க் கொண்டவர்கள் உங்களைப்போலத்தான் இருப்பார்கள் பல்லவன் சார்..
Tamilnadu murpoku eluthalar sangam...communism... arts...bava ...👌🏻👍🏻🤝🚩
முத்தங்கள் பல்லவன் முத்தங்கள் 😘😘
இயல்பான ... வார்த்தைகள்.
ஓவியர்....
👏👏👏
மகிழ்ச்சி………………!
Excellent
People get jealous only on talented people, a nice observation. 👌
Video iruka atha chinna paiya vera level
Salute sir
Thalaiva vera level speech
Arumai grandpa❤😘tq to shriti tv
Respected Pallavan Sir,
Can you please share Silk Smitha's high resolution picture that got privileged to get your hands on?
வணக்கம் பல்லவன் சார், அடுத்த நினைவளைகள் எப்ப சார்,
👍
Super sago
Nalla kadhai. Padam pannala 100 nal odum
Super anna
பல்வன் அண்ணா எனக்கு உங்கள் போன் வேண்டும்
சார், அந்த சில்க் ஸ்மிதாவின் ஓவியத்தை பகிர முடியுமா?
பாவா அவர்கள் சொன்னது போல அந்த ஓவியம் விற்பனையாகாமல் இருந்தால், நான் வாங்கிக்கொள்கிறேன்.
Nannum Silk Smitha vai kaamipaangannu kadaisi varai paarthen .. No use
கே. மாதவன்
ஆர். நடராஜன்
கே. நடராஜரன் அல்ல..