யூதா
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ส.ค. 2021
- யூதா 1:11 இல் சொல்லப்படும் - 'பிலேயாம் கூலிக்கு செய்த வஞ்சகம்' என்ன? What is the error of Balaam?
எண்ணாகமம் புத்தகத்தில் வரும் பிலேயாம் எந்த தவறும் செய்ததாக நம்மால் பார்க்க முடியவில்லை. சொல்லப்போனால், இஸ்ரவேல் மக்களை பாலாக் ராஜா சபிக்க சொன்னால், பிலேயாம் அவர்களை ஆசீர்வதித்துவிட்டு தான் சென்றார்.
அப்போது யூதா 1:11 இல் அவர் கூலிக்காக ஏதோ வஞ்சகம் செய்ததாக வேதம் சொல்கிறதே அது என்னவாயிருக்கும்?
அது என்ன என்று இந்த காணொளியில் பார்ப்போம் வாருங்கள்!
வேதத்தையும், அதில் புரிந்துகொள்ள கடினமாக உள்ள பகுதிகளையும் அனைவருக்கும் புரியும் வகையில், எளிமையாகவும் தெளிவாகவும் தெரிவிப்பதே இந்த சேனலின் நோக்கம்.
உங்களுக்கு வேதத்தை பற்றி தெரிந்துகொள்ள ஆசையா?
அப்போது இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து வேதபாடங்களை பற்றின தகவல்களை பெற Bell icon ஐயும் அழுத்திக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை எங்களுக்கு கமெண்டின் மூலமாக தெரிய படுத்துங்கள், அவற்றை தெளிவு படுத்த முயற்சி செய்கிறோம்.
www.biblesimplified.in என்கிற வலைத்தளத்தின் வாயிலாகவும் இந்த பாடங்களை பின்தொடரலாம்.
பொருள் ஆசையினால் வந்த விளைவு சிறந்த உதாரணம் நன்றி
சரியான முறையில் விளக்கமளித்ததற்கு மிகவும் நன்றி. தேவ கிருபை உங்களோடு இருப்பதாக
தெளிவான விளக்கம். More useful...GOD Bless you......Carry on...
awesome class thankyou brother
சரியான விளக்கம் நன்றி ஐயா
Nice massage brother
Very good message.thankd God
Very good message.thanks God.
அருமையான விளக்கம் நன்றி🙏💕 அய்யா
Nandri,,,,
Praise God bro.🙏🙏🙏🙏🙏
Good message bro
Excellent Sir thanks to God
Supper brother
Very well explained bro thank you God Bless you
Thanks sis
Very cleared..... super brother.....
Super brother
Excellent
Very well explained dear Brother. Such a misunderstood subject but very well explained by you.
I Appreciate Your's Massage. Little Fast Please Thank You
Nice massage brother